1. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமியின் 101 வது ஆண்டு குருபூஜை மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. வாகனத்தில் புகைப்படத்துடன் ஏராளமான நாடக கலைஞர்கள் கரகாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.