“102 வயதான முதியவர்”… 32 ஆண்டுகள் ஓய்வூதியம்… எதிர்பாராத சம்பவத்தால் துக்கத்தில் குடும்பம்..!
திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல்…
Read more