அதிர்ச்சி! பெண் சிசுக்கொலையா? 3,000 கர்ப்பிணிகள் விவரங்கள் மிஸ்ஸிங்.. சுகாதாரத்துறையையே அதிரவைத்த “ரகசிய” ரிப்போர்ட்..!!
யாதகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நிலை என்னவானது என்ற விவரம் தெரியாததால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சியில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் மொத்தம் 31,435 கர்ப்பிணிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 3,127 பெண்களின் பிரசவம்…
Read more