இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பிளைட்ல போறேன்.. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் ஒன்னு கூட எடுக்க முடியல… ஏர்போர்ட்டில் செல்போனோடு பரிதவித்த பயணி.. கடைசியில் நடந்த நெகிழ்ச்சி…!
இன்றைய அவசர உலகில் மனிதநேயமும், பிறருக்கு உதவும் குணமும் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநரான ரயாஸ் என்பவர் செய்த ஒரு…
Read more