“மாப்பிளையே இந்த ட்விஸ்ட நினைச்சுருக்க மாட்டாரு?”.. மதுபோதையில் தகராறு செய்தவர்களைத் தூக்கி எறிந்த இளம்பெண்… மண்டபத்திலேயே மணப்பெண் செய்த துணிச்சல் செயல்..!!!
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு திருமண வைபவத்தில், மதுபோதையில் இருந்த பிகாரிகள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் செய்த அராஜகத்தால் கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பியூட்டிஃபுல்லாக…
Read more