சிவபெருமானை வணங்க…. எந்த ராசியினர் எந்த கோவில் செல்லலாம்….?

மேஷம் ராசியில் பிறந்தவர்கள், மலைமீது இருக்கும் சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒருமுறையாவது சென்று வணங்குவது சிறப்பு. ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர், திருவானைக்காவல் போன்ற ஊர்களில் உள்ள சிவபெருமானை வணங்குவது…

Read more

விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக காவல்துறை கட்டுப்பாடு!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டுகளை தமிழக காவல்துறை  வெளியிட்டது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்று மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகள் நிறுவக்கூடாது.…

Read more

Other Story