தண்ணீரில் கலந்து சூடான பாத்திரத்தில் ஊற்றினால் ஆம்லெட் ரெடி…. இன்ஜினியர் கண்டுபிடித்த ஆம்லெட் பொடி…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவில் என்ஜினீயரரான அர்ஜுன். இவர் ஆம்லெட் தயாரிக்கும் வகையில் ஆம்லெட் பவுடர் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த பவுடர் தயாரிக்கக்கூடிய இந்திரத்தையும் அவரே கண்டுபிடித்துள்ளார். இந்த ஆம்லெட் பொடிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர…

Read more

அடடே… புதிய முறையில் சமோசா விற்கும் இன்ஜினியர்…? குவியும் மக்கள் கூட்டம்…!!!!

கான்பூரில்  இன்ஜினியரான  அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். பொறியியல் படித்த இவர் தனது பொறியியல் தொழிலை கைவிட்டு தற்போது சமோசா விற்பனை நடத்தி வருகிறார். எவ்வளவுதான் உயரமான இடத்திற்கு சென்றாலும் நாம் வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதற்காக இவர் தான் விற்கும்…

Read more