புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள் புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் கைவிடப்பட்டது. இதனிடையில் செல்வமணி என்பவர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் அவசியமில்லை”…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் அறிவிப்பு…!!!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை…
Read more