சொன்னதை செஞ்சுட்டாங்க…! தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்…. வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை…

Read more

Other Story