“மாஊ.. மாஊ..-ன்னு கூப்பிட்டா…. ஓடி வரும், ஆனா இப்போ எங்க இருக்குன்னு தெரியல…!” ஒன்றரை வயது செல்லப் பிராணியை இழந்து தவிக்கும் குடும்பம்…. நெஞ்சை உலுக்கும் பாசப் போராட்ட வீடியோ….!!!

செல்லப் பிராணிகள் மீது மனிதர்கள் வைக்கும் பாசம் என்பது எத்தகைய எல்லையற்றது என்பதை நிரூபிக்கும் வகையில், காணாமல் போன தனது செல்லப் பறவையான கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பம்பர் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஆக்ராவைச் சேர்ந்த…

Read more

உயிரே போனாலும் காரை விடமாட்டேன்…! வெள்ளத்துக்கு நடுவே டாடா காருடன் உரிமையாளர் நடத்திய பாசப் போராட்டம்…!

வெள்ளப் பெருக்குக்கு நடுவே தனது காருக்கு ஆபத்து நேர்ந்த நிலையிலும், அதனைப் பிரிய மனமில்லாமல் உரிமையாளர் ஒருவர் காட்டிய அலாதி பாசம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தப்பியோடித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி இருந்தும், சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தில் அடித்துச்…

Read more

“அம்மா… உன் மடியில் நான் உலகத்தையே வென்றுவிட்டேன்…!” உலகக்கோப்பை மைதானத்தை உருகவைத்த.. மொராக்கோ வீரரின் கண்ணீர் வீடியோ..!!!

2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி படைத்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, அந்த அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி தனது தாயைக் நெகிழ்ச்சியோடு கட்டியணைத்த உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் மொராக்கோ…

Read more

“கை இல்லனா என்னப்பா.. உழைக்க நெஞ்சம் இருக்கு!”.. விதியை எதிர்த்துப் போராடும் ஏழைத் தந்தை.. நெஞ்சை உலுக்கும் கூலித் தொழிலாளியின் வைரல் வீடியோ..!!

தனக்கு ஒரு கை மட்டுமே இருந்த போதிலும், தனது குடும்பத்தின் பசியை ஆற்றுவதற்காகவும் அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றுவதற்காகவும் தினமும் ஓய்வில்லாமல் உழைக்கும் ஒரு பாசக்காரத் தந்தையின் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் உருக…

Read more

என் உயிரே போனாலும் விடமாட்டேன்… எருமை மாட்டை விற்க முயன்ற பெற்றோர்… நடுத்தெருவில் சிறுவன் செய்த காரியம்… கலங்கும் இணையதளம்…!!!

விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான ஆழமான பிணைப்பை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தினர் விற்க முயன்ற வளர்ப்பு எருமை மாட்டைப் பிரிய மனமில்லாமல், சிறுவன் ஒருவன் கண்ணீருடன் போராடும் காட்சி இணையவாசிகளைக் கலங்கச் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில்…

Read more

“புலி தாக்கியதில் குட்டியானை மரணம்”… கண்ணீருடன் பாசப் போராட்டம் நடத்திய தாய் யானை…. மனதை உருக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை நேற்று முன்தினம் யானை ஒன்றை குட்டி யானையுடன் கடந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. உடனே தாய் யானை அந்த…

Read more

Other Story