விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் சின்ன நசவுக்கார தெருவில் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவாஸ் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பவாஸ் தனது நண்பருடன் நாகூர் கந்தூரி விழாவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது நண்பரை வீட்டில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி.சி காலனி திருவள்ளுவர் நகரில் முகமது ஆரிப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வந்துள்ளார். இவருக்கு சபியா என்ற மனைவியும், 1 1/2 மாத ஆண் குழந்தையும்…

Read more