சென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

அதிர்ச்சி…! லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் பட்டான் குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சச்சின், ஆகாஷ், ஹரி ஆகிய வாலிபர்கள் புதுச்சேரியில் உள்ள காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் 3…

Read more

“பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்”… தவிக்கும் இரட்டை ஆண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் அஞ்சுதா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் மலேசியாவில்…

Read more

கூலி தொழிலாளியின் மனைவியை பிணையாக தூக்கிய வங்கி… அதுவும் வெறும் 770 ரூபாய்க்காக…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி வங்கியில் ரூ.35,000 கடன் வாங்கியுள்ளார். இவர் வாரம் தோறும் ரூ.770…

Read more

“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…

Read more

கீழே இறங்கு…. “திமிரு காட்டிய கண்டக்டர்” ரூ.1,00,000 அபராதம்… பாடம் புகட்டிய நீதிமன்றம்….!!

விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்தில் பயணம் செய்தபோது ஏமாற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டார். அவர் 15 லிட்டர் கடலை எண்ணெய் கொண்டு வந்தார், அதற்கு கண்டக்டர் ரூ.200…

Read more

உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடி பொழுதில் நடந்த சோகம்…!!

வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…

Read more

சாலையோர உணவகங்களில் பூனைக்கறி…. ரூ.100 மட்டுமே… அதிர்ச்சி….!!!

சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு…

Read more

எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!

சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…

Read more

“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…

Read more

“நடத்தையில் சந்தேகம்”…. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய மதபோதகர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் விமல்ராஜ் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மாரில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

“இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி‌‌… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் நேற்று இரவு கரூரிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இவர் நெசவாளர் காலனி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

Read more

சற்று முன் : பயங்கர வெடி விபத்து 4 பேர் மரணம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் பயங்கர வெடிவிபத்து. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தனியாருக்குச் சொந்தமான குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் குப்பைகள்…

Read more

LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!

சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…

Read more

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதா.? பரிசோதனையில் வெளிவந்த உண்மை தகவல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி பகுதியில் குறுவாண்டான் தெரு அமைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் மேலே ஏறி பார்த்துள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதால் தான் துர்நாற்றம்…

Read more

தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் அபாயம்…. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும் வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் நிலவி வருகிறது. கடலோரப் பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…

Read more

  • April 29, 2024
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!

ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…

Read more

“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…

Read more

“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”…. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து…

Read more

வெள்ளியங்கிரி மலையில் எறிய பக்தர் மயங்கி விழுந்து மரணம்…. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர்…

Read more

அடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின்  தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…

Read more

“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…

Read more

“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…

Read more

எரியும் கான்கிரீட் கற்களை கையால் உடைத்த மதுரை ஐடி ஊழியர்…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன குக்கி குளம் பகுதியில் விஜய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். இவர் களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கடந்த சில வருடங்களாக கற்று வருகிறார். இவர் டேக் வாண்டோ…

Read more

ரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…

Read more

“தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு”…. தலைமறைவான காசியின் நண்பர் கைது… போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி (29) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான இளம் பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ஊட்டியில் மே 10-ம் தேதி முதல் மலர்கண்காட்சி தொடக்கம்…!!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதை முன்னிட்டு ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டில் ஊட்டியில்…

Read more

நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது ஏன்….? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள்…

Read more

அந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…

Read more

“காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”… கதறும் குடும்பத்தினர்… ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீனா. இவர் யுவராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மண்ணாதம்பாளையம்…

Read more

“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். ‌ இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…

Read more

அதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…

Read more

பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…

Read more

அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!

விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…

Read more

“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை‌‌… கதறும் குடும்பத்தினர்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

“ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ. 10,000 லஞ்சம்”…. வசமாக சிக்கிய நகராட்சி பெண் அதிகாரி…. தீவிர விசாரணையில் போலீஸ்..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில்…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

தமிழக அரசுப்பேருந்தில் சீன மொழி…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். இது குறித்து…

Read more