பிஜேபிக்கு பெண்கள் யாரும் இனி ஓட்டு போட மாட்டாங்க… அமைச்சர் பொன்முடி அதிரடி….!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய பெண்கள் யாரும்…

Read more

பெண்கள் பாதுகாப்புக்கு கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே?…. கீதா ஜீவன் காட்டம்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர்பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள்…

Read more

“அதை பார்க்கிற மன தைரியம் எனக்கு இல்ல”… பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்…!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…

Read more

மணிப்பூர் கலவரம்: ராகுல் காந்திக்கு தடை விதித்த அரசு…. பதற்றம்…..!!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

“மணிப்பூரில் தொடர் கலவரம்”… பெட்ரோல், அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதி…!!!!

மணிப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக கலவரம் நடந்து வருகிறது. மெய்தெய் என்ற சமூகத்தினரை பழங்குடியினருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் கல்வீச்சு தாக்குதல்,…

Read more

மணிப்பூர் கலவரம்: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின…

Read more

கேஸ் விலை ரூ.1800, பெட்ரோல் ரூ.170 அதிரடியாக உயர்ந்த விலை…. எங்கே தெரியுமா…???

மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்களாக மணிப்பூரில் கலவரம் நீடித்து வருவதால் அங்கு சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 1800 ரூபாயை எட்டியுள்ள நிலையில்…

Read more

Other Story