கூடுதல் பேருந்து வசதி வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்….!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சைக்கு செல்ல பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக…
Read more