“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் இவர்தான்”?…. முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

Read more

“இறைவன் கொடுத்த வரம்”…. 52 பேரன்- பேத்திகளுடன் 100-து பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி… இது அல்லவா மகிழ்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜாமணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தன்னுடைய 100-வது பிறந்த நாளை 52 பேரன் பேத்திகளுடன் சிறப்பான முறையில் கொண்டாடினார். அதாவது மூதாட்டிக்கு 2…

Read more

“மைக்கை கண்டாலே டென்ஷனாகும் குரூப்”…. பாஜக அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய ஜெயக்குமார்….!!!!

சென்னை மதுரவாயில் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு பிறகு…

Read more

“அதிமுகவின் சின்னம் யாருக்கு”?…. தேர்தல் ஆணையத்தின் பலப்பரீட்சை….. வெல்லப்போவது ஓபிஎஸ்-ஆ..? இபிஎஸ்-ஆ…?

அதிமுக கட்சியில் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த…

Read more

தமிழகத்தில் மேலும் 500 பள்ளிகளில்…. இந்த திட்டம் விரிவாக்கம்…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை…

Read more

BREAKING: அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 9 பேர் பலி..!!

கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக்கூடாது…. ஆய்வுக்குழு பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்குவது மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது போன்றவற்றில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு வருடத்திற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்கள் அதிகம். அதோடு மாடுபிடி வீரர்களும்…

Read more

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடையாது..? அதிர்ச்சி…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரது மரணத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் (அ)…

Read more

“ஜெயலலிதா மரணம்”… அதை செய்தது யார் என்று சொல்லவே முடியாது…. முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி….!!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நீதிபதி ஆறுமுக சாமியிடம்…

Read more

மெடிக்கல் ஷாப்புக்கு ஆப்பு! இனி மருந்துகளுக்கு மருந்துச் சீட்டு தேவை..!!!

மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்பட்டதும் அதிக அளவு பதுக்கி…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி….. பாஜக தனித்து போட்டியா?…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!

திருமகன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தனித்து (கருப்பு முருகானந்தம் வேட்பாளர்)…

Read more

ரத்தத்தில் காதல், நட்பை வெளிப்படுத்த அவசியமில்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்..!!!!

தமிழகத்தில் ’ரத்தக் கலை’ தாக்கம் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய இரத்தத்தால் செய்யப்பட்ட பரிசுகளை தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுவதாக அதிகாரிகள் அரசிடம் தெரிவித்தனர். எனவே பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக்…

Read more

அதிர்ச்சி முடிவு! ஷேர்சாட்டின் 20 % ஊழியர்கள் பணிநீக்கம்..!!

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக 20% ஊழியர்களை ஷேர் ஷர்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பெங்களூருவை தலைநகரமாகக் கொண்ட இந்திய சமூக ஊடக நிறுவனமான sharechat அதன் முதலீட்டாளர்களிடமிருந்து அழுத்தத்தை பெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் 20% ஊழியர்களை திடீரென…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

ரூ. 99க்கு படம் பார்க்கலாம்…. பிரபல மல்டிபிளக்ஸ் PVR சினிமா பிரியர்களுக்கு பம்பர் சலுகை…. DONT MISS IT…!!!!

சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் அனுபவமே தனி ரகம் தான். இதனால் சில நேரங்களில் ரசிகர்களை கவரும் விதமாக டிக்கெட் விலையில் தள்ளுபடி, பெண்களுக்கு கட்டண குறைவு என தியேட்டர்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.…

Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க இனி இது தேவையில்லை…. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி…. வந்தது புதிய விதிமுறை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே…

Read more

தமிழகம் முழுவதும் இனி இது இல்லாமல் மருந்து விற்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில்…

Read more

தமிழகத்தில் நிமோனியா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு மருந்து வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 30 லட்சம் டோஸ்…

Read more

சதுரகிரி செல்ல ஜனவரி 22 முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…

Read more

ALERT: பெண்களே உஷார்! சமையல் எண்ணெயில் விலங்கு எலும்பு கொழுப்பு கலந்து விற்பனை..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை…

Read more

“என் உயிருக்கு அச்சுறுத்தல்”…. லஞ்சம் கொடுக்குறாங்க… உடனே பாதுகாப்பு தாங்க…. ஆளும் கட்சி எம்எல்ஏ அலறல்….!!!!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஆளுநரை கடுமையாக சாடினார். அதாவது யூனியன்…

Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..!!!

மக்கள் தொகையை குறைக்க ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் தொகையைப் பெருக்க சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ள புதுமையான உத்தரவு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

நாடு முழுவதும் 4 நாட்கள்…. வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் தேசிய வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை நாட்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக…

Read more

இன்று(ஜனவரி 19) இந்த பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான இன்று (ஜன.19ம் தேதி) நேர்முக…

Read more

I Love U SO Much மாமியார்! புதுமாப்பிளைக்கு 379 உணவு வகைகள்! மருமகனை அசர வைத்த சம்பவம்..!!

ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 379 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து வைத்த பெண் வீட்டாரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருமணம் ஆகி புதிதாக வீட்டிற்கு வரும் மருமகனுக்கு விருந்தளிப்பது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள்…

Read more

ஆசிரியர் நியமனம்: இனி வெயிட்டேஜ் முறை இல்லை…. தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு…!!!

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் வருடம் ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் வெயிட்டேஜ் முறையானது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுவதில் குழப்பம் இருப்பதாகவும், எல்லோருக்கும் பணி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இந்த…

Read more

திருமணத்திற்கு பின் கணவனால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!!

காஷ்மீரில் திருமணத்திற்கு பின் கணவர் பாகிஸ்தான் என்பது தெரிந்ததும் இளம் பெண் அவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா என்பவர் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ரோசன் என்பவரை…

Read more

“இரட்டிப்பு மகிழ்ச்சி”…. தேனி, போடி பயணிகளுக்கு சூப்பர்‌ செய்தி… இந்திய ரயில்வே நிர்வாகம் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதேபோன்று சென்னை-மதுரை இடையே 3 வாரம் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால்…

Read more

ஆளுநரின் அறிக்கை சமாதானம் அல்ல! பிடிவாதம்…ஏற்றுக்கொள்ள முடியாது என வீரமணி பேச்சு..!!!

ஆளுநர் அறிக்கையை சமாதானமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர், இன்று இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட கழகத்…

Read more

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல்..!!!

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று…

Read more

நாய் வளர்த்தால் வரிகட்ட வேண்டும்..!!!

நன்றியுள்ள ஜீவனான நாயை செல்லப்பிராணியாக தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்தாலும் தொல்லை தரும் சில செல்லப்பிராணிகளால் ஒட்டுமொத்தமாக நாயை வெறுக்கும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு விடுகின்றது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகராட்சியில் வசிப்போரில் 60% மக்கள்…

Read more

பொதுத்தேர்வு: இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த…. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்…!!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில்…

Read more

சுருக்குமடி வலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது ஏன்?… நீதிபதிகள் கேள்வி….!!!!

சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழநாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய முறை மீனவர்கள் நலன் கருதியும் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டு…

Read more

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற…

Read more

அடேங்கப்பா! ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்… 17 கிலோ தங்கம்… ரூ.1.57 கோடி ரொக்கம்…. திகைத்து போன சிபிஐ அதிகாரிகள்….!!!!

ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக…

Read more

“சர்வதேச புத்தக கண்காட்சி”… இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்….!!!!

சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதே வளாகத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

“தேஜஸ்வி சூர்யா விமான கதவை தவறுதலாக திறந்து விட்டார்”…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்…!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தவறுதலாக அவசர கால கதவை திறந்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தின் அவசர கால…

Read more

மாருதி சுஸூகி நிறுவனம் 17,362 கார்களை திரும்ப பெற்றது… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!!!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி தன்னுடைய ஏழு மாடல் கார்களில் 17,362 கார்களை திரும்ப பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஆல்டோ கே 10 ,எஸ்- பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா போன்ற ஏழு மாடல் கார்களின்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மறு அறிவிப்பு வரும் வரை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பாக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்க…

Read more

தூக்க மருந்து… “இது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா?…

Read more

அடடே!… இனி இப்படியும் ஆதார் முகவரியை புதுபிக்கலாம்…. இதோ சூப்பர் அப்டேட்….!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று, “குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட்…

Read more

“மருத்துவ புத்தகங்கள் தமிழில் வெளியீடு”… தமிழாட்சி நடக்கும் தமிழ்நாட்டில் இது வியப்புக்குரியது அல்ல…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி விழா ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தக விழாவில் சர்வதேச புத்தக கண்காட்சியும் இடம் பெற்றது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 தினங்களில் நடைபெற்றது. இந்த…

Read more

“வேலை பறிபோனதால் youtube சேனல் ஆரம்பித்த இளைஞர்”….‌ ரூ. 50 லட்சத்துக்கு கார் வாங்கி அசத்தல்….!!!

பீகார் மாநிலத்தில் ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருடைய தந்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னுடைய மகனின் ஆசைக்கு…

Read more

RSS ஆ வாய்ப்பில்லை.. என் தலையை வெட்டிக்கொள்வேன்! ராகுலின் பரபரப்பு கருத்து..!!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக தன் தலையை வெட்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ஜன,.26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜன,.20, 22, 24 ஆம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு கீழ்கண்ட…

Read more

மக்களே..!! ஆதார் முதல் லைசென்ஸ் வரை…. அனைத்தும் பத்திரப்படுத்த இது மட்டும் போதும்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து கொள்வதன் மூலம் எந்த நகலையும் நாம் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்…

Read more

“விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன்”…. SBI வங்கியுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்பிஐ வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் எனப்படும் புதிய வகை கடன்…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” ‌…. அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டம்…. கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தாக்கு….!!!!

பொதுவுடைமை தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினம் இன்று. இதை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர். நல்ல கண்ணு மற்றும் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முத்தரசன்…

Read more

“நிலக்கரி உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு இலக்கு”….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!

இந்தியாவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரி வாயிலாக மட்டுமே 70 சதவீத பங்களிப்பு இருக்கிறது. ஆனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதிய அளவு இல்லாததால் தட்டுப்பாடு…

Read more

Other Story