தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை போலவே ஆளுணரும் அவ்வையாரின் பாடலை மேற்கோள் காட்டினார். நீட் தேர்வு உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புறம் மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
BREAKING: நீட் தேர்வு உரிமையை பறிக்கிறது – ஆளுநர் ஆர்.என் ரவி…!!!
Related Posts
ஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read moreதேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல… அமைச்சர் அறிவுரை…!!!
தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு…
Read more