தண்ணீரில் கலந்து சூடான பாத்திரத்தில் ஊற்றினால் ஆம்லெட் ரெடி…. இன்ஜினியர் கண்டுபிடித்த ஆம்லெட் பொடி…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவில் என்ஜினீயரரான அர்ஜுன். இவர் ஆம்லெட் தயாரிக்கும் வகையில் ஆம்லெட் பவுடர் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த பவுடர் தயாரிக்கக்கூடிய இந்திரத்தையும் அவரே கண்டுபிடித்துள்ளார். இந்த ஆம்லெட் பொடிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர…
Read more