“தலைமைச் செயலகத்தில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்!”… நெரிசலைக் குறைக்க வெளியான அதிரடி உத்தரவு… !!!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருவதால், அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தற்பொழுது புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வரும்…
Read more