“என்கிட்ட 5 நிமிஷம் பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா..!” – திருந்திய ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. நண்பர்கள் தடுத்தும் நடந்த விபரீதம்.. சிக்கிய 3 முக்கிய புள்ளிகள்..!!”

மஹாராஷ்டிர மாநிலம் யவத்மால் நகரின் விதர்பா ஹவுசிங் சொசைட்டி பகுதியில், குற்றப் பின்னணியில் இருந்து விலகி தனியார் நிதி நிறுவனத்தில் வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்த்து வந்த சச்சின் சாகன் ரத்தோடு என்ற வாலிபர் வியாழக்கிழமை காலையில் கொடூரமாகக் கொலை…

Read more

காரில் பேட்டரி இல்லை.. கதவும் திறக்கவில்லை..! – பழுதுபார்க்க வந்த காரில் விளையாடிய சிறுமிகள்.. மூச்சுத்திணறி 2 உயிர்கள் பலியான கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை உலுக்கும் காட்சி..!!”

ராஜஸ்தான் மாநிலத்தில், விளையாடிக் கொண்டிருந்த இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் காருக்குள் மாட்டிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. டினா (8), லட்சுமி (5) என்ற அந்த இரு சிறுமிகளும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு பழுதுபார்ப்பதற்காக…

Read more

“குளிர்ச்சினு நினைச்சு சாப்பிட்ட தர்பூசணி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!” – தந்தை பலி, மகன் உயிருக்கு போராட்டம்.. மருத்துவர்களையே குழப்பிய மரணப் பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“ஐயோ பாவம்.. துணிக் கூடைக்குள் விழுந்த குழந்தை.. கவனிக்காத பெண்கள்.. துணிகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி மரணம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!!”

துணிக்கடை ஒன்றில் துணிகளைச் சரிபார்த்து ஒரு பெரிய கூடையில் போடும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை தவறி அந்தக் கூடைக்குள் விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி  வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு துணிகளை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தை கூடைக்குள் விழுந்ததைக்…

Read more

“புடவையை பிடிங்க.. ப்ளீஸ் வந்துடுங்க!” – வேண்டுதல் முடித்த கையோடு நேர்ந்த விபரீதம்.. கணவனைக் காப்பாற்ற மனைவி நடத்திய உயிர்ப்போராட்டம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின்…

Read more

“எங்க வீட்டு பிள்ளைகளா இது?” தலை, கை, கால்கள் துண்டிப்பு! – சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. செங்கல் சூளையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்.. கதறித் துடித்த பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!”

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாகக் காணாமல் போன இரண்டு சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்ஸுத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மௌசமி மற்றும் 7 வயது ருச்சி ஆகிய சிறுமிகள், கடந்த…

Read more

“BREAKING: கர்நாடக அமைச்சர் டி.சுதாகர் காலமானார்!” – மருத்துவமனையில் போராடிய உயிர் பிரிந்தது.. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி. சுதாகர் (66) இன்று பெங்களூருவில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நான்கு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த காலங்களில் சமூக நலத்துறை அமைச்சராகப்…

Read more

“வறுமையில் பிறந்தோம், வறுமையிலேயே சாகிறோம்!” – நிலத்தை விற்று பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய தந்தை.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு..!!

லூதியானாவின் பாமல் கிராமத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (55) மற்றும் அவரது மனைவி நரிந்தர் கவுர் ஆகிய தம்பதியினர், தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மூத்த மகன் மற்றும் மகள் கனடாவில் வசித்து…

Read more

அதிர்ச்சி ட்விஸ்ட்.! மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான பின்னணியில்.. தடயவியல் அறிக்கை சொல்லும் ‘பகீர்’ உண்மை..!!

மும்பை பைதோனி பகுதியில் வசித்து வந்த 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி அவர்களது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல்…

Read more

“பஞ்சாப் கிரிக்கெட்டின் மிகப்பெரிய தூண் சாய்ந்தது.. விராட் கோலியுடன் களம் கண்ட வீரர்.. ஐபிஎல் முதல் சீசன் நாயகன் காலமானார்.. யுவராஜ் சிங் உருக்கமான பதிவு.. கண்ணீரில் கிரிக்கெட் உலகம்..!!

இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தியாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார். இந்தியா சார்பில் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இவர், விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல…

Read more

“நாம செத்தாலும் உயிரோட தான் இருப்போம்.. அது எப்படி தெரியுமா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரியமான தகவல்.. இதுவரை யாரும் சொல்லாத ‘மரண ரகசியம்’ இதோ..!!

மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவாகப் பார்க்கப்பட்டாலும், அறிவியல் ரீதியாக அது ஒரு அற்புதமான உருமாற்றம் என்று புகழ்பெற்ற வானியற்பியலாளர் நீல் டி கிராஸ் டைசன் விளக்குகிறார். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற வெப்ப இயக்கவியலின் விதியின்படி, மனித உடல்…

Read more

“ஐயோ பாவம் அந்த 2 பிஞ்சுகள்! மூச்சுத்திணற அடித்துக் கொன்ற கணவர்.. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தை செய்த விபரீதம்.. ஊரையே உலுக்கிய தற்கொலை சம்பவம்‌..!!

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில், 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது மற்றும் 5 வயதுடைய தனது இரண்டு மகன்களையும்…

Read more

“சுத்தியலால் அடித்து 4 குழந்தைகள் கொலை.. 100 மீட்டர் தள்ளித் தாய் சடலம்.. குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்களது…

Read more

டீ குடிக்க கேட்ட மாப்பிள்ளை.. அடுத்த நிமிஷமே நடந்த விபரீதம்.. கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் நடந்த கொடுமை.. மருதாணி கூட அழியல, அதுக்குள்ள இப்படியா? மருத்துவர் கூடிய காரணம் இதுதான்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள துனாய் கிராமத்தில், பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஒரு குடும்பத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராம்கிருஷ்ணா குஷ்வாஹா என்பவருக்கு மே 1-ஆம் தேதி அன்றுதான் மிகவும் விமர்சையாகத் திருமணம் நடந்தது. மணப்பெண் புகுந்த…

Read more

குறையாத குழந்தை துக்கம்.. விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 2 பக்க கடிதத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

நாக்பூரின் வெங்கடேஷ் நகர் பகுதியில் தாயும் மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் சங்கீதா (52) மற்றும் அவரது மகள் ஆகாஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகாஷா ஒரு வங்கியில்…

Read more

“சாவு என்பது முடிவல்ல!” – மரணத்திற்குப் பின்னும் நாம் வாழ்வோமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய புதிய ஆராய்ச்சி.. விஞ்ஞானம் சொல்லும் ரகசியம்..!!

மரணத்தை வாழ்வின் முடிவாகப் பார்க்காமல், அது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் என்று விண்வெளி இயற்பியலாளர் நீல் டிகிராஸ் டைசன் விளக்குகிறார். மனித உடல் இறந்த பிறகு மறைந்து விடுவதில்லை, மாறாக அதன் வடிவம் மாறுகிறது என்று அவர் கூறுகிறார். நாம்…

Read more

கேமரா முன்னாடியே நடந்த பயங்கரம்.. நொடிப் பொழுதில் சீறிய பாம்பு.. அசைவின்றி கிடக்கும் அந்த நபர்.. 7 நிமிடம் ஓடும் மிரளவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் சுமார் 7 நிமிடம் ஓடக்கூடிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பிடிப்பட்ட பாம்புடன் விளையாடிக்கொண்டே அதனை மீட்க முயற்சி செய்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப்…

Read more

“போலீஸ் வந்தால், திருடன் அம்மாவை கொன்றுவிட்டான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்”.. பெத்த மகள்களையே பொய் சொல்ல வச்ச தந்தை.. ஆனால் பிஞ்சு குழந்தைகள் கொடுத்த மரண வாக்குமூலம்..!!

மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அதைத் திருட்டு நாடகமாக மாற்ற முயன்ற கணவனைப் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். சாகிப் என்பவனுக்கும் அவனது மனைவி கௌசருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சண்டை இருந்து…

Read more

“நிமிஷத்துல எல்லாம் போச்சு.. சிரித்துக் கொண்டே சென்றவர்கள் பிணமான சோகம்.. அந்த ஒரு தப்பு மட்டும் நடக்காம இருந்திருந்தா.. மரணத்தை வீடியோ எடுத்த சுற்றுலா பயணிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக…

Read more

விடைபெறும் நேரம் வந்துவிட்டது.. தற்கொலைக்கு முன் எப்ஸ்டீன் எழுதிய வரிகள்.. இத்தனை நாள் இது எங்கிருந்தது?சிறையில் மறைக்கப்பட்ட அந்த ரகசிய கடிதம்.. அம்பலமான பகீர் உண்மை..!!

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் இருந்தபோது உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம், அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்றபோது, அவருடன் ஒரே அறையில்…

Read more

அதிசயம்.. ஆனால் உண்மை! 40 மணி நேரம் இதயம் துடிக்கல, ஆனாலும் உயிர் தப்பிட்டாரு.. டாக்டர்களே மிரண்டு போயிட்டாங்க.. எப்படி சாத்தியம்?

சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில், மாரடைப்பால் இதயம் துடிப்பதை நிறுத்திய ஒரு நோயாளிக்கு ‘ECMO’ என்ற நவீன கருவி மூலம் மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். சுமார் 40 மணி நேரம் இதயம் செயலிழந்த நிலையில் இருந்த அவருக்கு, மின் அதிர்ச்சிகள் கொடுத்தும்…

Read more

வீட்ல விசேஷம்.. ஆனா நடந்ததோ பெரும் சோகம்.. பூட்டிய காருக்குள் சிக்கிய 3 வயது சிறுவன்.. சுட்டெரிக்கும் வெயிலில் நேர்ந்த கொடூரம்.. பாதியில் நின்ற முண்டன் விழா..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பிலாரா பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தந்தையின் காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் ஒரு விசேஷம் நடந்து கொண்டிருந்ததால் அனைவரும் வேலையில் மும்முரமாக இருந்தனர். அப்போது…

Read more

“சிக்கன் குழம்பு கேட்டது ஒரு குத்தமா? ஆசை மனைவியே எமனாக மாறிய பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த சண்டை.. பிணமாக விழுந்த கணவன்.. 2 பெண் குழந்தைகளின் கதி என்ன?

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில், சிக்கன் குழம்பு சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தனது கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான சிவாஜி என்ற பழைய இரும்பு வியாபாரி, சனிக்கிழமை இரவு தனது மனைவி லட்சுமியிடம்…

Read more

“1.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனுக்கு எமன் ஆன மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், 1.5 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தனது கணவரையே கூலிப்படை ஏவிக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, கணவரைத் தீர்த்துக்கட்ட அவர்கள் இந்தச்…

Read more

“என் வாழ்க்கையை அழிச்சவன் பொண்டாட்டி வாழணுமா?” காதலன் செய்த துரோகம்.. மனைவியை குறிவைத்த முன்னாள் காதலி.. வீட்டுக்குள் புகுந்து ரத்த வேட்டை.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள பஜாஜ் நகர் பகுதியில், பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான ஷைலா சோனார் என்ற பெண், தனது முன்னாள்…

Read more

“பையைத் திறந்து பார்த்த மக்கள் அலறி அடிச்சு ஓட்டம்!” மனைவியின் தலையைத் துண்டித்து ஊர் முழுவதும் சுற்றிய கொடூரன்.. 4 குழந்தைகள் அநாதை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள புந்தேலி கிராமத்தில், குடிபோதையில் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. சலிக் ராம் என்ற கூலித் தொழிலாளிக்கும், அவரது மனைவி சைத் கன்வருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத்…

Read more

“வேலையை விட்டு தூக்கியதால் வெறிச்செயல்!” ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளுக்கு நேர்ந்த கதி.. 2.5 லட்சம் கொள்ளை, கொலை; ஒரு ‘சார்ஜிங் கேபிள்’ முடித்து வைத்த உயிர்.. சிக்கிய காம கொடூரன்..!!

டெல்லியின் அமர் காலனி பகுதியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரின் 22 வயது மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் முன்பு வேலை பார்த்த ராகுல் மீனா என்ற 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான…

Read more

பெற்று வளர்த்த பாவம்.. இரண்டு மகன்கள் இருந்தும் அநாதையாக பிரிந்த உயிர்.. தாயின் இறுதிச்சடங்கிற்கு வர மறுப்பு.. ஊரே திரண்டு செய்த காரியம்..!!

பெலகாவியின் ஷாகு நகரைச் சேர்ந்த அஞ்சனா தாமோனே என்ற முதியவர், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தும், அவர் தனது கடைசி நாட்களைத் தனிமையிலேயே கழித்துள்ளார். அவர் இறந்தவுடன் அக்கம் பக்கத்தினர் அவரது மகன்களுக்குத் தகவல்…

Read more

“உன் மகன் பலியாவான்” திருமண ஆசைக்கு தடையாக இருந்த 11 வயது சிறுவன்.. மிரட்டியபடியே கழுத்தை அறுத்த கொடூரன்.. டிரம்முக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரகசியம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், திருமண வரனைத் தாய் மறுத்த ஆத்திரத்தில் 11 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிவராஜ் என்ற அந்தச் சிறுவன், திங்கட்கிழமை காலை வீட்டில்…

Read more

“அப்பா அக்காவை வெட்டிட்டாரு, நீ போகாதே..” ரத்த வெள்ளத்தில் மிதந்த படுக்கை.. தந்தையின் வெறிச்செயல்.. 6 வயது சிறுவன் சொன்ன மரண பயம்.. பகீர் பின்னணி..!!

கான்பூரில் தந்தை ஒருவரே தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த 6 வயது மகன் ருத்ரவ், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். “அப்பா…

Read more

“78 வயசு பாட்டி மேல கை வைக்க எப்படி மனசு வந்துச்சு?” பக்கத்து வீட்டு சைக்கோ தம்பதி செய்த கொடூர காரியம்.. நடுங்க வைக்கும் கொலை பின்னணி.. 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி..!!

திருப்பதி அருகே 78 வயது மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிய தம்பதியினரை, போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். திருப்பதி ரூரல் காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பாப்பம்மா என்ற மூதாட்டி, தனது வீட்டில் சடலமாகக்…

Read more

ஏசி வேலை செய்யாததால் நேர்ந்த கொடூரம்.. – கார் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சிறுமி பலி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

 தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் ஏசி வேலை செய்யாததால் காரின் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் ஓரமாகத் தாயின் மடியில் அமர்ந்து காற்றை ரசித்தபடி வந்த இரண்டு…

Read more

“தம்பியை 9 துண்டா வெட்டி செப்டிக் டேங்க்ல போட்ட அண்ணன்!” – 6 நாளா அதே வீட்ல தங்கியிருந்த கொடூரம்.. துர்நாற்றம் வீசியதால் அம்பலமான பகீர் மர்மம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், சொத்துத் தகராறு காரணமாகச் சொந்தத் தம்பியையே அண்ணன் 9 துண்டுகளாக வெட்டி, வீட்டின் பின்புறம் உள்ள மலக்கழிவுத் தொட்டியில் (Septic Tank) வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷிஷ் சாஹு என்ற இளைஞருக்கும்,…

Read more

அரங்கேறிய அலட்சியம்! “உடல் மட்டும் கையோடு வந்தது.. தலை உள்ளேயே சிக்கியது!” – அரசு ஊழியர்களின் மெத்தனத்தால் துண்டிக்கப்பட்ட சிசு! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. பிரசவ வலியால் துடித்த பிரேமா தேவி என்ற பெண்ணிற்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறக்க முயன்றபோது, அங்கிருந்த செவிலியர் நிலைமையின் தீவிரத்தை…

Read more

“துண்டு துண்டாக வெட்டி.. அதுக்கப்புறம்..” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு மனைவி செய்த கொடூரம்.. பிள்ளைகள் கொடுத்த ஒற்றை புகாரால் சிக்கிய உண்மை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதாகேடி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் நாத் என்பவரது மனைவி தபுபாய், அதே ஊரைச் சேர்ந்த…

Read more

அப்பாவைக் கொன்றது இதுதான்.. ஷேன் வார்னே மரணத்திற்கு ‘தடுப்பூசி’ தான் காரணமா? 4 வருஷம் கழிச்சு மகன் உடைத்த பகீர் உண்மை..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் ஜாக்சன் வார்னே ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். ஒரு…

Read more

பயங்கரம்..! “பக்கத்துலயே சடலம்.. விடாம நடந்த வேலை!” – அமேசான் கிடங்கில் ஊழியர் பலி! நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயலால் கொந்தளிக்கும் ஊழியர்கள்..!!

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய கிடங்கில், பணியில் இருந்த ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘PDX9’ என்ற அந்த கிடங்கில் ஊழியர் உயிரிழந்த பிறகும், மீட்புக் குழுவினர்…

Read more

“நீ என் பிள்ளையே இல்ல!” – ஊர் வதந்தியை நம்பி மகனை ஆற்றில் தள்ளிய கல்நெஞ்சக்கார தந்தையின் கொடூர முகம் அம்பலம்..!! – சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகதானா கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் ஆர் கேரி என்பவர், தனது மகன் சித்தார்த் தன்னைப்…

Read more

“உன்னை விடமாட்டேன்!” சவப்பெட்டிக்கு முன்னால் மோதிக்கொண்ட காதலிகள்.. இறுதிச் சடங்கில் அரங்கேறிய சினிமா பாணி சண்டை.. வைரலாகும் வீடியோ..!!

மெக்சிகோவின் வெராக்ரூஸ் பகுதியில் நடந்த ஒரு இறுதிச் சடங்கில், இறந்த நபருக்கு இரண்டு பெண்கள் உரிமை கோரி சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவப்பெட்டிக்கு அருகில் நின்ற ஒரு பெண், “என் அன்பே, உன்னை மிகவும் இழப்பேன்” என்று அழுதுகொண்டே…

Read more

ஒரு மெசேஜ்.. ஒரு உயிர்.. சிதைந்த நட்பு.. தாயின் செல்போனில் இருந்த ‘அந்த’ ரகசியம் என்ன? செல்போன் பார்த்ததும் மாறிய சிறுவன்.. அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள சிரச்வாடி கிராமத்தில், தனது தாய்க்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய ஆத்திரத்தில் 26 வயது இளைஞரை 17 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். உயிரிழந்த நிகில் அனில் வாக்மாரே மற்றும் அந்தச் சிறுவன் இருவரும்…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகன்! தாயே செய்த கொலை: கையில் இருந்த ‘அம்மா’ என்ற பச்சை குத்தலால் அடையாளம் காணப்பட்ட சடலம்; l25 ஆயிரத்திற்காக முடிந்த உயிர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைப் பெற்ற தாயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்காவ் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர்…

Read more

காதலனுக்குக் கிடைத்த ‘கசப்பான’ பரிசு.. வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி.. விடுதி அறையில் துடிதுடித்து உயிர்விட்ட அரசுப் பொறியாளர்.. 5 ஆண்டு காதல் சோகத்தில் முடிந்தது..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில், காதல் தோல்வியால் அரசு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. बरेली மாவட்டத்தைச் சேர்ந்த தீபான்ஷு என்ற அந்த இளைஞர், ஒரு பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாகக்…

Read more

10 நாளில் விசேஷம்.. அதற்குள் நேர்ந்த விபரீதம்.. இரவு சாப்பிட்ட பனீர்.. அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்.. ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்த உணவகச் சாப்பாடு…!!

பீகார் மாநிலம் பபுவா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கிச் சாப்பிட்ட 20 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சாரங்பூர் பகுதியைச் சேர்ந்த விஷால் குமார் திவாரி என்ற அந்த வாலிபர், தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஹோட்டலில்…

Read more

தூரத்துல வேலை.. பக்கத்துல கள்ளக்காதல்.. “கொழுந்தன் கூட சேர்ந்து இப்படியா?” ஊருக்கு வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. பாம்பு கடித்ததாக நாடகம்.. கடைசியில் போலீஸ் வச்ச செக்.. அம்பலமானது எப்படி?

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் நிஷா என்பவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலைக்காக…

Read more

அடிக்கடி அவமானம்.. பொங்கிய கோபம்.. 20 ஆண்டுகால விசுவாசம் என்னானது? முதலாளியைப் பழிவாங்கிய முதியவர்..‌ பின்னணியில் அதிர்ச்சி காரணம்.‌.!!

ஹரியானா மாநிலம் குருகிராமின் சோனா பகுதியில், 20 ஆண்டுகளாகத் தன்னுடன் பணியாற்றிய 65 வயது முதியவரால், 36 வயது முதலாளி ராகுல் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு, பண்ணை வீட்டில் ராகுல் ஆழ்ந்த உறக்கத்தில்…

Read more

பார்க்க நல்லாதானே இருந்தாரு.. ஆனா பின்னால இவ்வளவு பெரிய கொடுமையா? இரவு நேரத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்.. மனைவியை நிர்வாண நிலையில் கொன்ற கணவன்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், ஏகதா சவுத்ரி என்ற ஆசிரியை தனது கணவர் ராகுலால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கணவன்-மனைவி இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில், போதைக்கு அடிமையான ராகுல் ஆத்திரத்தில்…

Read more

Bullying-ஆல் விளைந்த விபரீதம்.. தண்ணீர் பாட்டில் உயிரைப் பறித்த கொடுமை.. சக மாணவியைக் கொன்ற 12 வயது சிறுவன்.. லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளியில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில், சக மாணவி ஒருவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, கிம்பர்லி சவலெட்டா என்ற 12 வயது சிறுமி…

Read more

“என் காதலி செத்துட்டா!” – கதறி அழுது நாடகமாடிய காதலன்.. லிவ்-இன் உறவில் நேர்ந்த விபரீதம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் லிவ்-இன் உறவில் இருந்து வந்த 29 வயது பெண்ணை, அவரது காதலன் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்காபூர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற அந்த பெண்,…

Read more

சாமியார் சொன்ன ஒரு வார்த்தை.. பெற்ற மகளையே பலிகொடுத்த தாய்.. மகனின் நோய் குணமாக அரங்கேறிய கொடூரம்.. நள்ளிரவில் மூங்கில் காட்டில் நடந்த திக் திக் சம்பவம்.. வெளிவந்த பகீர் உண்மை..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், தனது மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண், தனது மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத்…

Read more

Other Story