சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ₹500-க்கு விற்று வந்த கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக உரிமம் பெற்றுவிட்டு தாய்ப்பால் விற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: தாய்ப்பால் விற்பனை – கண்காணிப்பை தீவிரப் படுத்த முடிவு..!!!
Related Posts
அவர் ஒரு குழந்தை மாதிரி சார்.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா “உன் நடிப்பு எனக்கு பிடிக்காது!” ரஜினி முகத்திற்கு நேராக சொன்ன பாரதிராஜா.. இறுதி அஞ்சலியில் உடைந்த சூப்பர் ஸ்டார்..!!
“பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி.. உன்னை எனக்கு பிடிக்கும், ஆனா உன் நடிப்பு எனக்கு பிடிக்காதுனு என் முகத்துக்கே நேரா சொல்லிடுவாரு” என மறைந்த ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுடனான தனது 50 ஆண்டுகால நட்பு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நினைவலைகளை சூப்பர் ஸ்டார்…
Read more“என் இனிய தமிழ் மக்களே.. விடைபெறுகிறேன்!” ஒட்டுமொத்த திரையுலகையும் அழவைத்துவிட்டுச் சென்ற இயக்குனர் இமயம் பாரதிராஜா.. கண்ணீரில் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் கிராமத்து கதைகளின் மூலம் புதிய புரட்சியை ஏற்படுத்திய ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சமீபகாலமாகவே பாதிக்கப்பட்டு, இல்லத்திலேயே தீவிர சிகிச்சை பெற்று வந்த…
Read more