ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… கூட்டணியா இல்ல தனித்தா…? சீமான் அறிவிப்பு.!!

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என எல்லா இடங்களிலும் கொலைகள் நடக்கின்றது. இதனால் எல்லாரும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள்,…

Read more

சிறுமிகள்னு கூட பாக்காம… பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயசு தாத்தா… அதிரடி காட்டிய கோர்ட்….!!!

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

உஷார்…! மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி… சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியில் எருதுபட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 வயது சிறுவன் அவரது வீட்டில் கீழே கிடந்த கொலுசின் திருகாணியை விழுங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் செய்வதறியாது திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.…

Read more

என் குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்தாங்க.. நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்… எஸஸ்பி வருண் குமார் பரபரப்பு பேச்சு..!!

சண்டிகர் மாநிலத்தில் அதிகாரிகளின் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி எஸ்.பி வருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத கட்சியாகும். நாதகவினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டு…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

இரவு சாமி கும்பிட்டதால் ஆத்திரம்…. மனைவி குழந்தைகளை எரித்துக் கொல்ல முயற்சி….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.…

Read more

“உல்லாச வீடியோவை காட்டவா…?” தாலி கட்டி சிறுமியை மிரட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கட்ராமன் சிறுமியை பாலியல்…

Read more

“காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரசுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது”… செல்வப் பெருந்தகை..!!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கருத்து சொல்லும் போது யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். ஒரு செய்தி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி பேசக்கூடாது.…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கழுத்தை நெரித்த கடன்…. “மனவேதனையில் தவித்த தம்பதி”…. திடீரென கேட்ட அலறல்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியில்சுரேஷ் மற்றும் சங்கீதா  தம்பதி வசித்து வருகிறார்கள். வீட்டில் திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், சொந்த வீடு கட்டுவதற்கான நிதி தேவை காரணமாக, அவர்கள் தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு…

Read more

தொழில்நுட்ப கோளாறு…. பத்திரமாக தரையிறங்க செய்த விமான உழியர்கள்…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு….!!!

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திருச்சியில் தரை இறங்கியது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை கண்டறிந்த கேப்டன் மற்றும் குழுவினர் மீண்டும் திருச்சியில் விமானத்தை…

Read more

தாயின் தங்க நகைகளை திருடி பைக் வாங்கிய மகன்…. இப்படி கூட நடக்குமா…? திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் தாயின் நகைகளை திருடிய மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமது உசேன் (40) என்பவர், தாயின் 14 பவுன் நகைகளை திருடி, அதை அடகு வைத்து புதிய பைக் வாங்கியதாக தெரிய வந்தது. பரிதா (60)…

Read more

Breaking: திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள 8 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் முகவரி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோசப் கல்லூரி, சமது…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை… புல்லட்டில் வந்த எஸ்.ஐ மகன்…‌ நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி..!!

திருச்சியில் நடந்த சோகமான விபத்தில், 10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஒரு சிறுவனை மோதியதால் அந்த சிறுவன் படுகாயமடைந்தான். அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுவனுக்கு தீவிர…

Read more

உயிருக்கு உயிராக காதலித்த பெண்…. “கர்ப்பமாக்கி கருவை கலைத்து கைவிட்ட காதலன்”… போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஷாலினி, இன்ஸ்டாகிராம் மூலம் பொன்னையன் என்பவருடன் பழகி காதலாக மாறிய பின்னர், இருவரும் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். திருமண உறுதி அளித்த பொன்னையன், ஷாலினி கர்ப்பமாக இருந்தபோது திருமணம் செய்ய மறுத்து, கர்ப்பத்தை கலைக்கச்…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்… பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது திருச்சியில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ரவுடியான…

Read more

“I M Waiting”… லத்தியுடன் மிரட்டல் போஸ்… திருச்சி எஸ்.பி வருண்குமார் அதிரடி…!!

திருச்சி எஸ்.பி. வருண்குமார் சமீபத்தில் தன் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் அதிரடியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ரேஷன் அரிசி திருடல், நில அபகரிப்பு, பணம் கையாடல், திரள் நிதி சுரண்டல் மற்றும் இணையதள கூலிப்படையை இயக்குதல் போன்ற சட்ட…

Read more

ஓடும் ரயிலில் கழன்ற ரயில் பெட்டிகள்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து இரவு சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் அருகே வந்தது. 23 ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கடைசி 3 பெட்டிகள் மட்டும் திடீரெனகழன்று ஓடியது. இதை பார்த்து அதிர்ச்சி…

Read more

உணவகத்தில் வாங்கிய பார்பிக்யூ மற்றும் பிரைட் ரைஸ்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள பெல் குடியிருப்பில் சுரேந்தர்(40), சங்கீதா(37) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சுரேந்தர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனிஷா(11) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேந்தர் கடந்த 1-ம் தேதி…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து…. ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்… 5 பேர் மீது புகார்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி  விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.   இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.…

Read more

அதிர்ச்சி..! திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி பரிதாபமாக பலி.!

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி சமீபத்தில் அமேசானில் வாங்கிய சைனீஸ் நூடுல்ஸை சாப்பிட்ட சில நேரங்களில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட பரிசோதனையில், சிறுமியின்…

Read more

காலாவதியான சீன நூடுல்ஸ் 800 கிலோ பறிமுதல்.! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

திருச்சியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நிறுவனத்தின் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிரடி சோதனையில் இறங்கியது. இந்நிலையில் அந்த சிறுமி ஆர்டர் செய்து சாப்பிட்ட சைனீஸ் ஃபுல் டாக் என்ற நிறுவனத்தின் நூடுல்ஸ் மொத்த…

Read more

“ஜெயிலில் கூடவா”…? திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர்… பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

தவெக மாநாடு: இடத்தை கன்ஃபார்ம் செய்த நிர்வாகம்… எங்கு தெரியுமா…???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பள்ளி வகுப்பறைக்குள் மாணவன், ஆசிரியருக்கு அரிவால் வெட்டு….+2 மாணவன் வெறிசெயல்…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி பிரிவு மாணவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டது தொடர்பாக இரு…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. மகனை பார்க்க முடியாத ஏக்கம்…. வேதனையில் வாலிபர் விபரீத முடிவு… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஷாஜகான் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பாத்திமா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த தந்தை… திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற…

Read more

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி…. ஆம்புலன்ஸிலேயே பிறந்த குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி..!!

திருச்சி மாவட்டம் பெரியகுடந்துறை என்னும் பகுதியில் ஜெயந்தி(20) என்ற பெண் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் சம்பவ…

Read more

குழந்தைக்கு பால் பாக்கெட் கேட்டது ஒரு குத்தமா…? ஆத்திரத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் எனும் பகுதியில் அங்குசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவக்குமார் (39) என்ற மகன் இருக்கிறார். இவருக்கும்  நர்மதா(31)  என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குரு பிரசாத் (8) மற்றும்…

Read more

த.வெ.க தலைவர் விஜய்யின் மாநாடு திட்டம்… தமிழகத்தில் எங்கு தெரியுமா….???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள…

Read more

“10 வயசு தான்”… சிறுமியை கூட விட்டு வைக்காத கொடூரர்கள்… 14 வயது சிறுவர்கள் உட்பட 3 பேர் போக்சோவில்‌ கைது… பெரும் அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர்.…

Read more

தமிழகத்தில் புதிய ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை… எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து வளர்ந்து வரும் மாவட்டமாக இருக்கும் திருச்சியில் தற்போது ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு விடப்பட்ட நிலையில் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தற்போது…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் எண் 12664 கொண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கொல்கத்தா சென்று வருகிறது. இந்த ரயில் பல பகுதிகளை கடந்து 2025 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்கத்தா, ஹவுரா நகர் வரை சென்றுவர 35 மணி…

Read more

பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய தமிழக விவசாயி… தினமும் பூஜை செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே ஏரகுடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முதலில் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்த பிறகு விவசாயம் செய்ய…

Read more

உனக்கு 20 எனக்கு 56… 2 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை…. மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம்… கொந்தளித்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூர் பகுதியில் சுல்தான் பாஷா (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு 20 வயது இளம் பெண் ஒருவருடன்…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

காதல் வலையில் வீழ்த்தி பலமுறை உல்லாசம்…. கர்ப்பமான 10-ம் வகுப்பு மாணவி…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் விக்னேஸ்வரன் (21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

மாமாவுக்கும் மச்சானுக்கும் சண்டை… ஆத்திரத்தில் நடந்த வெறிச்செயல்… திருச்சி அருகே பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும்…

Read more

ஒரே வீட்டில் திருமணமாகாத அண்ணன்-தம்பி… இரவில் சாப்பிட்டபோது நேர்ந்த விபரீதம்…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில்…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

குடிபோதையில் தொடர் தகராறு… கோபத்தில் குழவிக்கல்லால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி…. பெரும் அதிர்ச்சி…!!!

திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம்…

Read more

நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்…. ஒரு நொடியில் உயிரே போன பரிதாபம்….!!

தர்மபுரியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயசுதா. 19 வயதான இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மத்தூர் அருகே உள்ள தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இவர் தன்னுடைய கல்லூரி நண்பர் கௌதம் என்பவர் மற்றும் சக நண்பர்களுடன்…

Read more

பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வலி…. வயிற்றுக்குள் இருந்த அதிர்ச்சி பொருள்…. மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்…!!

இளம்பெண் ஒருவரின் வயிற்றில் ஆபரேஷன் செய்தபோது துணி  வைத்து தைத்தது மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 வருடம் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிறு வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு…

Read more

காதல் தோல்வி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்சி மாவட்டம் தீரன் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் அதிகமாக அவருக்கு திடீரென வயிற்று வலி…

Read more

சுற்றுலா அழைத்துச் செல்ல மறுத்த பெற்றோர்…. கோபத்தில் வீட்டிற்கு தெரியாமல் மெரினா சென்ற சிறுமிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

திருச்சி ரயில்வே நிலையத்தில் கவர்ச்சி நடனம்… இளம்பெண்கள் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

Other Story