“ஆளுநர்… தாத்தா இல்லம்மா” …. நிர்மலா தேவி பேசிய ஆடியோ….!!!!
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா”என நிர்மலா தேவி பேசியதால் அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை…
Read more