சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது தை பிறந்திருப்பதாலும் வியாழன் பிரதோஷமும் சனிக்கிழமை அமாவாசையும் வருவதாலும் கோவிலுக்கு மக்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி செல்ல ஜனவரி 22 முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
600/598 மதிப்பெண்கள்…. +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய திருப்பூர் மாணவி…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார்…
Read moreபொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு 100 மனநல ஆலோசகர்கள் மனநலன் சார்ந்த அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள். இதில்…
Read more