இந்தியர்கள் விரைவில் நிலவுக்கு செல்வார்கள்…. இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சொன்ன தகவல்….!!!!

திருப்பூா் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சாா்பாக தை மகளே வருக எனும் தலைப்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை, “விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.…

Read more

“அடர் பனிமூட்டம்”…. டெல்லி, உபி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டியுள்ள…

Read more

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகள்…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 202-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகளும் மத்திய கல்வி…

Read more

“தமிழக அரசின் உரைக்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர்”… பின் படிக்காதது ஏன்….? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“சர்வர் பிரச்சனை”….. பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் சிக்கல்… அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

“அம்பேத்கர் பெயர கூட சொல்லல”… நாட்டுக்கே பெரிய அவமானம்… ஆளுநர் ரவியால் டென்ஷனான சபாநாயகர்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் ரொம்ப முக்கியம்”…. தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

இதுதான் ஜனநாயக மரபா…? ஆளுநரை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க…. வானதி சீனிவாசன் காட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகர் பவன் கல்யாண்…. ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றம் நிகழுமா?…. எதிர்பார்ப்பு….!!!!

ஆந்திர மாநிலம் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. ஜனசேனா கட்சியின்…

Read more

“புலிகள் மாநிலம் அந்தஸ்தை இழக்கும் ம.பி”… வெளியான தகவல்…!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலம்..! ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் – விசிக தலைவர் திருமாவளவன்..!!

ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரவி…

Read more

“33,000-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1,550 கோடி கடன் உதவி”….. வழங்கினார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….!!!!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

எதற்காகவும் சனாதனத்தை விட்டுவிடாதீர்கள்!…. ரங்கராஜ் பாண்டே அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பிராமணர் சங்கமான தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு நேற்று (ஜன,.8) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. எப்போதும் சமூகத்திற்காக செயலாற்றிக் கொண்டு இருப்பது தான் பிராமண சமூகம் ஆகும். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 2ஆம் நாளான…

Read more

சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது இதுதான்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்.. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரை,  மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது தமிழ்நாடு…

Read more

செம ஹைலைட்…. சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ்… அமைதி காத்த அதிமுக…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முன்னதாகவே அவைக்கு வந்து தங்களுக்கு…

Read more

சத்தீஸ்கரில் 12 ஜோடிகளுக்கு திருமணம்… சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அதிரடி…!!!!

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் வீரர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், அரசியல்வாதிகள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் போன்றவை நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அதேபோல்…

Read more

அடுத்த மாதம் தொடக்கம்… வங்கதேசத்திற்கு குழாய் வழி எரிபொருள் எடுத்துச் செல்ல திட்டம்…!!!!

இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்லதொரு நட்புறவு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியிலுள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து வங்காள தேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

தமிழக மக்களே…!! டோக்கன் பத்திரம்… இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு… ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி…

Read more

#TNAssembly: வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு… பேரவையை அதிர வைத்த முழக்கங்கள்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு…

Read more

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வெறும் ஏமாற்றமே…. இபிஎஸ் விமர்சனம்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை…

Read more

ஆளுநர் முன்பு CM ஸ்டாலின் அதிரடி….! பதறி போய் வெளியேறிய ஆர்.என் ரவி… பேரவையில் பரபரப்பு!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தகவல். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புக்கான இட ஒதுக்கீடு 10 %  அமல்படுத்தபடாது.  இது சமூக நீதிக்கு எதிரானது…

Read more

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜன.,13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவைக்…

Read more

#TNAssembly: தமிழ்நாடு அமைதி பூங்கா: சொல்ல மறுத்த தமிழக ஆளுநர்.. சட்டசபையில் பெரும் பரபரப்பு!!

தமிழக ஆளுநர் தன்னுடைய உரையில் சில வார்த்தைகளை விட்டுவிட்டு படித்தது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் இதுவரை பின்பற்றி வந்த வழிமுறைகளை ஆளுநர் மீறி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை முன் வைத்து…

Read more

நீங்க வச்சிருக்க 500 ரூபாய் நோட்டு உண்மையானது தானா…. கண்டறிவது எப்படி?… இதோ டிப்ஸ்…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது போலி நோட்டுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது. உங்களின் 500ரூபாய் நோட்டு உண்மையானது தானா என்பதனை கண்டறிவது பற்றி இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # 500 என்ற மதிப்பை கொண்ட ஒரு தெளிவான பதிவு(see-through…

Read more

BREAKING: பாதியில் வெளியேறிய ஆளுநர்…. சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்த அவர், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டியிருந்தார். எனினும் அந்த உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்து…

Read more

BREAKING: ஆளுநர் பேச்சு நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையை முழுமையாக படிக்காமல் ஆங்காங்கே விட்டுவிட்டு ஆளுநர்  படித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ரவி முழுமையாக படிக்காதது வருத்தமளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

அரசு தயாரித்த உரை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி…

Read more

4 நாட்கள் பொங்கல் விடுமுறை….. விறுவிறுப்பான முன்பதிவு தொடக்கம்…. உடனே விரையுங்கள்…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

#BREAKING: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு…. ஆளுநர் வெளியேறினார்… பேரவையில் பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு,  திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை அவர் தன்னுடைய உரையிலிருந்து புறக்கணித்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறினர். இந்நிலையில் தமிழக…

Read more

பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை வேண்டி கோரிக்கை…. அரசு நிறைவேற்றுமா…? பெரும் எதிர்பார்ப்பு…!!!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.…

Read more

அடடே சூப்பர்!.. இனி செல்லப்பிராணிகளையும் கூடவே கூட்டிட்டு போகலாம்….. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அப்டேட்…..!!!!

ரயில்களில் சிறப்பு நாய் பெட்டிகளானது தயாரிக்கப்படுகிறது. செல்லப்பிராணிகள் உடன் பயணம் செய்ய ரயில்வே சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள், வளர்ப்பு நாய்களுக்காக தனிப்பகுதியின் உத்தேச வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்…

Read more

#TNAssembly: தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்ல மறுத்த ஆளுநர்: பேரையில் பெரும் பரபரப்பு!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என ஆளுநர் உரையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் ஆளுநர்…

Read more

அண்ணாமலை கர்நாடகாவில் முதல்வராக முடியும்…!! காயத்ரி ரகுராம் விருப்பம்….!!!

ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு….. மகிழ்ச்சியில் மக்கள்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ICICI, தன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ICICI வங்கி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களின் வட்டிவிகிதங்களை அதிகரிக்க முடிவுசெய்தது. அத்துடன் மொத்த FD-களில் இந்த…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

BREAKING: தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி…. முதல்வரை பாராட்டிய ஆளுநர்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது – ஆளுநர் ஆர்.என் ரவி..!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்று ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது…

Read more

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபடாது – ஆளுநர் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

BREAKING NEWS: ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை…!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

15 நாட்கள் தான் கெடு…! சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு வந்தது அடுத்த சிக்கல்….!!!

நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குறிப்புகளை தந்து சர்ச்சையில் சிக்கியவர் மருத்துவர் சர்மிகா. மருத்துவ டிப்ஸ் என்ற பெயரில் சித்தமருத்துவரான சர்மிகா youtube…

Read more

மக்களே!… உங்ககிட்ட இருக்கிற ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதினால் செல்லுமா?… செல்லாதா?… இதோ அதற்கான பதில்….!!!!

ரூபாய் நோட்டுகளில் பேனா மூலம் எழுதி இருந்தால் அவை செல்லாது என ஒரு பேச்சு எழுகிறது. இதன் காரணமாக எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் PIB இச்செய்தி குறித்த அதன் உண்மை…

Read more

BREAKING: நீட் தேர்வு உரிமையை பறிக்கிறது – ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருக்கும் OPS-EPS…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: எங்க நாடு தமிழ்நாடு… தமிழ்நாடு வாழ்க…! ஆளுநரை கண்டிக்கிறோம்-திமுக கூட்டணி கட்சியினர் முழக்கம்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: “தமிழ்நாடு” என குறிப்பிட்ட ஆளுநர்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

Other Story