அதிகாரிகளே இல்ல.. விசாரணை மந்தமா இருக்கு.. அஜித் பவார் வழக்கில் நடப்பது என்ன..? அமித்ஷாவை சந்தித்த பட்னாவிஸிடம் கேட்கப்பட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை சந்தித்த முதல்வர்…

Read more

“பூட்டிய கதவு.. செல்போன் டார்ச்லைட்டில் நடந்த பிரசவம்!”.. அரசு மருத்துவமனையின் அவலத்தால்.. வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை..!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைப் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் முக்கிய வாசற்கதவு உள்புறமாகப்…

Read more

அதிர்ச்சி! பெண் சிசுக்கொலையா? 3,000 கர்ப்பிணிகள் விவரங்கள் மிஸ்ஸிங்.. சுகாதாரத்துறையையே அதிரவைத்த “ரகசிய” ரிப்போர்ட்..!!

யாதகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நிலை என்னவானது என்ற விவரம் தெரியாததால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் மொத்தம் 31,435 கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 3,127 பெண்களின் பிரசவம்…

Read more

காதலித்த 16 வயது சிறுமி… கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உதயகுமார் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அருகே இருக்கும்…

Read more

ஏர்போர்ட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி பறிமுதல்… சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இதன் நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்…

Read more

திடீரென பழுதான படகு… நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்… போலீஸ் விசாரணை…!!

இலங்கையில் படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை மீட்டு வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் பைபர் படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது…

Read more

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

தவறான தகவல்… கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் டிரைவராக பிரபலமானவர் ஷர்மிளா. இவர் பேருந்தை ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த 2- ஆம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்றார். அப்போது ஷர்மிளா போக்குவரத்திற்கு…

Read more

மேம்பாலத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி…. காதல் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

தவணை தொகையை கட்ட மறுத்து…. நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு…

Read more

Other Story