வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நேபாளம்… அடுத்த ஆபத்து வாசலில்…! திடீரென உருவான பிரமாண்ட ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையுமா….? சீனா வெளியிட்ட எச்சரிக்கையால் பரபரப்பு….
நேபாளம்-சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு, அப்பகுதியில் புதிதாக உருவான பிரமாண்ட தடுப்பு ஏரி மற்றொரு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், பாறைகள் மற்றும் மண்…
Read more