“அடர் பனிமூட்டம்”…. டெல்லி, உபி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டியுள்ள…

Read more

Other Story