“பொண்டாட்டி அக்கவுண்ட்ல வந்த பணத்தைப் புடுங்க இப்படியா செய்வான்?”.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்…!
ஆந்திராவில் அண்மையில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்த நினைத்த ஒரு அப்பாவிப் பெண், தன் சொந்தக் கணவனாலேயே…
Read more