அடிக்கடி உடலுறவு.! “வேலை பார்க்கும் போதே உல்லாசத்திற்கு அழைக்கும் பெண் ஐபிஎஸ் அதிகாரி”.. கணவனுக்கு வீடியோ அனுப்பியும் அடங்கல… பாலியல் டார்ச்சரால் உயிரையே விட துணிந்த ஆண் ஐபிஎஸ் அதிகாரி…!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வாகி, ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…

Read more

75 கி.மீ வேகம்…! வேற லெவல் ஸ்பீடு… இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மீது கல்வீசி தாக்குதலா…? பூதாகரமாக வெடித்த வீடியோ… ரயில்வே கொடுத்த நெத்தியடி விளக்கம்..!

இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு…

Read more

அக்கா புருஷனுடன் உடலுறவு…! “பயத்தில் வருங்கால கணவனையும் உல்லாசத்திற்கு அழைத்த இளம் பெண்”.. ஆசையாக காட்டுக்கு வந்த மாப்பிள்ளை… அடுத்து நடந்த ஷாக்..!!

அக்கா கணவர் மீது ஏற்பட்ட அதீத மோகத்தால், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவனை, இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டில் வைத்துப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் ஜார்க்கண்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம்  ஜமுவா…

Read more

24 மணி நேரத்தில் 21 மணி நேரத்தை…! அவர் எப்பேற்பட்ட தலைவர் தெரியுமா..? இனி தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டாதான் புத்தி வரும்… சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேச்சு…!!!

திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழக மக்களைச் சீண்டும் வகையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சைப் பேச்சை அரங்கேற்றியுள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோரை அவதூறாகப்…

Read more

Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு… வெள்ளி விலை ரூ.5000 அதிகரித்தது..!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,430…

Read more

  • July 22, 2026
“பாஜகவுக்கு எதிரா போராடுனா உங்களுக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?” தவெகவின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய உதயநிதி…. எக்ஸ் தளத்தில் தீயாகப் பரவும் பதிவு….!!

நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தமிழக அரசு கைது செய்து வருவது, ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே அப்பட்டமாகக் காட்டுவதாக திமுக தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். ​நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும்…

Read more

“இந்தியாவிலேயே இந்த ஊருக்கு 1 ரூபாய்கூட டேக்ஸ் கிடையாது!”… அரசியலமைப்புச் சட்டம் தந்த ஸ்பெஷல் கிஃப்ட்… மிரள வைக்கும் வரிவிலக்கு ரகசியம்..!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளைச் சமர்ப்பிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், நம் தேசத்தில் வசிக்கும் மக்கள் எவரும் சிறிதும் வருமான வரி…

Read more

5 வயசு தான் ஆகுது.. ஆனா அந்தப் பையனுக்கு பயம் இல்ல சார்.. 2 சாரை பாம்புகளை அசால்டா கையில் பிடித்து விளையாடிய குழந்தை… கடைசில அவன் சொன்னது தான் ஹைலைட்… வீடியோ வைரல்.!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், பாம்பு என்ற பெயரைக்கேட்டாலே பெரியவர்கள் பயந்து ஓடும் நிலையில், 5 வயது சிறுவன் ஒருவன் இரண்டு பெரிய சாரைப்பாம்புகளைப் பிடித்து விளையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு…

Read more

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 50… நள்ளிரவை ரணகளமாக்கும் சீரியல் குடை திருடர்கள்… ஃபர்ஸ்ட் சிரிச்சாங்க.. அப்புறம் ரூ.15,000-ன்னு தெரிஞ்சதும்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகக் பெய்து வரும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சார்கோப் பகுதியில் உள்ள கடைகளில் ‘சீரியல் குடை திருடர்கள்’ கைவரிசை காட்டி வரும் விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு உட்பட்ட…

Read more

அடி ஆத்தி… இப்படியும் நடக்குமா..? எம்புட்டு பெரிய குடிநீர் தொட்டி… பயங்கரமா வெடிச்சு சிதறிட்டு… வெள்ளக்காடாக மாறிய ஊர்.. தூக்கி வீசப்பட்ட ஊழியர்… பரபரப்பு வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம், சாண்டி நகரத்தில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தொட்டியில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட விபத்தால் பெருமளவு தண்ணீர் வீணாகி, அப்பகுதியே வெள்ளக்காடாக மாறியது. இருப்பினும், அங்கு பணியில் இருந்த ஊழியர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார்.…

Read more

நள்ளிரவு நேரம்..! தாயின் பிணத்தை தோண்டி எடுத்த மகன்கள்… இருசக்கர வாகனத்தில் மூட்டையில் கட்டி… சடலத்தை வைத்து என்னடா பண்றீங்க..? சந்தேகத்தால் சிக்கிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், புதைக்கப்பட்ட தாயின் சடலத்தை அவரது மகன்களே சட்டவிரோதமாக தோண்டி எடுத்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் இந்த செயலில்…

Read more

“6.5 மணி நேரம் விழிபிதுங்க வைத்த விசாரணை!”.. பழனி கோயில் நில மோசடியில் சிக்கிய முன்னாள் அதிகாரி… வழக்கில் அதிரடி காட்டும் புலனாய்வுத் துறை..!!!

பிரபலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டது மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாபெரும் ஊழல் புகார் தொடர்பாகப் புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள்…

Read more

“பக்கோடா எண்ணெயில் டீயா?”.. பக்கோடா கடையில் அரங்கேறிய மிரட்டலான சம்பவம்.. பதற வைக்கும் அதிர்ச்சித் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் எப்போதுமே நம்மை வியக்க வைக்கும் பல திறமைசாலிகளின் விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு அசத்தலான மற்றும் விநோதமான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது, கடை ஒன்றில்…

Read more

“அடக்கொடுமையே! வயசானவருன்னு கூட பார்க்காம!”.. வியாபாரப் போட்டியால் வெடித்த சண்டை… நாற்காலியில் உட்கார வைத்து மனிதநேயமற்ற செயல்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது. என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி தாபா’ ஆகியவற்றுக்கு இடையேயான…

Read more

“வயலுக்குப் போன நேரத்துல இப்படியொரு கொடூரமா?”.. சின்னத் தகராறில் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன்… பகீர் பின்னணி..!!!

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு பயங்கரமான குடும்ப வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. ரஹூய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ரிங்கி தேவி என்ற பெண், தனது சொந்த கணவரான…

Read more

“ஒரே வீட்டுக்குள்ள வேற வேற இடத்துல கிடந்த பிணம்!”… தனித்திருக்கும் முதியவர்களைக் குறிவைக்கும் கொடூரன்கள்.. ஓய்வுபெற்ற தம்பதிக்கு நேர்ந்த பயங்கர கதி..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் இரட்டைக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.  காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்பாக் சௌரி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் அசோக் குன்வர்…

Read more

Breaking: “டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் வெடித்த போராட்டம்!”.. கரப்பான் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் அதிரடி கைது… ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்..!!!

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் தீவிர அரசியல் போராட்டம் வெடித்துள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் கரப்பான் ஜனதா கட்சிக்கு ஆதரவாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பினர் பலரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தத் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு…

Read more

அதிகாரம் போனதும் புனித வேடமா?.. ஊழல் ஒழிப்புச் செய்தியைக் கண்டு நடுங்கும் திமுக… தவெக ஐடிவிங் அதிரவிடும் லேட்டஸ்ட் பதிவு ..!!!

குடும்பச் சொந்தங்களுக்குச் சொந்தமான பத்திரிகையில் தங்களுக்கு ஆதரவாக வெளியான தலையங்கத்தை ஸ்டாலின் மற்றும் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடி வருவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. டீக்கடைகள், சலூன்கள் மற்றும் சைக்கிள் கடைகள் போன்ற பாமர மக்கள் புழங்கும் இடங்களில் பரவலாகப் படிக்கப்படும் பாரம்பரியப்…

Read more

Breaking: “டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு!”.. ராகுல் காந்தியை குண்டுக்கட்டாகத் தூக்கிய போலீஸ்… அதிரவைத்த கைது நடவடிக்கை..!!!

புதுடெல்லியில் நடைபெற்ற மாபெரும் அரசியல் போராட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு…

Read more

ரோடு காலியா இருக்கும்னு நினைச்சேன்..! நடுரோட்டில் அசால்டா மது பாட்டிலை தூக்கி வீசிய நபர்… நொறுங்கிய கண்ணாடி… என்ன ஒரு திமிர் பேச்சு.. அதிர்ச்சி வீடியோ..!

இந்தியர்களின் பொது ஒழுக்கம் மற்றும் பொறுப்பற்றத்தனம் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் வேளையில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. லோனாவாலா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மேம்பாலத்தின் மீது…

Read more

பெரம்பூரில் விஜய்க்காக விட்டுக் கொடுத்த சிவாவுக்கு அடிச்ச ஜாக்பாட்… தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக்க நியமனம்… வேற லெவல் சம்பவம்..!!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக வி. சிவா நியமிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக இருந்த பூச்சி முருகன் கடந்த மே 5-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா…

Read more

Breaking: தலைநகர் டெல்லியில் பதற்றம்..! “பிரதமர் மோடி இல்லம் முன்பு வெடித்த போராட்டம்”… ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது… பரபரப்பு வீடியோ…!!!

தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஏராளமான விவசாயிகளும் டெல்லி நோக்கி சென்றதால்…

Read more

மேடம் பாத்ரூம் போகணும்..! “டெலிவரிக்கு போன இடத்தில் ஊழியர் செஞ்ச காரியம்”… நிர்வாணமாக வந்ததால் பதறியடித்து ஓடிய 30 வயது பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டு வாசற்கே தேடி வரும் ‘டோர்ஸ்டெப்’ டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பெங்களூரில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர், வாஷ்ரூம்…

Read more

எஜமானனுக்காக உயிரையே கொடுத்த விசுவாசம்.. வீட்டை நோக்கி சீறிப் பாய்ந்த பாம்பு… உயிரைத் தியாகம் செய்த வளர்ப்பு நாய்..!

ஆந்திர மாநிலத்தில் தன் யஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷப் பாம்புடன் போராடி, வளர்ப்பு நாய் ஒன்று தன் உயிரைத் தியாகம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்புப் பிராணிகள் மனிதர்களிடம் காட்டும் விசுவாசத்திற்கும் நன்றி…

Read more

குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடற நூடுல்ஸ் பாக்கெட்டில் இப்படியா..? திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த நபர்… பதற வைக்கும் காணொளி..!!

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டிற்குள், பூஞ்சை காளான் மற்றும் புழுக்கள் போன்ற பூச்சிகள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியையும், உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது போப்கேல் பகுதியைச்…

Read more

2022 டூ‌ 2025… காலாவதி தேதி முடிந்த கண்ணீர் புகை குண்டு… டெல்லி போராட்டத்தில் வெடித்த புதிய சர்ச்சை… டெல்லி போலீஸை விளாசி வீடியோ வெளியிட்ட காக்ரோச் ஜனதா நிர்வாகி…!!

தில்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பாக நடைபெற்ற பிரம்மாண்டப் போராட்டத்தின் போது, கூட்டத்தைக் கலைப்பதற்காக டெல்லி போலீசார் ‘காலாவதியான’ கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் தற்போது…

Read more

போராட்டக் களத்தில் போலீஸ் தடியடி..! சொகுசாக பர்கர் சாப்பிட்ட கரப்பான் பூச்சி நிர்வாகி… எனக்கு யாரும் காசு தரல… திமிரான பதிவு… கட்சியிலிருந்து தூக்கி ஆக்க்ஷன்..!!!

டெல்லியில் தங்களது கட்சி சார்பில் தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ‘பர்கர் கிங்’ உணவகத்தில் சொகுசாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’யின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா, அதிரடியாகப் பதவியில் இருந்து…

Read more

முதல்வர் விஜய்க்கு ஷாக்…! தவெக, காங்கிரஸ் நிர்வாகிகளை தட்டி தூக்கிய அதிமுக… செம குஷியில் இபிஎஸ்… அனல் பறக்கும் அரசியல் களம்..!

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக…

Read more

பிளாஸ்டிக் சாக்கு மூட்டை..! காணாமல் போன சிறுவன்… திறந்து பார்த்த போலீஸ்… கிராமமே உறைந்து போன அந்த நொடி… கதறி துடிக்கும் பெற்றோர்.. பகீர்.!

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவனது சடலம் பிளாஸ்டிக் சாக்குமூட்டையில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர்…

Read more

விலகி ஓடிய ஆண்கள்… விடாமல் துரத்திய பெண்.. கடைகளில் புகுந்து பாலியல் அத்துமீறல்… பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..!

பொதுவாகப் பெண்கள் பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு ஆளாவதும், அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாகும். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, பெண் ஒருவர் பல்வேறு கடைகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது…

Read more

“நம்ம தம்பி! சிஎம் மீட்டிங் முடிஞ்சதும் என்ன ஒரு மரியாதை!”… தெருக்குரல் அறிவை நேரில் வழியனுப்பிய அமைச்சர் ஆதவ்… வைரலாகும் போட்டோஸ்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துவிட்டு வெளியேறிய பிரபல தெருக்குரல் பாடகர் அறிவை, அமைச்சர் ஆதவ் தமது இருக்கையிலிருந்து எழுந்து வாசபடி வரை நேரில் சென்று கனிவோடு வழிஅனுப்பி வைத்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தங்கப்பதக்கம் வென்ற மாணவனுக்கு இப்படி ஒரு நிலையா..? 50 முறை அரசு தேர்வுகளில் தோல்வி… 23 வயதில் உயிரையே விட்ட பரிதாபம்…!

மாநில ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்றுத் தனது கல்வித் திறமையை நிருபித்த இளைஞர் ஒருவர், பல ஆண்டுகள் முயன்றும் அரசு வேலை கிடைக்காத தீவிர விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்விப் படிப்பில் சிறந்து…

Read more

சாப்பாட்டுக்காக இப்படியா பண்ணுவாங்க…? மனைவியை அடித்துக் கொன்ற கணவன் அலறி அடித்து ஓடிய அக்கம் பக்கத்தினர்…!

அரியானா மாநிலம் குருகிராமில் சமையல் செய்வது தொடர்பாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்றாடக் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிறு சண்டையே…

Read more

“கடைசி நேரத்தில் இது ரொம்ப அநியாயம்!”… ஏர்வேஸ் நிறுவனத்தின் கேவலமான செயலால் அதிர்ச்சி…. குழந்தையுடன் தவித்த தம்பதி.. 10 லட்சம் அபராதம் விதித்து அதிரடி..!!!

முறையான விசா இல்லை என்று காரணம் காட்டி, கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரின் 6 மாத பச்சிளம் குழந்தையை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கி உள்ளது. விமான நிலையத்தில்…

Read more

“ஜாலியா போன இடத்துல இப்படியா நடக்கணும்?” – 40 அடி உயரத்தில் இருந்து கீழே வீசப்பட்ட இளைஞர்…அதிர்ச்சி வீடியோ..! …!!

வார விடுமுறையைக் கழிப்பதற்காகச் சாகசப் பயணங்களை மேற்கொள்வது இப்போதைய இளைஞர்களிடையே பெரும் ஆர்வமாக உருவெடுத்துள்ளது. ஆனால், உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பொழுது, அத்தகைய சாகசப் பயணங்கள் ஆபத்தான விபத்துகளில் போய் முடிகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில்…

Read more

“அடேங்கப்பா!.. 75 லட்சத்துக்கு விஸ்கியா? இந்தியாவுல இங்கதான் இருக்காம்!”.. மதுப்பிரியர்களை நடுங்க வைத்த பிரம்மாண்ட விலை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

ஹரியானாவின் மில்லினியம் சிட்டியான குருகிராம் நகரில் அமைந்துள்ள பிரபல ஒயின் ஷாப் ஒன்று தற்போது நாடு முழுவதும் உள்ள மதுப்பிரியர்களின் பேசுபொருளாகியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ‘தி பால்வெனி 50 இயர் ஓல்ட் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி’ என்ற…

Read more

“நீட் எதிர்ப்புக் குரலை ஒடுக்கக் கூடாது!”.. பாடகர் அறிவைக் கைது செய்த விவகாரம்… விஜய் அரசுக்கு எதிராக உதயநிதி வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!

நீட் தேர்வு முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், அது ஒரு மாபெரும் மோசடியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக எழும் எந்தவொரு நியாயமான குரலையும் அரசு ஒடுக்க…

Read more

அதிமுக கூட கைகோர்த்தது ஏன்?.. உண்மையை உடைத்துப் பேசிய கனிமொழி… பிரதமர் சந்திப்பு குறித்து சொன்ன சீக்ரெட் இது தான்..!!!

தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவும் மாநிலத்தின் நலனுக்காகவும் போராட வேண்டிய இக்கட்டான சூழலில், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்து பிரதமரைச் சந்தித்த விவகாரம் குறித்து திமுக எம்பி கனிமொழி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். எவ்வித சூழ்நிலையிலும் தங்களின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவுடன் திமுக நட்போ…

Read more

Breaking: “மோடி பதவி விலகியே ஆகணும்!”… நீட் முறைகேட்டால் உச்சக்கட்டக் கொதிப்பில் காங்கிரஸ்… . பதற வைக்கும் டெல்லி நிலவரம்..!!!

நாட்டின் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உச்சக்கட்டப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள…

Read more

  • July 21, 2026
​”கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!” மாணவர்களை அடித்த டெல்லி போலீஸ்… பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி அதிரடி டிமாண்ட்….!!

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் நேற்று நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

Read more

“சிக்னல் கிடைக்கலன்னு இனி டென்ஷன் ஆகாதீங்க!”.. நெட் இல்லாட்டியும் யுபிஐ பேமெண்ட்… யுபிஐ-யில் செம அதிரடி மாற்றம்..!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கோலோச்சி வரும் நிலையில், தொலைதூரப் பகுதிகள் மற்றும் சிக்னல் கிடைக்காத இடங்களில் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் மக்கள் படும் அவதிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. இணைய வசதி இல்லாத இடங்களிலும் யுபிஐ மூலம் தடையின்றிப் பணம்…

Read more

  • July 21, 2026
​”வேற மருத்துவமனைக்கு மாத்துங்க!” சோனம் வாங்சுக் விவகாரத்தில் அதிரடி திருப்பம்… 2 நீதிபதிகள் அமர்வு அனுமதி….!!

தேசிய அளவில் கல்வித்துறையில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் தொடர்…

Read more

  • July 21, 2026
“நீட் தேர்வை உடனே ரத்து செய்!” தலமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு…. 4 பேருடன் கைது செய்யப்பட்ட பாடகர் அறிவு….!!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் உள்ளே இருந்த சமயத்தில், பிரபல பாடகர் அறிவு உட்பட 4 பேர் அனுமதியின்றி திடீரென உள்ளே புகுந்து நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​தலைமைச்…

Read more

“அந்த வீடியோவை வெளியிடுவோம்!” – மிரட்டி மிரட்டியே 21 வயது மாணவிக்குச் செய்யப்பட்ட பயங்கரம்!.. 4 பேரின் கொட்டத்தை அடக்கப் பாய்ந்த காவல்துறை..!!!

புனேவின் ஆலந்தி சாலையில் வசித்து வரும் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், கேம்ப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் முன்பு படித்த முன்னாள் சக மாணவர் ஒருவர், மாணவியின் நெருக்கமான வீடியோவை வைத்திருந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி…

Read more

“அம்மா அடிக்காதேம்மா…” பெற்ற தாயே 10 மாதக் குழந்தையை பக்கெட்டில் முக்கி கொடூரக் கொலை!.. நெஞ்சை உலுக்கிய சோகம்..!!!

மகாராஷ்டிராவில் பெற்ற தாயே தனது 10 மாத பெண் குழந்தையை மிகக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அம்மா என்னை அடிக்காதே” என்று குழந்தை அலறுவது போன்ற ஒரு இரக்கமற்ற முறையில், அத்தாய்…

Read more

  • July 21, 2026
BREAKING: “டெங்குவுக்கு வந்தாச்சு எண்ட் கார்டு!” இந்தியாவின் முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்….!!

இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் கொசுக்களால் பரவி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் கொடூரமான டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய மருந்துகளின்…

Read more

  • July 21, 2026
ஒரே நாளில் ₹77 கோடி சம்பாத்தியம்! 26 வயது இந்திய இளைஞனின் அதிரடி சாதனை… கூகுள் க்ரோமை மிரள வைத்த AI கருவி..!!

ஒரு நாளைக்கு ₹77 கோடி ரூபாய் ஈட்டுவது என்பது சினிமா படங்களின் கற்பனைக் கதைகளில் மட்டுமே சாத்தியம் என்று நினைத்துக் கொண்டிருந்த உலகத்திற்கு, தன் கூர்மையான அறிவாலும் தொலைநோக்குப் பார்வையாலும் அது சாத்தியமே என்று நிருபித்துக் காட்டியிருக்கிறார் 26 வயதான இந்திய…

Read more

  • July 21, 2026
புத்தகப் பை பாரத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி…. பள்ளிகளில் அதிரடி மாற்றம்…. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த உறுதி….!!

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சிப் பாதைக்கான கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளின் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்த கல்வி முறையைக் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்து, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் ஒரு நவீனக்…

Read more

“அம்மா எங்கேப்பா?”… இன்ஜினியர் கணவரின் கொடூர முகம்!.. 8 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்த மாமியார் கொடுமை…!!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் பஜாஜ்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான கோமல் யோகேஷ் மோரே என்ற பட்டதாரி பெண், கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த…

Read more

Other Story