உயிரே போனாலும் காரை விடமாட்டேன்…! வெள்ளத்துக்கு நடுவே டாடா காருடன் உரிமையாளர் நடத்திய பாசப் போராட்டம்…!
வெள்ளப் பெருக்குக்கு நடுவே தனது காருக்கு ஆபத்து நேர்ந்த நிலையிலும், அதனைப் பிரிய மனமில்லாமல் உரிமையாளர் ஒருவர் காட்டிய அலாதி பாசம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தப்பியோடித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி இருந்தும், சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தில் அடித்துச்…
Read more