- புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமியின் 101 வது ஆண்டு குருபூஜை மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. வாகனத்தில் புகைப்படத்துடன் ஏராளமான நாடக கலைஞர்கள் கரகாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
நாடக உலகின் தந்தை…. 101 வது குருபூஜை….!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more