தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம்…. நிதி ஒதுக்கிய தமிழக அரசு…!!
தமிழகத்தில் தாராபுரம் மூலனூர் வட்டாரத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் ரூ. 54 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி…
Read more