ஐபிஎல் தொடரில் விழுந்த மரண அடி.. மும்பை ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட முக்கிய புள்ளி.. கேமராவுக்குப் பின்னால் நடந்த அந்தத் துயரம்.. உருக்கமான பின்னணி.. பிசிசிஐ இரங்கல்..!!

ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் உலகைத் சோகத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிசிசிஐ-யின் ஒளிபரப்பு குழுவில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த பிரிட்டனைச் சேர்ந்த 76 வயதான இயன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்ட், மும்பையில் உள்ள…

Read more

போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தையின் உயிரைப் பறித்துவிட்டு கருணை அடிப்படையில் வேலை.. 3 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த காதலன்.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள்…

Read more

வீட்டில் பூனை வளர்ப்பதில் இவ்வளவு பிரச்சனையா? 23 வயது இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பம்..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மருத்துவரான பிரின்ஸி என்பவர், பூனை வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சமீபத்தில் ஒரு பூனையைத்…

Read more

மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்.. பாதுகாப்பான ஐசியு அறைக்குள் புகுந்த எலி.. 89 வயது பாட்டிக்கு நேர்ந்த கதி.. அடுத்த சில மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!

மும்பை மீரா-பயந்தர் பகுதியில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 89 வயது மூதாட்டியின் கையை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 12-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்…

Read more

10 நிமிட மரணம்.. நேரில் பார்த்த சொர்க்கம்.. உயிர்த்தெழுந்த பெண்ணுக்கு நடந்த மிராக்கிள்.. விஞ்ஞானத்தையே மிஞ்சிய உண்மை.. புற்றுநோய் எங்கே போனது?

அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸ்மேரி தோர்ன்டன் என்ற பெண், தான் 10 நிமிடங்கள் இறந்து மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இதயம் துடிப்பதை…

Read more

பசிக்கு சோறு போடாததால் நேர்ந்த கொடூரம்.. பெத்த தாயையே கொன்று பிணத்தின் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த மகன்.. உறைந்துபோன கிராமம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய்…

Read more

“எப்படி இறக்கலாம்?” சாட் ஜிபிடி-யிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி.. உயிரைப் பறிகொடுத்த மாணவிகள்.. சிக்கிய பகீர் ஆதாரங்கள்..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர், ‘சாட் ஜிபிடி’ உதவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மற்றும் 20 வயதுடைய இந்தத் தோழிகள் இருவரும் கடந்த மார்ச் 6ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு,…

Read more

ஈரானில் அதிரடி திருப்பம்.. உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – மசூதி கோபுரத்தில் பறக்கும் ‘சிவப்புக் கொடி’.. உலகமே பீதி..!!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புனித நகரான கோமில்…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட 2 வயது குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த சோகம்.. துடிதுடித்த பெற்றோர்..

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஹரிவர்த்தினி, முந்திரிப் பருப்பு சாப்பிட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட அந்த சிறுமிக்கு, திடீரென ஒரு…

Read more

மகனுக்கு திருமணம்.. தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. அந்த ஒரு மாத்திரையால் முடிந்த உயிர்? ஹோட்டல் அறையில் தோழியுடன் இருந்தபோது நடந்த கொடூரம்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

குருகிராம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில், தனது தோழியுடன் தங்கியிருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சோஹ்னாவைச் சேர்ந்த இவர், ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். ஹோட்டல் அறையில் இருந்தபோது அவருக்குக் கடுமையான…

Read more

“தடுப்பூசி போட்டாச்சு.. ஆனாலும் பயம் விடல!” – வெறிநாய்க்கடி அச்சத்தில் வங்கி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. தற்கொலைக்கு முன் எழுதிய அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது வங்கி ஊழியரான அயாஷ் விஸ்வநாத் அமீன், வெறிநாய்க்கடி நோய் வந்துவிடுமோ என்ற அதீத பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை…

Read more

“நான் போகப்போறேன்..!” -“டாக்டர் நல்லா இருக்குன்னு சொன்னாலும் அவங்களுக்குத் தெரியுது!” செவிலியர் பகிர்ந்த பகீர் தகவல்..!!

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை தினமும் நேரில் காணும் புளோரிடா செவிலியர் கிர்ஸ்டி ராபர்ட்ஸ், மரணத்தின் தருவாயில் இருப்பவர்கள் கூறும் சில வியக்கத்தக்க உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பல நோயாளிகளின் இறுதி மூச்சை அருகில் இருந்து பார்த்துள்ள…

Read more

அதிர்ச்சி.. “பால் குடிச்சதும் உயிரே போயிருச்சு!” – 4 பேர் பலி.. ஆந்திராவை பதறவைத்த கலப்பட பால் விவகாரம்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கலப்பட பால் குடித்த 65 வயதுக்கு மேற்பட்ட 4 பேர், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுடன், மேலும் 12 பேர்…

Read more

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. மனிதனா நீ? வாயில்லா ஜீவனை அடித்துக் கொன்ற கொடூரம்.. இளைஞருக்குக் காத்திருக்கும் தர்ம அடி? போலீசார் சொன்ன அதிரடி பதில்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும்…

Read more

பிஞ்சுக் குழந்தைகளை காவு வாங்கிய குடும்பத் தகராறு.. 3 பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தாயும் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் சோகம்.. என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவரே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீ கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ப்வா பகுதியைச் சேர்ந்த நூர் பாய் (30) என்ற பெண்,…

Read more

காசு வாங்கும் மருத்துவமனைகளின் அலட்சியம்.. பிறந்த ஒரு மணி நேரத்தில் கருகிய பச்சிளம் குழந்தை.. நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் நிர்வாகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்குப் பிறந்த அந்தப் பெண் குழந்தை,…

Read more

உயிரைப் பறித்த ‘கேஸ் கீசர்’ கணவன் இறந்த சில நிமிடங்களில் மனைவியும் பலி.. அனாதையாக நின்ற 19 வயது மகன்.. பெங்களூருவில் நடந்த திக் திக் சம்பவம்..!!

பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. டிரைவராகப் பணியாற்றி வந்த 48 வயது ராஜு, தனது வீட்டில் குளிப்பதற்காக ‘கேஸ் கீசரை’ பயன்படுத்தியுள்ளார். அப்போது அதிலிருந்து கசிந்த நச்சு…

Read more

27 அறுவை சிகிச்சைகள் செய்த ‘மனித பார்பி’ மரணத்தில் திடீர் திருப்பம்.. புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு.‌. அதிர வைக்கும் உண்மைகள்..!!

பிரேசில் நாட்டில் ‘மனித பார்பி’ என்று புகழ்பெற்ற சமூக வலைதள பிரபலம் பார்பரா ஜன்காவ்ஸ்கி மார்க்வெஸ், கடந்த நவம்பர் மாதம் தனது காதலன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சுமார் 27 அறுவை சிகிச்சைகள் செய்து தனது தோற்றத்தை பொம்மை போல…

Read more

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த கன்டெய்னர்.. தொழிலாளி உடல் நசுங்கி பலி‌‌.. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-க்கு அருகே, நேற்று எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பார்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற லாரி, சாலையோரம் இருந்த தற்காலிகக் கட்டுமானக்…

Read more

தஞ்சையில் பதற்றம்.. உதயநிதி வருகைக்காக நட்ட கொடிக்கம்பம்.. பறிபோன இரு உயிர்கள்..!!

தஞ்சாவூரில் நாளை நடைபெற உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இரும்புக் கொடிக்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரக்…

Read more

தடுப்பூசி ஊசி போட்டும் பலனில்லை.. நாய் கடித்த 20 நாட்களில் சிறுவன் பலி.. அதிர வைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், நாய் கடித்த சில வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு, அரசு மருத்துவமனையில் ரேபிஸ் எதிர்ப்பு ஊசிகளும் டெட்டனஸ்…

Read more

நிஜமான ‘பாசமலர்கள்’ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள்.. 7 நாட்களில் அடுத்தடுத்து மரணம்.. கலங்கும் மதுரா..!!

மதுராவில் மூன்று மூத்த சகோதரிகளின் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணி மற்றும் தம்பிகளின் மனைவிகள்) பாசம் மற்றும் நட்பு குறித்த நெகிழ்ச்சியான செய்தி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, குடும்பத்தின் மூத்தவரான 93 வயது அங்கூரி…

Read more

“மகளே என்னைக் காப்பாற்று” மரணப் படுக்கையில் இருந்து ஒரு தந்தையின் கடைசி முயற்சி.. மாஞ்சா நூலின் கோர முகம்.. கர்நாடகாவில் நடந்த பயங்கரம்..!!

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில், மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் சஞ்சுகுமார் என்ற 48 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, காத்தாடி விடப் பயன்படுத்தப்படும் கூர்மையான மாஞ்சா நூல் அவரது…

Read more

7 மணி நேரம் மரணம்.. “என் உடலை நானே மேலிருந்து பார்த்தேன்” உயிருடன் திரும்பிய பெண்ணின் பகீர் வாக்குமூலம்..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த எரிகா டெய்ட் என்ற பெண், தான் 7 மணி நேரம் இறந்துவிட்டு மீண்டும் உயிர் பிழைத்ததாகக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மலையேற்றத்தின் போது 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த…

Read more

பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! கண் முன்னே சரிந்த குழந்தை…மானாமதுரையில் உறைந்து போன மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியின் 5 வயது மகள் தேஜாஸ்ரீ, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். சனிக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்” பறந்து வந்த துப்பாக்கி குண்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நோய்டாவில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதிற்கு உட்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளத. வீட்டு பால்கனியில் குடும்பத்தினருடன் திருமண ஊர்வலத்தை மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“ஆயுள் தண்டனை பத்தாது”… தூக்கில் போடுங்க… கொந்தளித்த மம்தா பானர்ஜி… தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு…!!!

தலைநகர் கொல்கத்தாவிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.…

Read more

“ பிரபல யூடியூபருக்கு புத்தாண்டு டாஸ்க்” அடுத்த நொடியே நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!

தாய்லாந்தில் காந்தீ என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பிரபல இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.…

Read more

கொடூரத்தின் உச்சம்…! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உயிரிழப்பு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 22 வயது நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி கை மற்றும் கால்களை கட்டி வயல்வெளியில் வீசிவிட்டு அந்த நபர் தப்பி…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

விளையாடிட்டு இருந்த பிள்ளை…. இப்படி நடந்துருச்சு…. பீதியில் மாடி வீட்டுக்காரர்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின் வயர் ஒன்றை தொட்ட நிலையில் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

Read more

School-க்கு போன பிள்ளைங்க இப்படி ஆகிடுச்சே…. வழியில் நேர்ந்த சோகம்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.…

Read more

“102 வயதான முதியவர்”… 32 ஆண்டுகள் ஓய்வூதியம்… எதிர்பாராத சம்பவத்தால் துக்கத்தில் குடும்பம்..!

திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல்…

Read more

‘சார் நான் சாகல… கொஞ்சமா தூங்கிட்டேன்…’ கையைப் பிடித்து இழுத்த போலீசுக்கு ஷாக் கொடுத்த போதை ஆசாமி…!!

தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான மருத்துவ கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில்…

Read more

#PoonamPandey : கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு…. பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி காலமானார்..!!

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகை பூனம் பாண்டே வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 32. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு இடுகையில், நடிகர்…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள்…. தாய்-தந்தை உள்பட 3 பேர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார்கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- அன்னபூரணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இருக்கும் தங்களது நிலத்தில் ராதாகிருஷ்ணன், அன்னபூரணி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரும் உடல் அழுகிய நிலையில் சடலமாக…

Read more

திடீர் வயிற்று போக்கு…. “1 ½ மாத குழந்தை மரணம்” போலீஸ் தீவீர விசாரணை…!!

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள சண்முகநகரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிறந்த மூன்றாவது பெண் குழந்தை, நேற்று இரவு வயிற்றுப்போக்கால் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு…

Read more

மயோகார்டிடிஸ் : 6 வயது சிறுவன் மரணம்…. டெல்லி அருகே சோகம்…!!

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பை ஏற்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 6 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஹான் என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே…

Read more

துரோகம் செய்த மனைவி…. உயிருடன் எரித்த கணவர்…. உபி அருகே பயங்கரம்…!!

உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில், மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில், கணவன் மனைவியை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளி சிங் (கணவர்), சனிக்கிழமை இரவு கிராமத்தின் புறநகரில் உள்ள வைக்கோல்…

Read more

அடிக்கடி சண்டை…. காதலி கழுத்தறுத்து கொலை…. காதலன் கைது…!!

கர்நாடக மாநிலம் ஹாசனில், இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் தனது காதலியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் தேஜாஸ் என்ற 23 வயது இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தேஜாஸ் மற்றும் இறந்த பெண்ணும் ஒரே …

Read more

கபடி வீரர்களுடன் தள்ளுமுள்ளு : பஞ்சாப் போலீஸ் மரணம்…. ரூ2,00,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில், பில் செலுத்துவதில் வீரர்களுக்கும் உணவகத்தின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க அவரும் அவரது போலீஸ் குழுவும் முயன்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கபடி வீரர்களின் பில்…

Read more

வேலைக்கு போன அப்புறம் கண்டுக்கல…. “கோவமடைந்த கணவர்” பெண் காவலர் மரணம்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…

Read more

தீயை அணைக்க முயன்ற ஊராட்சி ஊழியர்…. மின்சாரம் பாய்ந்து பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாமேடு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இயக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பி அறுந்து…

Read more

6 வயது சிறுவன் கொலை, சகோதரியை வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி.!!

2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் 14வயது சகோதரிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில்  சுனில் குமாருக்கு 92 ஆண்டு சிறை தண்டனை…

Read more

கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் இருக்கும் சாலையோர கால்வாயில் வாலிபரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

கார் ஜன்னலில் தலை சிக்கி…. துடி துடித்த 9 வயது சிறுமி…. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்….!!

தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பனோத் இந்திரஜா. இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காரில் மணமகள் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் நடந்த திருமண கொண்டாட்டங்களை ஜன்னல் வழியாக தலையை வெளியே வைத்து…

Read more

திருமணமான 2 நாட்களில்… ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை இறப்பு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி விருந்துக்கு…

Read more

பேருந்து நிலைய கழிப்பறையில்…. மர்மமாக இறந்து கிடந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஆறுமுகம் கூரியர் பார்சல்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து இரவு புஞ்சை…

Read more

Other Story