“கேள்வி கேட்டா அடிப்பியா?”…. ராபிடோ ஓட்டுனரை பளார் என்று அறைந்த கார் டிரைவர்… கதறி அழுத பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சண்டிகரில் ‘நிஷு வ்லாக்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பெண் ரேபிடோ ஓட்டுநர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரை அந்தப் பெண் தட்டிக்…

Read more

21 வயது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு… டிஎன்ஏ மூலம் வெளிவந்த உண்மை… 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பு…!!!

சண்டிகரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த 21 வயது எம்.பி.ஏ. மாணவி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட டாக்சி ஓட்டுநர் மோனு குமாருக்கு உள்ளூர் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. சண்டிகர் செக்டார் 38 மேற்குப் பகுதியில்…

Read more

“தூக்கம் முக்கியம் பிகிலு” ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட் காலி… இதுக்கு தான் குட்டி தூக்கம் போட்டாரோ ஜோப்ரா ஆர்ச்சர்..!!

ஐபிஎல் தொடரின் 18 ஆவது லீக் போட்டியானது சண்டிகரில் நேற்று  நடைபெற்றது. இதில் பஞ்சாப் மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி பேட்டிங் செய்து…

Read more

டேய்..! என்னை ஏமாத்திட்டு நீ ஜாலியா இருக்கியா…? நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி… கையெடுத்து கும்பிட்ட காதலன்.. வீடியோ வைரல்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு…

Read more

ரீல்ஸ் மோகம்… பட்டப் பகலில் நடு ரோட்டில் நடனமாடிய பெண்… மடக்கிப் பிடித்த போலீஸ்…. விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சண்டிகர் நகரில் ஒரு பெண் சாலை நடுவே ரீல் வீடியோ எடுத்து டான்ஸ் ஆடியதற்காக, அவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், தற்போது அந்த பெண்ணின் கணவரும் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், சண்டிகர் காவல் நிலையத்தில் பணியாற்றும்…

Read more

என் குடும்பத்துக்கே கொலை மிரட்டல் விடுத்தாங்க.. நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்… எஸஸ்பி வருண் குமார் பரபரப்பு பேச்சு..!!

சண்டிகர் மாநிலத்தில் அதிகாரிகளின் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி எஸ்.பி வருண்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத கட்சியாகும். நாதகவினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டு…

Read more

உயிருக்கே ஆபத்து…! டீசலில் தயாராகும் பரோட்டா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பரோட்டா தயாரிக்கும் போது, மக்கள் பொதுவாக நெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், சண்டிகர் தாபாவில் ஒரு நபர் “டீசலில்” உணவை சமைத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்திய சமையலில் பிரதானமாக கருதப்படும் பரோட்டா , காலை உணவு, மதிய உணவு மற்றும்…

Read more

இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை….. முக்கிய பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு….!!!

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் மாணவிகளுக்கு “மாதவிடாய்” விடுமுறை அளிக்கப்படும். ஒரு செமஸ்டருக்கு அதிகபட்சம் 4 விடுமுறைகள் அனுமதிக்கப்படும். ஆனால், செமஸ்டர், இன்டர்னல் மற்றும் பிராக்டிகல் தேர்வுகளின் போது விடுமுறை இருக்காது எனத் தெரியவந்துள்ளது.…

Read more

ரேஷன் கார்டில் புதிய மாற்றம்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சண்டிகர் மாநிலத்தில் 2019 ஆம்…

Read more

அடடே சூப்பர்… கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிநவீன ரோபோக்கள்… அசத்தும் முனிசிபல் கார்ப்பரேஷன்….!!!

உலகம் முழுவதும் தற்போது மனிதனின் வேலையை சுலபமாகும் விதமாக நவீன மயமாக்கப்பட்ட பல கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தமிழக முற்பட பல மாநிலங்களில் தெருக்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வது, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் செப்டிக் டேங்க் கிளீனிக்…

Read more

இனி இங்கு இருசக்கர வாகனங்களின் பதிவுக்கு தடை?…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது, பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதி ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையானது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகர் வாகனப்பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்…

Read more

Other Story