“போட்டோ எடுக்கணும்னு சொல்லி உள்ள வரப் பார்த்தான்…” சிறுமியிடம் டெலிவரி பாய் செய்த காரியம்… தாயின் திடீர் என்ட்ரி.. வீடியோ வைரல்..!

வீட்டு வாசலுக்குப் பார்சல் அல்லது உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் சிசிடிவி   வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…

Read more

பட்டபகலில் அசிங்கம்..! “ஆபாசமாக கையை காட்டி மோசமாக நடந்து கொண்ட அரசு அதிகாரி”.. தட்டி கேட்டால் பயப்பட மாட்டேன் என திமிர் பேச்சு… பரபரப்பு வீடியோ..!

பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசு ஊழியர் ஒருவர், பணி நேரத்தில் ஆபாசமான சைகைகளைச் செய்து, அதைக் தட்டிக்கேட்ட நபரிடம் மிகவும் திமிராகப் பேசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த…

Read more

“அது பாசம் இல்லப்பா… வேஷம்!” – வேட்டையாடி திண்ணும் போது முதலை ஏன் கண்ணீர் வடிக்குது தெரியுமா..? ஷாக்காக்கிய ரிப்போர்ட்..!

நாம் அன்றாட வாழ்க்கையில் யாராவது பொய் அழுகை அழுதால், “முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்று கூறுவதைக் கேட்டிருப்போம். முதலைகள் தங்களது இரையை வேட்டையாடி சாப்பிடும் போது, அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டுதான் நம் முன்னோர்கள் இப்படியொரு பழமொழியை உருவாக்கினர்.…

Read more

“ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மாட்டான்ப்பா..!” – வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் வாழும் அதிசய உயிரினம்..!

உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. தண்ணீரே இல்லாமல் எந்த ஒரு உயிரினத்தாலும் சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதுதான் இயற்கையின் விதி. ஆனால், இந்த விதியையே சுக்குநூறாக உடைத்து,…

Read more

2 மணி நேரத்தில் தலைகீழாக மாறிய மார்க்…! 609… 540… அப்புறம் எப்படி 167…? OMR எண்ணும் மாறியிருக்கு… நீட் மருத்துவிலும் குளறுபடி நடந்ததாக மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு சர்ச்சைகளுக்கு இடையே, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஆரியா சிங் என்ற மாணவி எழுதிய மறுதேர்வு முடிவிலும் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக,…

Read more

20 நாளா உண்ணாவிரதம்..! நான் இப்பவே என் போராட்டத்தை முடிச்சுக்கிறேன்.. ஆனா 3 கண்டிஷனில் ஏதாவது ஒன்னை ஏத்துக்கோங்க… ரகசிய கடிதம் வெளியிட்ட சோனம் வாங்க்சு…!!

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில்…

Read more

Breaking: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியா இல்ல சாத்தானின் ஆட்சியா…? “வக்கற்ற தவெக அரசு அலறி துடிப்பது ஏன்”..? திமுக எம்எல்ஏவுக்கு மருந்து கூட கிடைக்கல… கொந்தளித்த ஸ்டாலின்… பரபரப்பு அறிக்கை..!

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள்…

Read more

ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த குழந்தைகள்…! “தாடையை உடைத்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்”… டிவி சத்தத்தில் தெரியாத பயங்கரம்… தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தந்தை… பகீர்…!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஞ்சலக பெண் ஊழியர் ஊர்மிளா சைனி கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கணவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வழக்கு புதிய திருப்பத்தை பெற்றுள்ள…

Read more

26 வருஷமா கட்சிக்காக உழைச்சிருக்கேன்..! “காங்கிரஸ் கட்சி நிர்வாகி உயிரோடு எரித்து கொலை”.. சொந்தக் கட்சிக்காரரே செய்த கொடூரம்… போனில் மரண வாக்குமூலம்… பரபரப்பு வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகியாலேயே பெட்ரோல் ஊற்றி எாித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 26 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த ஏ. மகேஷ் (52) என்பவரே…

Read more

கணவனின் டாட்டூ கையில்.. இதயத்தில் டிரைவர்… “பள்ளி வேன் ஓட்டுனருடன் உல்லாசம்”… கண்ணை மறைத்த கள்ளக்காதல் வெறி… காதல் கணவனையே தீர்த்து கட்டிய மனைவி.. பகீர் வாக்குமூலம்..!

உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்த தவற்றுக்கு ஏதேனும் வருத்தப்படுகிறாயா?” என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது, தாமினியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை; வெறும் மௌனமே நிலவியது. அவர்…

Read more

ரூ.5-க்கு இவ்வளவு தரமா..? “சாப்பாடு ரொம்ப டேஸ்ட்”… சுத்தமோ சுத்தமோ… இதுக்கு எல்லாம் காரணம் தளபதி விஜய் தான்.. அம்மா உணவகத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய வட இந்திய நபர்… வீடியோ வைரல்..!

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசி போக்கும் உன்னதத் திட்டமாகச் செயல்பட்டு வரும் ‘அம்மா உணவகம்’, தமிழக மக்களைத் தாண்டி தற்போது மாற்று மாநிலத்தவர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

ஓடும் ரயிலில் அரங்கேறிய கொடூரம்.. உசுர காப்பாத்த படிக்கட்டில் தொங்கிய பயணி… எட்டி உதைத்த நபர்.. செல்போன் திருடனுக்கு நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ…!!!

ஆசாத் ஹிந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்போன் திருட முயன்றதாகக் கூறப்பட்ட ஒருவரை, சக பயணி ஓடும் ரயிலில் இருந்து வெளியே உதைத்து தள்ளிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் உர்குரா – மந்தர்…

Read more

Breaking: அதிமுக கூடாரம் கூண்டோடு காலி..! “ஒரே நேரத்தில் 500 பேர் ராஜினாமா”… எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த CVS… தலைமை அலுவலகத்தில் குவிந்த போலீஸ் படை…!!

அதிமுகவில்  மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

OMG..! கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகைப் பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் 13150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று…

Read more

“டெலிவரி செய்தவர் மீது பழி… பக்கத்து வீட்டாரின் அராஜகம்.. கோடிக்கணக்கான சொத்து… ஆனால் குணம் என்ன? அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த விசித்திரச் சம்பவம்.. இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!!”

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரித்திகா கன்னா என்பவர், தனது அண்டை வீட்டார் செய்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ளார். ஸ்விக்கியில் அவர் ஆர்டர் செய்த சுமார் 300 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், தவறுதலாக அதே பிளாட் எண்ணைக்…

Read more

“நடுரோட்டில் கத்தி முனையில் மிரட்டல்!” – பழ வியாபாரியிடம் பணம் பறிக்கும் கொடூர வீடியோ.. பட்டப்பகலில் நடந்த பகீர் கொள்ளை..!!”

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பழ வியாபாரி ஒருவர் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம், அந்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.…

Read more

“வெயிலும்… வியர்வையும்… மொழியும்!” – கர்ப்பகாலத்தில் ரஷ்யப் பெண் எதிர்கொள்ளும் கலாச்சார அதிர்ச்சிகள்.. இணையத்தில் வைரலாகும் பதிவு..!!”

இந்தியாவில் வசிக்கும் சோபியா என்ற ரஷ்யப் பெண், தனது கர்ப்பகால அனுபவங்கள் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தோடு அவர் பழகும் விதம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வெளிநாட்டில் கர்ப்பமாக இருப்பது என்பது ஒரு அழகான…

Read more

“பணக்காரர் ஆக சம்பளம் தேவையில்லை… இது இருந்தா போதும்!” ஆண்டுக்கு 1 கோடி சம்பாதித்தாலும் நீங்கள் ஏழைதான்.. நிதி ஆலோசகரின் பகீர் உண்மை..!!”

பெங்களூருவைச் சேர்ந்த நிதி ஆலோசகர் மீனால் கோயல், சமீபத்தில் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று, பணத்தைப் பற்றிய நமது புரிதலைத் தலைகீழாக மாற்றியுள்ளது. ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது என்பது பலருக்கும் ஒரு கனவு இலக்காக இருக்கலாம்,…

Read more

“அப்பா என்னை மன்னிச்சிடுங்க!” – 50 முறை தோல்வி… தங்கப்பதக்கம் வென்ற பொறியாளரின் உருக்கமான கடிதம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!”

கல்வியில் சிறந்து விளங்கி, தங்கப்பதக்கம் வென்று, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 23 வயது பொறியாளர் ஒருவர், அரசு வேலை கிடைக்காத ஆதங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கான்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? கான்பூரின் குஜைனி பகுதியில்…

Read more

  • July 20, 2026
BREAKING: திமுக MLA கைது… முதலமைச்சர் விஜய்யை மிரட்டியதால் அதிரடி நடவடிக்கை….!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பமாக, முதலமைச்சர் விஜய் அவர்களுக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எதிர்க்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) காவல்துறையினரால் நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். “சட்டசபைக்குப் பூட்டு போட்டால்…

Read more

“என் பேன்ட் ரயில் துணி போல இருக்கே!” – ரயில்வேயின் காணாமல் போன போர்வைகளுக்குக் கிடைத்த விசித்திரத் துப்பு.. வைரலாகும் நகைச்சுவை வீடியோ..!!”

இந்திய ரயில்வேயில் கடந்த நான்கு ஆண்டுகளில் கோடிக்கணக்கான போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் காணாமல் போனது பெரும் பேசுபொருளாகி வந்தது. “இவ்வளவு பொருட்களும் எங்கேதான் போகின்றன?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, ஒரு நகைச்சுவையான வீடியோ விடை தேடிக் கொடுத்துள்ளது. இணையதளவாசிகள்…

Read more

“எனக்கு டாக்டர் ஆகணும்!.. மூத்த குடிமக்களுக்கு MBBS சீட் வேணும்!”.. 71 வயதில் முதியவர் தொடர்ந்த வழக்கு.. மிரண்டு போன நீதிமன்றம்..!!!

நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் துடிக்கும் 71 வயது முதியவர் ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அசோக் பகார் என்ற அந்த முதியவர், மருத்துவப் படிப்புகளில் (MBBS) சேரும் மூத்த குடிமக்களுக்கு…

Read more

“மன உளைச்சலா? தற்கொலையா?”… நிர்வாணமாக ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… பெண்ணின் கடைசி திக் திக் நிமிடங்கள்..!!!

ஹைதராபாத்தில் 25 வயதுடைய மென்பொருள் பொறியாளர் ஒருவர், நள்ளிரவில் ஆடைகளின்றி ஓடிச் சென்று கோயில் குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணிபுரிந்து வந்த தேஜஸ்வினி, கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்காக…

Read more

“இதை மாதிரி பணக்கார வாழ்கை யாருக்கும் கிடைக்காது!”… சுவிஸ் பெண்ணின் கண்களைத் திறந்த இந்தியக் கிராமம்… வைரலாகும் பெருமையான வீடியோ..!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சாண்ட்ரா லாவீ கோஜ்கோவிக், தனது சொகுசான கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அவர், மேற்கு வங்காளத்தின் தொலைதூர கிராமத்தில் ஒரு இலவச ஆரம்பப்…

Read more

“இது ஒரு அரசியல் பழிவாங்கலா?”.. எம்பி அலுவலக இடிப்பில் சிக்கியுள்ள சர்ச்சைகள்… உயர் நீதிமன்றம் போட்ட அதிரடித் தடை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

மேற்கு வங்கத்தின் தென் பர்கானாஸ் மாவட்டம், அம்டாலா பகுதியில் அமைந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம், இன்று வெறும் இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது. சட்டத்தின் துணைகொண்டு இயங்க வேண்டிய இயந்திரங்கள், சட்டம் தன் கையில் இருப்பதாக நினைத்துச் செயல்பட்டபோது, அந்த…

Read more

“1 நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சமா?”… நெல் கொள்முதல் நிலைய ஊழலை அம்பலப்படுத்திய அமைச்சர்… கடலூரில் அதிரடி சஸ்பெண்ட்..!!!

கடலூர் மாவட்டம் மருவாய் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது, விவசாயிகளிடம் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.…

Read more

“பதவி இருக்கு, பவர் இல்ல!”… உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் இடையூறா?… மனக்குமுறலை கொட்டித் தீர்த்த தமிழக அமைச்சர்..!!!

அமைச்சராகப் பதவியில் இருந்தாலும், தம்மால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் வெளிப்படையாகத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். நிர்வாக ரீதியாகச் சில முக்கிய முடிவுகளை எடுக்க முற்படும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை…

Read more

“அந்த மனசு! இவர் தாங்க உண்மையான போலீஸ்!”… சிறுமிக்கு காவலரின் நெஞ்சை நெகிழ வைத்த உதவி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் சந்தோஷ் சரோஜ், வெயிலில் பஞ்சர் ஆன சைக்கிளுடன் தவித்த சிறுமிக்கு உதவிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணியில் இருந்தபோது, சாலையோரம் கவலையுடன் நின்ற சிறுமியைக் கண்ட அவர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி…

Read more

ரூ.35,000 சம்பள வேலையை உதறிய வாலிபர்.. கிண்டல் செய்த அக்கம் பக்கத்தினர்… டீக்கடை வைத்த வாலிபர்.. இப்ப மாத வருமானம் எவ்வளவு தெரியுமா..? இதுதாங்க உண்மையான உழைப்பின் வெற்றி..!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான மாதச் சம்பள வேலையைத் தேடித்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரோ தங்களின் சொந்த உழைப்பை நம்பி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான…

Read more

ஜாலியா ஊர் சுத்திட்டு நல்ல சாப்பிட்டு போனா போதுமா..? “நாங்களும் இனி களத்தில் இறங்குவோம்”.. இந்திய மல்யுத்த போட்டியில் ஆர்வத்துடன் விளையாடிய வெளிநாட்டு பெண்கள்.. ட்ரெண்டிங் வீடியோ..!

பொதுவாக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்தாலே இங்குள்ள உலகப் புகழ்பெற்ற கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், காரசாரமான உணவுகள் மற்றும் வண்ணமயமான கலாசாரங்களை ரசிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இதற்கு முற்றிலும் மாறான…

Read more

கணவரை ஏமாற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசம்!.. இரயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய தாய்!.. சிசிடிவி-யால் அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் இரயில் நிலையப் பகுதியில், ஆறு மாதக் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது குழந்தை காணாமல் போய்விட்டதாக ஒரு பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். குழந்தையின் பாதுகாப்பைக்…

Read more

நரகத்தில் இருக்கேன்..! ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றா.. சோறு கூட போடல.. மனைவி கொடுமையால் அறையில் பூட்டப்பட்ட முதியவர்.. ஜன்னல் வழியாக உணவு தண்ணீர்… கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!

மனித உறவுகளின் புனிதத்தையும், வயதான காலத்திலாவது முதியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் அரங்கேறியுள்ளது. இங்குள்ள பாலாபட்டி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் அசோக் குமார் என்பவர், தனது சொந்த வீட்டிலேயே…

Read more

இரவு நேரம்..! ஒரு கிலோ மீட்டருக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. 3 பெண்களிடம் கேட்ட டிரைவர்… அடுத்து நடந்த ஷாக்… பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நள்ளிரவில் தனியார் கேப் ஒன்றில் பயணம் செய்த மூன்று பெண்களிடம், டிரைவர் ஒருவர் நடுவழியில் காரை நிறுத்தி தனது நண்பரையும் ஏற்ற முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்…

Read more

நள்ளிரவு நேரம்..! ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில் 42 வயது நோயாளி… சட்டுனு கீழே விழுந்த சீலிங் ஃபேன்.. அரசு மருத்துவமனையில் இப்படியா..? பறிபோன உயிர்..!!!

டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரின் மீது  மின்விசிறி  கழன்று விழுந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சனிக்கிழமை இரவு…

Read more

சூப்பர்வைசர் டூ ஆட்டோ டிரைவர்.. 8 மணி நேர உழைப்பில் மாதம் ரூ.45,000 சேமிக்கும் நபர்… நாம நெனச்சா எதையும் சாதிக்கலாம்.. சாதிக்க தூண்டும் வீடியோ..!!

மாலை நேரத்து அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது நாம் பல பயணங்களைச் சந்திக்கிறோம். ஆனால், ஒரு சாதாரண ஆட்டோ பயணம், ஒருவரது வாழ்க்கைப் பார்வையையே மாற்றும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் ஆகாஷ் குப்தா  என்ற பயணி தனது…

Read more

எப்பவுமே பாம்பு தான் பயந்து ஓடும்.. ஆனா இங்க நடந்ததே வேறு.. விஷப் பாம்பை கண்டு அஞ்சு உயிரைக் காக்க போராடிய கீரிப்பிள்ளை… வைரலாகும் வீடியோ..!

பொதுவாக பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை என்றாலே அதில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயற்கையின் விசித்திரமான இந்த மோதல்களைப் பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கும். அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read more

பாதுகாப்பான அரசு வேலையா…? ஐஐஎம் எம்பிஏ படிப்படியா…? ₹74 லட்சத்தை கணக்கு போட்டு நெட்டிசன்களை அதிரவைத்த முன்னாள் அதிகாரி…!

இந்தியாவில் அரசு வேலை என்பது வாழ்நாள் முழுமைக்குமான பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக அந்தஸ்தை வழங்கக்கூடிய ஒரு உன்னதப் பதவியாகவே பார்க்கப்படுகிறது. பல லட்சம் இளைஞர்கள் ஒரு அரசு வேலைக்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வரும் நிலையில், தமக்கு கிடைத்த…

Read more

2 மாசமா அலையவிட்ட போலீஸ்.. நிச்சயதார்த்தம் பண்ணிட்டு ஏமாத்திய ராணுவ வீரர்.. ஸ்டேஷனிலேயே கையை அறுத்த டீச்சர்… பகீர்.!

பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு பெண், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை  வீரர் ஒருவர் மீது ஏமாற்றுதல் மற்றும் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அவரது புகாரின் பேரில் இரண்டு மாதங்களாக வழக்குப்…

Read more

பள்ளி வளாகத்தில் பயங்கரம்…. சம்பளப் பிரச்சினை… 2 மாத விடுப்பு… ஆத்திரத்தில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற எழுத்தாளர்…!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான தயானந்த் தம்டா (55), எப்போதையும் போல தனது வழக்கமான பணியை மேற்கொள்வதற்காக பள்ளி வளாகத்தை…

Read more

எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க..” – நடுத்தெருவில் நின்ற இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!

பொதுவாகத் தனிமையில் இருக்கும் ஒருவரைப் பார்த்தால், அவர் ஏதோ சோகத்தில் இருக்கிறார் அல்லது அவருக்கு யாரும் இல்லை என்று சமூகம் நினைப்பதுண்டு. ஆனால், சுயசார்பும், தன் மீதான காதலும் கொண்டவர்களுக்குத் தனிமை என்பது ஒரு வரப்பிரசாதம். தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மற்றவர்களின்…

Read more

“அவசரக்கால மருத்துவ பெட்டி கூட இல்ல!”… ரயிலில் பிரசவ வலியால் துடித்த பெண்… வெறும் கத்தியால் பிரசவம் பார்த்த செவிலியர்… திக் திக் சம்பவம்..!!!

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரசவ வலியால் துடித்த 36 வயதுப் பெண் ஒருவருக்கு, மருத்துவ உபகரணங்கள் ஏதுமின்றி ஒரு செவிலியர் ரயிலிலேயே வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே உதவி எண் 139…

Read more

எம்புட்டு தைரியம் இருந்தா என்கிட்டயே வாலாட்டுவ..? உதட்டில் லிப்ஸ்டிக் பூசி மேக்கப் போட்டு வாலிபரை அசிங்கப்படுத்திய பெண்.. ஓடும் ரயிலில் அத்து மீறியவருக்கு சம்பட்டி அடி… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிர மாநிலம் பத்னேராவில் இருந்து அகோலா நோக்கிச் சென்ற ரயிலில் இளம்பெண்  ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை, சக பெண் பயணிகள் தர்ம அடி கொடுத்து, முகத்தில் லிப்ஸ்டிக் பூசி வினோத தண்டனை வழங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாய்…

Read more

“வீடு, இடம் வாங்குறதா இருந்தா டெல்லில வாங்குங்க!”… சொத்து வாங்குவது குறித்த ஆச்சரியமான தகவல்… மலிவான விலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை..!!!

உலக அளவில் முக்கியமான பெருநகரங்களில் சொத்து வாங்குவதற்கு மிகக் குறைந்த விலையுள்ள நகரமாக டெல்லி இடம்பிடித்துள்ளது என்று ‘டாய்ச் பேங்க்’  தனது ‘மேப்பிங் தி வேர்ல்ட்ஸ் பிரைசஸ் 2026’  அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீடுகளின் விலை மலிவாக இருந்தாலும், மக்களின் சராசரி மாத…

Read more

“3 மாசமா சம்பளம் இல்ல!”.. வெளிநாட்டில் வேலையில் நடக்கும் பகீர் மோசடி… கண்ணீருடன் கதறும் பெண்.. வைரல் வீடியோ..!!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற 26 வயது இளம்பெண், வேலை தேடி ஓமனின் மஸ்கட் நகருக்குச் சென்ற நிலையில், அங்கு கொத்தடிமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்ளூர் ஏஜென்ட் ஒருவரின் வாக்குறுதியை நம்பி வீட்டு வேலைக்காக…

Read more

“பழைய ரசிகராக 3 மணி நேரம் மட்டும் அனுமதி கொடுங்க!”… முதலமைச்சரிடம் அனுமதி கேட்கும் அமைச்சரின் நெகிழ்ச்சி பேட்டி ..!!!

முதலமைச்சர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகம்’ திரைப்படம் வெளியாகும் தருணத்தில், தான் ஒரு பழைய ரசிகராகச் செயல்பட அனுமதி கோருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். படம் வெளியாகும் அந்த மூன்று மணி நேரத்திற்கு மட்டும் தமக்கு அனுமதி வழங்குமாறு முதலமைச்சரிடம் அவர் வேண்டுகோள்…

Read more

“ஹலோ!.. சாப்பாடு தேடி வந்தேன்!”… மாணவர் விடுதிக்குள் புகுந்த முதலை… மாணவர்களின் அலறலால் பெரும் பதற்றம்… வைரல் ஷாக் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாணவர் விடுதி ஒன்றின் உணவகத்திற்குள் முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரல் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதியின் தரைதளத்தில் உள்ள உணவகத்திற்குள், படிக்கட்டுகள் வழியாக முதலை அமைதியாக நடந்து செல்வதை…

Read more

“படம் வரைந்தால் இனி கைது தான்!”… சோனம் வாங்சுக் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்… அனுமதி இன்றி உருவப்படம் வரைந்த இளைஞர்கள் கைது…!!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில், பொது இடத்தில் உரிய அனுமதியின்றி சோனம் வாங்சுக்கின் உருவப்படத்தை வரைந்ததாக நகுல் மற்றும் கவுரவ் ஆகிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

Read more

 “என்னை எப்படியாவது காப்பாத்துங்க…” மாதம் 50 ஆயிரம் சம்பளம் என ஏமாற்றி பெண்களை விற்கும் கும்பல்?… பெண்ணின் கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரல்..!!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு கொத்தடிமையாகச் சிக்கித் தவிக்கும் ஒரு வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு மாதம் 200 இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய் சம்பளம் தருவதாக…

Read more

  • July 19, 2026
​முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! காமராஜரை கொள்கைத் தலைவராக மாற்றிய பின்னணி என்ன? அமைச்சர் விளக்கம்….!!

கோவையில் சமீபத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக அரசின் முக்கிய அமைச்சரான விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கினார். ​நிகழ்ச்சியில் மேடையேறிப் பேசிய அமைச்சர்…

Read more

  • July 19, 2026
கால்பந்து இறுதிப்போட்டி பார்க்க அரசாங்கமே கொடுத்த ஆஃபர்…. நாளைக்கு ஸ்கூல், காலேஜுக்கு லீவ்…. அதிரடி உத்தரவிட்ட கேரளா சிஎம்….!!

ஒட்டுமொத்த உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நள்ளிரவு மிகப்பிரம்மாண்டமாக நடக்கப் போகிறது. உலகக் கோப்பையின் அந்த தங்கக் கோப்பையை யார் கையில் ஏந்தப் போகிறார்கள் என்ற கேள்விக்கு…

Read more

Other Story