பகீர் சம்பவம்! வாயைப் பொத்தி இளம்பெண்ணைத் தூக்கிச் சென்ற வாலிபர்.. விரட்டிப் பிடித்த கிராம மக்கள்.. நள்ளிரவில் நடந்தது கொடூரம்..??

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் செல்வம், ஒரு வீட்டின் உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வாயைப் பொத்தி வலுக்கட்டாயமாக வெளியே தூக்கிச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது சத்தம் கேட்டு…

Read more

நீதி கிடைக்க 4 ஆண்டுகளா?போக்சோ வழக்குகளில் ஆமை வேகத்தில் நடக்கும் விசாரணை.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக ‘போக்சோ’ சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 2.24 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, சரியாக…

Read more

“சிறுமியின் அலறல்.. ரத்த வெள்ளத்தில் தாய்..!” படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சங்ககிரியில் அரங்கேறிய அந்தப் பகீர் நிமிடங்களின் பின்னணி…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனைத் தடுக்க முயன்ற மாணவியின் தாயைத் தாக்கிய இளைஞரை சங்ககிரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சங்ககிரி பகுதியைச்…

Read more

கொலை முயற்சி வழக்குகளில் சிக்கியவன்… “13 வயது சிறுமியை சீரழித்த தஞ்சாவூர் வாலிபர்… 2 மாத போலீஸ் வேட்டைக்குப் பிறகு சிக்கிய பரபரப்பு..!”

தஞ்சாவூர் அய்யம்பேட்டை – கட்டிமேடு காலனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு அங்கேயே தங்கியிருந்தார். அந்த பகுதியில் வசித்து வரும் 13 வயது…

Read more

“மகளின் நிலையைப் பார்த்து பதறிய தந்தை..”தனி வீட்டின் மாடியில் நடந்த பயங்கரம்! 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. சிக்கிய முக்கிய நபர்கள்!”

தலைநகர் டெல்லியில் 13 வயது சிறுமியை ஏமாற்றி மது குடிக்க வைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் வங்கி ஊழியர் உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். வெளி வடக்கு டெல்லியின் ராஜா விஹார் பகுதியில் கடந்த டிசம்பர்…

Read more

“நாடு அதிரவைத்த கொடூரம்.. முடிவுக்கு வந்தது..!” தாய் – மகளைச் சிதைத்த கொள்ளைக் கும்பலுக்கு… 9 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நீதி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரங்கேறிய கொடூர கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடி தீர்ப்பளித்தது. கடந்த 2016 ஜூலை…

Read more

“7-ம் மாணவியை கதற கதற”… கூலித்தொழிலாளி செய்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… பகீர்..!!

கேரள மாநிலம் கஞ்சிக்குழி பகுதியில் சன்னிஸ்கரியா(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அந்த மாணவியை…

Read more

“உல்லாச வீடியோவை காட்டவா…?” தாலி கட்டி சிறுமியை மிரட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கட்ராமன் சிறுமியை பாலியல்…

Read more

Other Story