பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் பயந்து 10-ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்ராம்பட்டியில் ஆட்டோ டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஸ்டாண்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மின்மாற்றி…
Read more