“இறைவன் கொடுத்த வரம்”…. 52 பேரன்- பேத்திகளுடன் 100-து பிறந்த நாளை கொண்டாடிய பாட்டி… இது அல்லவா மகிழ்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஆதியூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜாமணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தன்னுடைய 100-வது பிறந்த நாளை 52 பேரன் பேத்திகளுடன் சிறப்பான முறையில் கொண்டாடினார். அதாவது மூதாட்டிக்கு 2…

Read more

Other Story