“மணிப்பூரில் தொடர் கலவரம்”… பெட்ரோல், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதி…!!!!
மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது. மெய்தெய் என்ற சமூகத்தினரை பழங்குடியினருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் கல்வீச்சு தாக்குதல்,…
Read more