“பகலிலேயே இப்படியா..?” – குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்.. குடியிருப்புப் பகுதியில் அநாகரீகம்.. சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய சிறுவன்..!!”

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள மணிகொண்டா பகுதியில், பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சிறுவன் ஒருவன் பட்டப்பகலில் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த குடியிருப்புப்…

Read more

காணாமல் போன சிறுவன்.. குளத்துக்குள்ள கிடந்தப்போ பதறிப்போன பெற்றோர்.. ஆனா தம்பி இங்க வந்து செஞ்ச வேலைய பாருங்க.. பகீர் வீடியோ..!!

இந்தியாவில் ஒரு சிறுவன் தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மணி நேரமாகத் தேடியும் அவன் கிடைக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடி அலைந்தனர். இறுதியில், அங்கிருந்த ஒரு குளத்தின் அருகே சென்றபோது,…

Read more

“சிறுவன் கையில் ஆட்டோவா?” – லைசென்ஸ் இல்ல.. வயசும் இல்ல.. ஆனா ஆட்டோ மட்டும் பறக்குது.. பொதுமக்களை அதிர வைத்த அந்த 10 வயது சிறுவன்.. போலீசில் சிக்கியதும் கொடுத்த வாக்குமூலத்தைப் பாருங்க..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பின்னால் ஒரு நபர் அமர்ந்திருக்க, அந்தச் சிறுவன் போக்குவரத்து நெரிசலுக்கு…

Read more

பாம்பாட்டியையே அதிரவைத்த சிறுவன்.. பாம்பை விளையாட்டுப் பொம்மை போலத் தூக்கிய குழந்தை.. பயத்தில் உறைந்த மக்கள்.. இணையத்தைக் கலக்கும் திக் திக் வீடியோ..!!

சிறு குழந்தைகள் பொதுவாக எதைப் பார்த்தாலும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விளையாடத் தொடங்குவார்கள். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் ஒரு பாம்பாட்டியிடம் இருக்கும் பாம்பைக் கேட்டு அடம் பிடிக்கும் காட்சி அனைவரையும் வியப்பில்…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்” பறந்து வந்த துப்பாக்கி குண்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நோய்டாவில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதிற்கு உட்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளத. வீட்டு பால்கனியில் குடும்பத்தினருடன் திருமண ஊர்வலத்தை மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

Other Story