“தலைமைச் செயலகத்தில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்!”… நெரிசலைக் குறைக்க வெளியான அதிரடி உத்தரவு… !!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருவதால், அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தற்பொழுது புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வரும்…

Read more

உயிரையே விட்டுட்டாரு..! இனியாவது சுய பரிசோதனை செஞ்சிக்கோங்க… அதிமுக தலைமையை சாடிய செல்லூர் ராஜு…!!

அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும் என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அக்கட்சியின் தீவிரத் தொண்டர் பூக்கடை மகேந்திரனுக்கு மதுரை மாநகர அதிமுக சார்பில் வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர…

Read more

“டிவியில் பார்த்து துப்பாக்கிச்சூட்டை தெரிந்து கொண்டவர் யார்?”… ஈபிஎஸ்ஸை வம்புக்கு இழுத்த தவெக ஐடி விங்… தூத்துக்குடி விவகாரத்தை கையில் எடுத்து அதிரடி அட்டாக். பதிவு..!!!

கடந்த ஆட்சிக்கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (ஈபிஎஸ்), தமிழக ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐ.டி. விங் தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈபிஎஸ்ஸை விமர்சித்து…

Read more

  • June 2, 2026
திமுக-வுக்கு விழுந்த பலத்த அடி…. 1000 பேருடன் பைக் பேரணியாக வந்து தவெக-வில் இணைந்த ரவிகுமார்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தில் தவெக ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திமுக-வுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் பூந்தமல்லியில் பிரம்மாண்ட கட்சித் தாவல் அரங்கேறியுள்ளது. பூந்தமல்லி தொகுதி தவெக எம்.எல்.ஏ. பிரகாசம் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளரான ரவிகுமார் தனது கட்சியின் செயல்பாடுகளில்…

Read more

“தேசிய தலைவர் நிதின் நபின் சந்திப்புக்கு பின் அடுத்த அதிரடி!”… அமித்ஷாவுடன் அண்ணாமலை நடத்திய முக்கிய ஆலோசனை… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியில் பாஜாக தேசிய தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அண்ணாமலை டெல்லிக்குச் சென்று…

Read more

“ஒரே கையெழுத்து… இத்தனை குளறுபடிகளா?”… மேற்கு வங்கத்தை உலுக்கும் போலி கையெழுத்து விவகாரத்தில் சிஐடி அதிரடி ரெய்டு…!!!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள ‘சைன்கேட்’ என்றழைக்கப்படும் போலி கையெழுத்து விவகாரம் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களில் கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் போலியானவை அல்லது…

Read more

“தலைமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு!”… தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிரடி பதவி விலகல்.. சபாநாயகரிடம் கடிதம் ஒப்படைப்பு..!!!

தமிழ்நாடு அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அவர்கள் தனது பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவை செயலாளராகப் பணியாற்றி வந்த சீனிவாசன் தனது பதவி விலகல் கடிதத்தை…

Read more

இன்றைய காலத்திலும் இப்படி ஒரு மருமகளா?… மாமியாரின் ஆசையை நிறைவேற்ற இவ்வளவு கஷ்டப்பட்டாரா?… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய நவீன உலகில், முதியோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுச் செல்லும் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில், இதயம் நெகிழும் வகையிலான ஒரு நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மருமகள் ஒருவர் தனது மாமியாரைச் சுமந்து கொண்டு 84 கோஸ் பரிக்ரமா எனப்படும் புனிதப்…

Read more

  • June 2, 2026
“சொந்தக் கட்சியினரே குற்றத்தில் ஈடுபடுவதற்கு என்ன பதில்?”… தவெக தலைவருக்கு அண்ணாமலை கேள்வி.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தமிழக ஆளும்கட்சியான தவெக நிர்வாகிகள் இருவர், இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி தற்பொழுது ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிகாரத் திமிர்க்கு ஆப்பு… பெண் ஊழியரிடம் அத்துமீறிய அதிகாரிக்கு மக்கள் கொடுத்த தர்ம அடி – வைரலாகும் வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் அரசுப் பேருந்து அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த எழுத்தர் ஒருவர், பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஊழியரிடம் தவறான எண்ணத்துடன் உடல் சுகத்தை எதிர்பார்ப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதால், அவர்…

Read more

“தண்ணீரை கண்டாலே அலறிய பெண்”… நாய் கடித்ததால் ஏற்பட்ட கொடூர மரணம் – செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அலர்ட்…!!!

ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில், நாய் கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு தெரு நாய் குட்டி ஒன்றை வளர்ப்புக்காகத் தத்தெடுத்த அந்தப் பெண், விளையாடும்போது…

Read more

“பல்லிகளுடன் தூங்கும் இளம்பெண்”.. உங்களால் இதை நம்ப முடிகிறதா?… வைரலாகும் வீடியோவால் இணையமே அதிர்கிறது…!!!

தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் தனது படுக்கை முழுவதும் நூற்றுக்கணக்கான சிறிய பல்லிகள் ஊர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எவ்வித பயமும் இன்றி மிகவும் அமைதியாகப் படுத்து உறங்குகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சியைப்…

Read more

அந்த ஒரு நொடி… ஷட்டருக்கு அடியில் புகுந்து கணவர் செய்த அலப்பறை… வைரலாகும் வீடியோவால் இணையமே அதிர்கிறது..!!!

கடை அடைக்கப்படும் நேரத்தில், மனைவி திட்டிவிடுவார் என்ற பயத்தில் கணவர் ஒருவர் ஷட்டருக்கு அடியில் புகுந்து கடைக்குள் நுழையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடையில் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்ல தாமதமானால், மனைவி கண்டிப்பார் அல்லது திட்டுவார் என்ற…

Read more

  • June 2, 2026
“விளையாடும் போது விழுந்ததாகப் பொய் நாடகம்!”… ஒன்றரை வயதுக் குழந்தையின் உடலெங்கும் பழைய தழும்புகள்… மனிதாபிமானமற்ற படுகொலை பின்னணி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியில், ஆரம்பத்தில் சாதாரண விபத்து போலத் தோன்றிய ஒன்றரை வயதுக் குழந்தையின் மரணம், தற்பொழுது போலீசாரின் தீவிர விசாரணையில் ஒரு கொடூரமான படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அர்ஷித் என்ற…

Read more

பயங்கர புழுதிப் புயல்.. சாலையில் சிக்கித் தவித்த குடும்பம்… அந்த ஒரு காரின் வருகை – உருக்கமான வீடியோ..!!!

நெடுஞ்சாலையில் கடும் புழுதிப் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒரு குடும்பம் தனது வாகனத்தில் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தது. பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்த அந்தச் சூழலில், அவர்களது கார் நகர முடியாதபடி சிக்கிக்கொண்டது. அச்சத்தில் இருந்த அந்த…

Read more

பெட்ரோல் பங்க்கில் பணம் இல்லைன்னு விரட்டி அடிக்கப்பட்ட இளைஞர்… அங்கே வந்த அந்த ‘அங்கிள்’ செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..!!!

பெட்ரோல் விலை உயர்ந்தாலும், மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் பங்க் ஒன்றில், உணவு விநியோகம் செய்யும் பணியாளர் ஒருவரிடம் எரிபொருள் தீர்ந்துபோய் அவதியுற்றபோது, அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு…

Read more

“ஒரு மருமகளை மகளாக நினைத்து ஆதரிக்கும் குடும்பம் கிடைத்தால், எதையும் சாதிக்க முடியும்”… உண்மையான ‘சக்சஸ் ஸ்டோரி’..!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபு கன்வர், திருமணத்திற்குப் பிறகும் தனது லட்சியத்தைக் கைவிடாமல் சிவில் நீதிபதியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கிய தீபு, தனது கணவர் லோகேந்திர சிங்கின் ஊக்கத்தால் பி.காம் முடித்த…

Read more

  • June 2, 2026
“2020-ல் என்ட்ரி…. 2026-ல் எக்சிட்” பாஜகவை விட்டு வெளியேறிய அண்ணாமலை….? அமித்ஷாவுடன் சந்திப்பு…. ஜூன் 4ல் வெளியாகும் அறிவிப்பு….!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் முக்கிய முகமுமான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. தனது விலகலுக்கான காரணங்கள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய 5 பக்கங்கள் கொண்ட நீண்ட…

Read more

“முக்காடு போடுவியா?”… கணவன் போட்ட கண்டிஷன், மனைவி கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட ஒரு விசித்திரமான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கணவன் தனது மனைவியை முக்காடு அணிந்து இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், அவர்களுக்குள் கடும் மோதல் உருவானது. மேலும் இதற்குப்…

Read more

  • June 2, 2026
“பரந்தூர் ஏர்போர்ட் கண்டிப்பா வேணும்” – CM விஜய்யிடம் ரிப்போர்ட் கொடுக்கப் போகும் AAI…. அதிரடி திருப்பம்….!!

தமிழகத்தின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பரந்தூரில் புதிய பிரம்மாண்ட விமான நிலையம் அமைப்பது மிக அவசியம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்தின் கொள்ளளவு முடிவுக்கு வந்துவிட்டதால், சர்வதேச…

Read more

  • June 2, 2026
​”உடனே நேரில் வாங்க” அண்ணாமலைக்கு பறந்த ரகசிய போன் கால்…. பின்னணியில் நடப்பது என்ன….?

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பவிருந்த அண்ணாமலைக்கு, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் இருந்து திடீரென அவசர அழைப்பு வந்துள்ளது. இந்த திடீர் அழைப்பை ஏற்று அண்ணாமலை உடனடியாக அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில்…

Read more

“18 ஆண்டுகாலப் போராட்டம் வீணா?”… ஓய்வு பெறும் வயதில் வந்த அரசு வேலை… வேலை கடிதத்தால் குழப்பத்தில் ஆசிரியர்…!!!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், அரசுப் பணியில் சேருவதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். அரபு மொழி ஆசிரியருக்கான இந்தப் பணிக்கு அவர் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும்,…

Read more

  • June 2, 2026
முதியவரைக் கட்டிப்போட்ட கொடூர பாம்பு…. 4 மணி நேர மரணப் போராட்டம்…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!

ஒடிசா மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றிய கிருஷ்ணசந்திரா என்ற முதியவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த ஒரு மாபெரும் பாம்பு, முதியவரின் இரு கைகளையும் நாற்காலியோடு…

Read more

“டெலிவரி பாய் வேஷத்தில் வீட்டை நோட்டமிட்ட திருடன்”… காவல்துறை கொடுத்த எச்சரிக்கை… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!!

விஜயநகரத்தில் டெலிவரி பாயாகப் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், பூட்டிய வீடுகளில் திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிவரி செய்யச் செல்லும் இடங்களை நோட்டமிட்டு, ஆள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து, அதன் பிறகு அங்குத் திருட்டில் ஈடுபடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.…

Read more

பொது இடத்தில் இப்படி ஒரு அலட்சியமா?.. சக பயணிகளால் கையும் களவுமாக சிக்கிய நபர்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ…!!!

ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் தனது கால்களை இருக்கையின் மீது வைத்து அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பொது இடங்களில் பயணிகளின் சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அலட்சியமாக கால்களை நீட்டி அமர்ந்திருந்த அந்த…

Read more

  • June 2, 2026
“உதயசூரியன் சின்னத்தில் நிக்க சொல்லி மிரட்டுனாங்க” திமுக கூட்டணியின் ரகசியத்தை உடைத்த வைகோ…. அரசியல் களத்தில் பரபரப்பு….!!

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்களை வழங்கிவிட்டு, தங்களுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம் என்று முதலில் கூறிவிட்டு, பின்னர்…

Read more

“நீதிமன்ற உத்தரவை வெறும் காகிதம் என நினைத்தீர்களா?”… நீதிமன்றம் கொடுத்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்.. அதிகாரிகளை விளாசித் தள்ளிய நீதிபதி..!!!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகளை வெறும் காகிதத் துண்டாகக் கருதக்கூடாது என்று காட்டமாக எச்சரித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையின் போது, உத்தரவுகளைச் செயல்படுத்தாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளின் போக்கை நீதிபதி கடுமையாக விமர்சித்தார். மேலும் அரசியலமைப்பு…

Read more

  • June 2, 2026
“தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்” படுதோல்விக்கு இதுதான் காரணம்…. தேசிய தலைவரிடம் அண்ணாமலை கொடுத்த கடிதம்….!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சந்தித்த படுதோல்வி பெரும் விவாதமாகியுள்ள நிலையில், தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை அளித்துள்ள ரகசிய கடிதம் அரசியல் களத்தைக் சூடாக்கியுள்ளது. அந்த கடிதத்தில், சமீபகாலமாக தமிழக பாஜகவின் முக்கிய முடிவுகள் மற்றும்…

Read more

“அந்த ஒரு முடிவு தான் வாழ்க்கை மாத்திடுச்சு” – ஐடி வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு மாதம் 2 லட்சத்தை அள்ளும் தமிழர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், தனது 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலான கார்ப்பரேட் வேலையைத் துறந்து, முழுநேர கேப் ஓட்டுநராக மாறி பெரும் வெற்றி பெற்றுள்ளார். கனடிய உள்ளடக்கக் கலைஞர் காலேப் ஃபிரீசன் என்பவருடன் அவர் பகிர்ந்து கொண்ட இந்த சுவாரஸ்யமான…

Read more

மனைவிக்குத் தெரியாமல் காதலியுடன் உலா.. கையும் களவுமாகப் சிக்கிய கணவர்… நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!!!

மனைவி தனது கணவனை மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கணவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக்கண்ட மனைவி, மிகுந்த ஆத்திரமடைந்து அந்த இடத்திலேயே தனது கணவனைத்…

Read more

மனைவி முன்னாடியே அந்த வேலையை செய்த கணவர்… மகனின் ஒரே ஒரு வார்த்தையால் வெடித்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ…!!!

மொபைலைப் பார்த்து கணவன் ரகசியமாகச் சிரிப்பதைக் கண்ட மனைவி, அது குறித்துச் சந்தேகமடைந்துள்ளார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த மகன், தந்தையின் ரகசியத்தை வெளிச்சம் போட்டு உடைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான். இந்த வேடிக்கையான மற்றும் சுவாரசியமான குடும்பச் சம்பவம் தற்போது…

Read more

கிரிவலப் பாதையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி ஆபாச படம்..! “8 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை”… கதறும் பெண்… தி. மலையில் பரபரப்பு….!!!

ஆன்மீகப் பூமியான திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரைப் பகுதியில், சென்னையை சேர்ந்த  பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக 8 பேர் கொண்ட கொடூரக் கும்பல் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப்…

Read more

15 வயசுதான் ஆகுது..! காதலின்னு ஆசை காட்டி புல்லட்டில் கோவிலுக்கு கூட்டிட்டு போய் கூட்டு பலாத்காரம்… நண்பனுக்கு ரூ.50,000-க்கு ஏலம் விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் மௌ பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், குவாலியர் நவகிரகக் கோயில் மலைப்பகுதியில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனகஞ்ச்…

Read more

80 கிலோ டம்மி பொம்மையுடன் களமிறங்கிய சிபிஐ…! “சாட்சி சொன்னவர் மீது கொடூர தாக்குதல்”… மாடல் அழகி மரணத்தில் அடுத்த பரபரப்பு…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் கத்தாரா ஹில்ஸ் பகுதியில், கடந்த மே 12-ஆம் தேதி ட்விஷா சர்மா (33) என்ற பெண் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இக்கொலை வழக்கில் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார்…

Read more

Breaking: சென்னை தலைமைச்செயலகம் எதிரே புகைமூட்டம்… நச்சு வாயு கசிவதால் பொதுமக்கள் பெரும் அவதி… துறைமுகத்தில் என்ன நடக்கிறது…?

சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே தற்போது கடும் புகைமூட்டம் நிலவுவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் இருமல் மற்றும் குமட்டலால் அவதி…

Read more

  • June 2, 2026
“தவெக ஆட்சி நல்லா இருக்கு…. தமிழகத்துல நல்லாட்சி தான்” அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் கொடுத்த சர்டிபிகேட்….. அதிரும் அரசியல் களம்….!!

​”தவெக ஆட்சி நன்றாக இருக்கிறது, தமிழகத்தில் நல்லாட்சி தான் நடக்கும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தவெக அரசுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தான் அதிமுகவை உடைக்கவோ அல்லது பிளவுபடுத்தவோ முயல்வதாகச்…

Read more

“கண்ணை மறைத்த பாசம்”… வளர்ப்பு மகனுக்கு ஆதரவாக நின்ற தாய்… அதுக்குன்னு அப்பாவை மறந்திடுவீங்களா..? தாலி கட்டிய மனைவியே எமனான கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பெஹடா அஸ்ஸா கிராமத்தைச் சேர்ந்த விகாசித் என்ற ராக்கி (36) கடந்த மே 18-ஆம் தேதி முதல் திடீரென காணாமல் போயுள்ளார். இவர் தனது மனைவி ரேணு, வளர்ப்பு மகன் பாதல் மற்றும் மருமகள் நிஷா ஆகியோருடன்…

Read more

ஆதவ் அர்ஜுனாவுடன் சதி திட்டம்..! வயிற்றெரிச்சலில் அப்படி பேசுறாங்க… என் அளவுக்கு கூட திமுக அதிமுக பேசல… கொந்தளித்த திருமா… விமர்சனத்திற்கு ஆவேச பதிலடி…!!!

அரசியல் வட்டாரத்தில் தன் மீது வைக்கப்படும் தொடர் விமர்சனங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட அவதூறுகள் என்று சாடினார். “என் மீது பழி சுமத்தி,…

Read more

திருச்சி கிழக்கில் போட்டி…! தவெக அரசில் அமைச்சர் பதவியா..? உண்மையை போட்டுடைத்த திருமா… எல்லாம் விஜயின் விருப்பத்துக்காக தானாம்…!!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டுப் பெருவெற்றி பெற்றார். இதில், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர்…

Read more

காதலனுடன் உடலுறவு..! பசியால் அழுத ஒரு வயது குழந்தை… ஆத்திரத்தில் சுவரில் தூக்கி வீசி சூடு வைத்து கொலை… காமவெறியில் வேடிக்கை பார்த்த தாய்… கொடூர கொலையில் திடீர் திருப்பம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிக்குழி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒரு வயதுக் குழந்தை அர்ஷித், வாந்தி எடுத்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் இருந்ததைக் கண்டு…

Read more

Breaking: தனியார் பள்ளிகளுக்கு செக்..! இனி ஸ்கூல் பீஸ் நோட்டீஸ் போர்டுல தெளிவா இருக்கணும்… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களது கல்விச் கட்டண விவரங்களைத் தகவல் பலகையில் (Notice Board) தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ  பள்ளிகள் மற்றும்…

Read more

  • June 2, 2026
ஜூஸ் குடித்ததும் மயங்கிய இளம் பெண்..! “லாட்ஜில் ரூம் போட்டு மாறி மாறி சீரழித்த தவெக நிர்வாகிகள்”… சொந்தகட்சியினரை அடக்க முடியாதா..? இபிஎஸ் ஆவேசம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33…

Read more

  • June 2, 2026
“7.30 மணிக்குள்ள சீட்ல இருக்கணும்.!” அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.. ‘சுத்தம் செய்யுறவங்கள ஊசி போட வைக்காதீங்க’.. மீறினால் சஸ்பெண்ட்.. சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை..!!

அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் சில அலட்சியப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், தமிழக சுகாதாரத்துறை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..! “இனிமேல் புறநோயாளிகள் பிரிவு (OP) மருத்துவர்கள் காலை 7.30 மணிக்கே உரிய நேரத்திற்குப் பணிக்கு வந்துவிட வேண்டும்; அதேபோல,…

Read more

பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோ…! “தப்பைத் தட்டி கேட்ட கொலை தான் பதிலா”..? தவெகவினரையே அடக்க வக்கில்லாதவர்… முதல்வர் விஜயை கிழித்து தொங்க விட்ட இபிஎஸ்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை…

Read more

ஆப்ரேஷன் செக் மேட்…! 30 இந்திய லாரி ஓட்டுநர்கள் அதிரடி கைது… அமெரிக்காவில் தொடரும் வேட்டை… ட்ரம்பின் ஆக்ஷனில் நாடு கடத்தப்படும் 52 பேர்…!!!

அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாகத் தங்கி, வணிகரீதியான கனரக லாரிகளை ஓட்டி வந்த இந்தியர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 52 பேரை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின்…

Read more

“பார்வையை பறித்த பாவி”… 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் அடங்காத மோகம்… காம வெறியில் கணவனை ஓட ஓட விரட்டி ஆசிட் வீசிய மனைவி… கோர்ட் தீர்ப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் விவாகரத்து தர மறுத்த கணவர் மீது நள்ளிரவில் கொடூரமான முறையில் ஆசிட் வீசிய மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ₹1.75 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கோபால் ஜி…

Read more

  • June 2, 2026
“தவெக ஆட்சியை எதிர்க்க பாஜகவின் பிளான் பி?” ‘மக்கள் சக்தி இயக்கம்’ பெயரில் அண்ணாமலை…. ரஜினி வாசகத்துடன் போஸ்டர்….!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அசாதாரண அரசியல் சூழலில், ஜூன் 4-ஆம் தேதி தனது பிறந்தநாளன்று அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…

Read more

பிரசாதம்னா சும்மா விடுவாங்களா…? “பலமுறை எச்சரித்தும் கேட்காத வியாபாரி”… போட்டி போட்டு லட்டுவை அள்ளி சென்ற மக்கள்… பூரி ஜெகநாதர் கோவிலில் இப்படியா…? அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு  பகுதியில், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதற்காகப் போலீசார் நடத்திய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, சாலையோரக் கடையில் இருந்த இனிப்பு பண்டங்களை பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

FLASH: “வயது வந்த பெண்களின் சொந்த விருப்பம்”… இந்தியாவில் பாலியல் தொழிலையும் ஒரு தொழிலாக அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்… பரபரப்பு தீர்ப்பு..!!

70 ஆண்டுகள் பழமையான ITPA எனப்படும் ‘ immoral டிராபிக் தடுப்புச் சட்டத்தை’ பகுப்பாய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு முக்கிய  தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், வயது வந்த நபர்கள் தங்கள்…

Read more

Other Story