நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்… இந்தியாவுக்கும் புதிய எச்சரிக்கை…! இமயமலையில் கண்காணிக்கப்படும் 200 ஆபத்தான பனிப்பாறை ஏரிகள்…! அடுத்த பேரழிவைத் தடுக்க இந்தியா தயாரா…?

நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம், இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பாதுகாப்பு குறித்து இந்தியாவிலும் கவனத்தை திருப்பியுள்ளது. பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நீர், பாறை,…

Read more

இமயமலையில் ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது வெள்ளம், நிலச்சரிவு…? காலநிலை மாற்றம் மட்டும்தான் காரணமா…? மறைந்திருக்கும் இந்த 5 காரணங்கள் என்ன தெரியுமா…?

இமயமலைப் பகுதிகளில் சமீப ஆண்டுகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றம் முக்கிய காரணிகளாகக் கருதப்பட்டாலும், காலநிலை மாற்றம் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல.…

Read more

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேபாளம்… அடுத்த ஆபத்து வாசலில்…! திடீரென உருவான பிரமாண்ட ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையுமா….? சீனா வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு….

நேபாளம்-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, அப்பகுதியில் புதிதாக உருவான பிரமாண்ட தடுப்பு ஏரி மற்றொரு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், பாறைகள் மற்றும் மண்…

Read more

இந்த முட்டாளுக்கு என்னதான் பிரச்சனை.‌? “இமயமலையில் நடந்த பயங்கரம்”… சாமியை தரிசிக்க போன இடத்தில் பனியை குத்தி குத்தி.. வீடியோவை பார்த்து டென்ஷனான நெட்டிசன்ஸ்..!

இமயமலையின் மிகக் கடுமையான பாதைகளைக் கடந்து, பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வரும் வேளையில் ஒரு  பொறுப்பற்ற செயல் நடந்துள்ளது. அந்த வீடியோவில், யாத்திரை பாதையில் உள்ள ஒரு பனிப்பாறையை அங்கிருந்த நபர் ஒருவர் கையில்…

Read more

இமயமலையில் வெடிக்கப் போகும் இரட்டை ஆபத்து..! “200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம்”… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ‘இந்து குஷ் இமயமலை’ பிராந்தியத்தில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை வழக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று…

Read more

OMG!! என்ன அழகான VIEW டா…. பீகாரில் இருந்து தெரியும் அந்த காட்சி….. மகிழ்ச்சியின் உச்சியில் மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பார்ப்போரை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொள்ள வைத்துள்ளது. இந்தக் காணொளியில், பிஹாரிலிருந்து இமயமலை தெளிவாகத் தெரிவது காட்டப்பட்டுள்ளது. ஒரு சூறாவளிக் காற்று வானத்தை தூய்மையாக்கி, இமயமலையின் அழகை பிஹார் மக்கள் தங்கள் இடத்திலிருந்தே தெளிவாகக் காணும்…

Read more

Other Story