மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரங்கசாமி என்பவருடன் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொம்மாடி மலை அருகே சென்று கொண்டிருந்தனர்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர் பலி; சகோதரர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பரசுராமன் என்பவர் மணல், ஜல்லி விற்பனை செய்யும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபிஷ்குமார்(22), மணிகண்டன்(20) என்ற இரண்டு மகன்களும், நித்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனும் அபிஷ்குமாரும்…

Read more

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் ஆதி கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ஆதிகேசனும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் மாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குயவன் குளம்…

Read more

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதல்….. விபத்தில் சிக்கி பலியான முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்கூட்டரில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு பேருந்து ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் இவர்களுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான மருது…

Read more

Other Story