நீதி கிடைக்க 4 ஆண்டுகளா?போக்சோ வழக்குகளில் ஆமை வேகத்தில் நடக்கும் விசாரணை.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக ‘போக்சோ’ சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 2.24 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, சரியாக…

Read more

Other Story