• June 3, 2026
“விஜய் ப்ரோ சும்மா வீர வசனம் பேசுறாரு” தகுதியை குறைச்சிக்கிட்டாரா சிஎம்….? ஆ.ராசாவின் சாட்டையடி விமர்சனம்….!!

“சட்டமன்றத்தில் மயக்கம், திருச்சியில் துள்ளலா? இந்த ஸ்கிரிப்ட்டை எழுதிக் கொடுத்தது யார்?” என்று முதலமைச்சர் விஜய்யின் மேடைப் பேச்சை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் சமீபத்திய திருச்சி உரையையும்,…

Read more

பாஜகவில் சேர்ந்து 2 முறை எம்எல்ஏ… இப்ப அமைச்சர்… மேற்கு வங்காள அரசியலில் முக்கிய முகமாக மாறிய இந்திய முன்னாள் வேகபந்து வீச்சாளர்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மொய்னா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்குமிக்க வேட்பாளரான சந்தன் மண்டல் என்பவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து…

Read more

ஆந்திரா தலைவர்களின் சிலை இங்கு வரக்கூடாது..! நாங்க ஆட்சிக்கு வந்தால் உடைத்து பார்சலில் அனுப்புவோம்… கொந்தளித்த கவிதா .. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த தின நிகழ்ச்சியில் பேசிய பி.ஆர்.எஸ் (முன்னாள் டி.ஆர்.எஸ்) கட்சித் தலைவர் கே. கவிதா, தெலங்கானா ஆட்சியிலும் கலாச்சாரத் துறையிலும் ஆந்திராவின் எந்தவொரு தலையீட்டையும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா மக்களின்…

Read more

வாடகை சக்தி…! உண்மையான மக்கள் சக்தி அதிமுக தான்… ஒரு பொருட்டாவே மதிக்காத முதல்வர் விஜய்… கொந்தளித்த எம்பி இன்ப துரை… அதிரடி பதிவு..!!

தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, த.வெ.க. ஆட்சியை அமைப்பதைத் தடுக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கூட்டு வைக்க முயற்சிப்பதாக…

Read more

“டெல்லியில் பறந்த கோரிக்கை மனுக்கள்!”.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!

டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த முக்கிய சந்திப்பின் போது, சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நான்கு வழிச் சாலைகளை…

Read more

“பொதுமக்கள் போவதற்கே இத்தனை தடையா?”… தலைமைச் செயலகப் புதிய விதியால் சர்ச்சை.. முட்டுக்கட்டையை உடைக்கக் கோரி சிபிஎம் குரல்..!!!

சென்னைத் தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருவதற்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,…

Read more

“அப்படி போடு! வெற்றி.. வெற்றி..!”… முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான ‘ருத்ரம்-II’ ஏவுகணை… சோதனையில் மிரட்டல்..பாதுகாப்புத் துறையில் இந்தியா மெகா சாதனை..!!!

இந்தியப் பாதுகாப்புத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO), முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-II’ (Rudram-II) என்ற எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையைத் தற்பொழுது வெற்றிகரமாகச் சோதித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய விமானப் படைக்குச்…

Read more

“சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைத் தூக்கிய போலீஸ்!”.. 17 வயது சிறுவன் கொலையில் 21 வயது வாலிபர் மற்றும் சிறுவர்கள் சிக்கியது எப்படி‌‌..?

டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 21 வயது வாலிபர் ஒருவரைக் கைது செய்துள்ள டெல்லி போலீசார், இரண்டு சிறுவர்களைக் காவலில் எடுத்து சில மணி நேரங்களிலேயே வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.…

Read more

“மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழக அரசு!”.. ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்திற்காக முதல்வர் விஜய் முன்னிலையில் மெகா ஒப்பந்தம்..!!!

தமிழகத்தில் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்தைச் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையே தற்பொழுது ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வில், தமிழக முதலமைச்சர் விஜய்…

Read more

“தம்பி கொலைக்கு பழிவாங்குவேன்!”.. அடக்கம் பண்ண விடமாட்டோம்.. இறுதிச்சடங்கில் பயங்கர சபதத்தால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது பிளஸ் 1 மாணவர் சூர்யா சவுகான் கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆசாத் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ஆசாத்தின் உடல் அவரது…

Read more

“தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த விஜய் ஆண்டனி!”… தோளோடு தோள் நின்று வாழ்த்து சொன்ன வைரல் புகைப்படம்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நேரில் சந்தித்துத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று அரசியல் களம் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் சூழலில், இந்த இரண்டு முக்கிய பிரபலங்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.…

Read more

“முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அமலாக்கத்துறை அதிரடி சம்மன்!”.. ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் சிக்கியதால் பரபரப்பு..!!!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 1,020 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அமலாக்கத்துறை (ED) தற்பொழுது அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவின்…

Read more

“தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!”.. ஆளுநரின் புதிய செயலாளராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு நிர்வாகத்தில் தற்பொழுது ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, தமிழ்நாடு ஆளுநரின் புதிய செயலாளராக (Secretary to Governor) சஜ்ஜன் சிங் சவான் ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல்,…

Read more

பலத்த காற்று…! “பரிதவித்துப் போன 80 வயது மூதாட்டி”… பேரன் வயதில் வந்த காமகொடூரன்… பாட்டியை வீட்டுக்குள் சீரழித்த பயங்கரம்… உதவுவது போல் நாடகமாடி அட்டூழியம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் பாச்சோடு பகுதியில், 80 வயது மூதாட்டி  ஒருவரை 28 வயது இளைஞன் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள அநீதி ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை மதியம் வீசிய பலத்த காற்றில் சிக்கி…

Read more

“இறுதி வரை தொடர்ந்த ஏக்கம்!”.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. மைசூரில் 92 வயதில் நேர்ந்த சோகம்..!!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரரான வாசுதேவன் (வயது 92), கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று அதிகாலை வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். மறைந்த ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு மகனாகப் பிறந்த வாசுதேவன்,…

Read more

“இவங்க கை, கால்களை வெட்டினால் தான் சட்டத்தை மதிப்பாங்க போல!”… பாலியல் வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்த உயர் நீதிமன்றம்.. நீதிபதியின் அதிரடி கருத்து வைரல்..!!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கடந்த மூன்று மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவரின் ஜாமீன் மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள்…

Read more

“அவன் நெஞ்சுலயே பேட்டால அடிச்சான்!”.. மகனின் மரணத்தில் சந்தேகம்.. 2 மாதங்களுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் சடலம்… நெஞ்சடைத்து அழுத தந்தை..!!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள (தரம்காவ்) தாலுகாவின் ரயில் கிராமத்தில், கடந்த மார்ச் 15ஆம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கணேஷ் நவல் பாட்டீல் என்பவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்பொழுது பெரும் விவாதப்…

Read more

“அடுத்தடுத்து நடந்த 3 கொடூர விபத்துகள்!”.. ரத்தக் களறியான சாலைகள்.. அதிவேக வாகன ஓட்டிகளால் பறிபோன உயிர்கள்..!!

மும்பையில் ரோட்டில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், 82 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணா கே. பி. மேனன் என்ற அந்த முதியவர், தனது மாலை நேர வழக்கப்படி தனது பேத்தியைச் சந்திப்பதற்காக நடந்து சென்றபோது…

Read more

“துரோகி.. துரோகி..” முகம் சுருங்கிய எஸ்பி வேலுமணி.. அதிமுக தொண்டரின் அதிரடி முழக்கத்தால் பரபரப்பு.. வைரல் வீடியோ..!!!

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில், அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் அவரைப் பார்த்து “துரோகி” என ஆக்ரோஷமாக முழக்கமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த அதிரடிச்…

Read more

“பச்சை அரிசி, வெங்காயம் தான் சாப்பாடு!”.. 10 மாதமாக பாத்ரூமில் பூட்டி வைக்கப்பட்ட புதுப்பெண்.. மாமனார் வீட்டின் வெறியாட்டம் அம்பலம்..!!!

உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனின் பாவுவாலா பகுதியில், ஒரு புதுப்பெண்ணைத் தடுத்து வைத்து அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் நடத்தியுள்ள அப்பட்டமான சித்திரவதை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்துள்ள…

Read more

“33 வருட போராட்டம்!”.. 84 வயதில் முதியவருக்குக் கிடைத்த தண்டனை.. பரபரப்பை ஏற்படுத்திய வழக்கின் இறுதித் தீர்ப்பு‌..!!

பிகார் மாநிலத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு 84 வயது முதியவரான தீப் ராய் என்பவரைக் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. ராகவ்பூர் கிராமத்தில் கடந்த 1992 நவம்பர் 10 அன்று…

Read more

  • June 2, 2026
“எங்க கட்சி பேரு கூட சொல்ல மாட்டேங்கிறீங்க.. நாங்க என்ன தீண்டத்தகாத கட்சியா?” எங்களால தாங்க முடியலப்பா..! – முதல்வர் விஜய் பேச்சால் உடைந்த அதிமுக மாஜி..!!

திருச்சி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தங்களை “மற்றும் பலர்” என்று ஒற்றை வரியில் கடந்து சென்றதை நினைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நெஞ்சம் உருகிப் பேசியுள்ளார். “எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்த…

Read more

“72 மணி நேரம்.. 72 அதிரடி கேள்விகள்!”.. மீண்டும் சிக்கிய அப்பட்டமான முரண்பாடுகள்.. த்விஷா மரண வழக்கில்.. கணவர், மாமியாரை துளைத்தெடுத்த சிபிஐ..!!

போபாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகையும் மாடலுமான த்விஷா ஷர்மாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரிடம் 72 மணி நேரத்தில் 72 கூர்மையான கேள்விகளைக் கேட்டு…

Read more

  • June 2, 2026
“உங்களை 65% மக்கள் வேணாம்னு சொல்லிட்டாங்க..!” விஜய்யின் பேச்சில் முதிர்ச்சி இல்லை..!” – நக்கல், நையாண்டி பேசி பதவியைக் கேவலப்படுத்தாதீங்க.. கிளப்பியது திமுக ஆ.ராசா. அட்டாக்..!!

திருச்சி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய அதிரடிப் பேச்சுக்கு, அதிமுகவைத் தொடர்ந்து இப்போ ஆளுங்கட்சியான திமுகவின் முன்னணி முகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா படுபயங்கரமான பதிலடி கொடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 02) செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

போர்க்களத்தில் மலர்ந்த காதல்…! “ராணுவ பயிற்சி முடிந்ததும் காதலிக்கு ப்ரொபோசல்”… எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த மாவீரன்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில் தனது ஹெலிகாப்டர் ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழாவை முடித்த கையோடு, இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது காதலிக்குத் திருமண விருப்பம் (Proposal) தெரிவித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

ஹாய் டாகி..! உனக்கு பிஸ்கட் வேணுமா? இல்ல ரொட்டி வேணுமா..? ஆர்டர் கொடுத்த குட்டி பாப்பா… என்ன ஒரு அழகான பேச்சு… க்யூட்டான வீடியோ…!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்த ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று இணையத்தை நெகிழச் செய்துள்ளது. அதில், உயரமான இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு நாயின் முன்னால் நிற்கும் அந்தச் சிறுமி, மிகவும் அன்போடும் துணிச்சலோடும், “டாகி, உனக்கு…

Read more

துப்பில்லாத சக்தி… அல்லு சில்லு வீட்டுக்கு போய் கெஞ்சினீங்களே.. அப்ப அது தில்லு முல்லா..? “திருச்சியில் வந்த வீரம் ஏன் சட்டசபையில் இல்ல”… எம்.பி ஆ. ராசா அதிரடி கேள்வி…!!!

திருச்சி கிழக்கில் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வைத்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு திமுக தான் காரணம் இதற்கு தன் மீது பழி போடுவதா என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து…

Read more

இளைஞர்களின் கனவு…! “யமஹா R15 பைக்கை குட்டியானையாக மாற்றிய பெண்”… பசங்க பாவம் கதறுறாங்க… ஆனாலும் வேற லெவல் ஐடியா..!!

இளைஞர்களின் கனவு பைக்கான ‘யமஹா R15’ (Yamaha R15) ஸ்போர்ட்ஸ் பைக்கை, ‘மினிகோ’ சரக்கு வாகனமாக மாற்றி பெண் ஒருவர் செய்துள்ள வினோதமான வடிவமைப்பு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்லூரி இளைஞர்கள் முதல் பந்தய வீரர்கள்…

Read more

வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்…! “நேரில் கண்டு கண்டித்த மகன்”… ஊரை கூட்டி அசிங்கப்படுத்திட்டா… பெத்த புள்ளையவே கொன்று சுடுகாட்டில் புதைத்த தாய்…!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தையே மிஞ்சும் வகையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 வயது சொந்த மகனையே தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதாவது  கங்கம்மா என்ற பெண்ணிற்கும், தருகப்பா என்பவருக்கும்…

Read more

ரத்த கரையுடன் ஓடிய நர்சுகள்…! “ஆப்ரேஷன் தியேட்டரில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்”… உண்மையை மூடி மறைத்த டாக்டர்கள்… 2 வருஷத்துக்கு பின் வெளிவந்த உண்மை…!!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், உண்மைகளை மறைத்து விதிகளை மீறியதாக 6 மருத்துவர்கள் மீது  போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2024 ஜூன் மாதம், மும்பை கோவண்டி பகுதியில் உள்ள ஷிதலா மருத்துவமனையில் நஜ்மா…

Read more

“திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை அழிப்பதே இலக்கா?”… தற்போதைய சிஎம் விஜய்க்கு அட்வைஸ்… காங்கிரஸ் மூத்த தலைவரின் லேட்டஸ்ட் ட்வீட்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்களை விமர்சிப்பதையோ அல்லது கட்சித் தாவலை ஊக்குவிப்பதையோ விடுத்து, அறிவாலயத்தில் இருந்து ஆக்கப்பூர்வமான அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ள கருத்து அரசியல்…

Read more

“தலைமைச் செயலகத்தில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்!”… நெரிசலைக் குறைக்க வெளியான அதிரடி உத்தரவு… !!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருவதால், அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தற்பொழுது புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வரும்…

Read more

உயிரையே விட்டுட்டாரு..! இனியாவது சுய பரிசோதனை செஞ்சிக்கோங்க… அதிமுக தலைமையை சாடிய செல்லூர் ராஜு…!!

அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும் என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அக்கட்சியின் தீவிரத் தொண்டர் பூக்கடை மகேந்திரனுக்கு மதுரை மாநகர அதிமுக சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர…

Read more

“டிவியில் பார்த்து துப்பாக்கிச்சூட்டை தெரிந்து கொண்டவர் யார்?”… ஈபிஎஸ்ஸை வம்புக்கு இழுத்த தவெக ஐடி விங்… தூத்துக்குடி விவகாரத்தை கையில் எடுத்து அதிரடி அட்டாக். பதிவு..!!!

கடந்த ஆட்சிக்கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (ஈபிஎஸ்), தமிழக ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐ.டி. விங் தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈபிஎஸ்ஸை விமர்சித்து…

Read more

  • June 2, 2026
திமுக-வுக்கு விழுந்த பலத்த அடி…. 1000 பேருடன் பைக் பேரணியாக வந்து தவெக-வில் இணைந்த ரவிகுமார்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தில் தவெக ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக-வுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் பூந்தமல்லியில் பிரம்மாண்ட கட்சித் தாவல் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி தொகுதி தவெக எம்.எல்.ஏ. பிரகாசம் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளரான ரவிகுமார் தனது கட்சியின் செயல்பாடுகளில்…

Read more

“தேசிய தலைவர் நிதின் நபின் சந்திப்புக்கு பின் அடுத்த அதிரடி!”… அமித்ஷாவுடன் அண்ணாமலை நடத்திய முக்கிய ஆலோசனை… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியில் பாஜாக தேசிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அண்ணாமலை டெல்லிக்குச் சென்று…

Read more

“ஒரே கையெழுத்து… இத்தனை குளறுபடிகளா?”… மேற்கு வங்கத்தை உலுக்கும் போலி கையெழுத்து விவகாரத்தில் சிஐடி அதிரடி ரெய்டு…!!!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள ‘சைன்கேட்’ என்றழைக்கப்படும் போலி கையெழுத்து விவகாரம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களில் கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் போலியானவை அல்லது…

Read more

“தலைமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு!”… தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிரடி பதவி விலகல்.. சபாநாயகரிடம் கடிதம் ஒப்படைப்பு..!!!

தமிழ்நாடு அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்கள் தனது பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவை செயலாளராகப் பணியாற்றி வந்த சீனிவாசன் தனது பதவி விலகல் கடிதத்தை…

Read more

இன்றைய காலத்திலும் இப்படி ஒரு மருமகளா?… மாமியாரின் ஆசையை நிறைவேற்ற இவ்வளவு கஷ்டப்பட்டாரா?… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய நவீன உலகில், முதியோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில், இதயம் நெகிழும் வகையிலான ஒரு நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருமகள் ஒருவர் தனது மாமியாரைச் சுமந்து கொண்டு 84 கோஸ் பரிக்ரமா எனப்படும் புனிதப்…

Read more

  • June 2, 2026
“சொந்தக் கட்சியினரே குற்றத்தில் ஈடுபடுவதற்கு என்ன பதில்?”… தவெக தலைவருக்கு அண்ணாமலை கேள்வி.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக ஆளும்கட்சியான தவெக நிர்வாகிகள் இருவர், இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி தற்பொழுது ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிகாரத் திமிர்க்கு ஆப்பு… பெண் ஊழியரிடம் அத்துமீறிய அதிகாரிக்கு மக்கள் கொடுத்த தர்ம அடி – வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் அரசுப் பேருந்து அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த எழுத்தர் ஒருவர், பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஊழியரிடம் தவறான எண்ணத்துடன் உடல் சுகத்தை எதிர்பார்ப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதால், அவர்…

Read more

“தண்ணீரை கண்டாலே அலறிய பெண்”… நாய் கடித்ததால் ஏற்பட்ட கொடூர மரணம் – செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அலர்ட்…!!!

ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில், நாய் கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு தெரு நாய் குட்டி ஒன்றை வளர்ப்புக்காகத் தத்தெடுத்த அந்தப் பெண், விளையாடும்போது…

Read more

“பல்லிகளுடன் தூங்கும் இளம்பெண்”.. உங்களால் இதை நம்ப முடிகிறதா?… வைரலாகும் வீடியோவால் இணையமே அதிர்கிறது…!!!

தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் தனது படுக்கை முழுவதும் நூற்றுக்கணக்கான சிறிய பல்லிகள் ஊர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எவ்வித பயமும் இன்றி மிகவும் அமைதியாகப் படுத்து உறங்குகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியைப்…

Read more

அந்த ஒரு நொடி… ஷட்டருக்கு அடியில் புகுந்து கணவர் செய்த அலப்பறை… வைரலாகும் வீடியோவால் இணையமே அதிர்கிறது..!!!

கடை அடைக்கப்படும் நேரத்தில், மனைவி திட்டிவிடுவார் என்ற பயத்தில் கணவர் ஒருவர் ஷட்டருக்கு அடியில் புகுந்து கடைக்குள் நுழையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடையில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்ல தாமதமானால், மனைவி கண்டிப்பார் அல்லது திட்டுவார் என்ற…

Read more

  • June 2, 2026
“விளையாடும் போது விழுந்ததாகப் பொய் நாடகம்!”… ஒன்றரை வயதுக் குழந்தையின் உடலெங்கும் பழைய தழும்புகள்… மனிதாபிமானமற்ற படுகொலை பின்னணி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியில், ஆரம்பத்தில் சாதாரண விபத்து போலத் தோன்றிய ஒன்றரை வயதுக் குழந்தையின் மரணம், தற்பொழுது போலீசாரின் தீவிர விசாரணையில் ஒரு கொடூரமான படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அர்ஷித் என்ற…

Read more

பயங்கர புழுதிப் புயல்.. சாலையில் சிக்கித் தவித்த குடும்பம்… அந்த ஒரு காரின் வருகை – உருக்கமான வீடியோ..!!!

நெடுஞ்சாலையில் கடும் புழுதிப் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒரு குடும்பம் தனது வாகனத்தில் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தது. பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்த அந்தச் சூழலில், அவர்களது கார் நகர முடியாதபடி சிக்கிக்கொண்டது. அச்சத்தில் இருந்த அந்த…

Read more

பெட்ரோல் பங்க்கில் பணம் இல்லைன்னு விரட்டி அடிக்கப்பட்ட இளைஞர்… அங்கே வந்த அந்த ‘அங்கிள்’ செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..!!!

பெட்ரோல் விலை உயர்ந்தாலும், மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் பங்க் ஒன்றில், உணவு விநியோகம் செய்யும் பணியாளர் ஒருவரிடம் எரிபொருள் தீர்ந்துபோய் அவதியுற்றபோது, அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு…

Read more

“ஒரு மருமகளை மகளாக நினைத்து ஆதரிக்கும் குடும்பம் கிடைத்தால், எதையும் சாதிக்க முடியும்”… உண்மையான ‘சக்சஸ் ஸ்டோரி’..!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபு கன்வர், திருமணத்திற்குப் பிறகும் தனது லட்சியத்தைக் கைவிடாமல் சிவில் நீதிபதியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கிய தீபு, தனது கணவர் லோகேந்திர சிங்கின் ஊக்கத்தால் பி.காம் முடித்த…

Read more

  • June 2, 2026
“2020-ல் என்ட்ரி…. 2026-ல் எக்சிட்” பாஜகவை விட்டு வெளியேறிய அண்ணாமலை….? அமித்ஷாவுடன் சந்திப்பு…. ஜூன் 4ல் வெளியாகும் அறிவிப்பு….!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் முக்கிய முகமுமான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. தனது விலகலுக்கான காரணங்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய 5 பக்கங்கள் கொண்ட நீண்ட…

Read more

Other Story