“நாம செத்தாலும் உயிரோட தான் இருப்போம்.. அது எப்படி தெரியுமா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரியமான தகவல்.. இதுவரை யாரும் சொல்லாத ‘மரண ரகசியம்’ இதோ..!!

மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவாகப் பார்க்கப்பட்டாலும், அறிவியல் ரீதியாக அது ஒரு அற்புதமான உருமாற்றம் என்று புகழ்பெற்ற வானியற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன் விளக்குகிறார். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற வெப்ப இயக்கவியலின் விதியின்படி, மனித உடல்…

Read more

பாம்புகள் ஒருவரை பழி வாங்கும் என்பது உண்மையா?…. இதோ பலரும் அறியாத அறிவியல் உண்மை….!!!

பொதுவாக சில விஷயங்கள் உண்மையா இல்லையா என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். அதில் ஒன்றுதான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பாம்புகள் பழிவாங்கும் தன்மை கொண்டவை…

Read more

பாம்பு புற்றில் ஏன் பால் ஊற்றுகிறார்கள் தெரியுமா?… இதுவரை பலரும் அறியாத அறிவியல் உண்மை இதோ…!!!

பொதுவாகவே பாப்பு புற்றுக்குள் பால் ஊற்றுவதும் முட்டை வைப்பதையும் பலரும் பார்த்திருப்போம். இந்து சாஸ்திரத்தை பொருத்தவரை பாம்புகள் கடவுளாக பார்க்கப்படுகின்றன. ஆனால் காலம் காலமாக பாம்புக்கு பால் மற்றும் முட்டை ஏன் வைக்கப்படுகிறது என தெரியுமா? உண்மையிலேயே பாம்புகள் விஞ்ஞான ரீதியாக…

Read more

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது உண்மையிலேயே எதற்காக தெரியுமா?… வியக்க வைக்கும் அறிவியல் உண்மை…!!!

பொதுவாகவே மஞ்சள் என்பது சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும். அதுவே இந்துக்களை பொருத்தவரை மங்களகரமான ஒரு பொருளாகவும் மஞ்சள் கருதப்படுகின்றது. இந்தியா போன்ற நாடுகளில் மங்கள நிகழ்சிகளில் மஞ்சள் இடம் பெறும். உண்மையிலேயே மஞ்சளை நம்முடைய முன்னோர்கள் முதன்மைப்படுத்தி வைத்ததற்கு…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்… இதன் பின்னால் உள்ள புராண வரலாறும், அறிவியல் உண்மையும் என்ன…???

நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வருகின்றது. இது இலையுதிர் காலத்தில் இருந்து குளிர் காலத்திற்கு மாறக்கூடிய நேரம் ஆகும். இந்த சமயத்தில் பூமியின் வடக்கு கோலம் சூரியனை விட்டு விலகி இருக்கும் என்பதால் பகல் ஒளி என்பது குறைவாகவும்…

Read more

Other Story