தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக் கொலை..!!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக்  கொலை செய்யப்பட்டார். எம் ஆர் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். நள்ளிரவில் வீடு புகுந்து சண்முகசுந்தரம் கொல்லப்பட்ட…

Read more

கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

சற்றுமுன்: 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த புகாரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு…

Read more

6 வயது மகளுடன் போக்குவரத்து பணியாற்றிய காவல் தாய்…. என்ன காரணம் தெரியுமா…???

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மற்றும் அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த மூன்று நாட்களாக தனது…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி…

Read more

திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. பரிதாபமாக இறந்த பாகன்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அபயாரண்யம்…

Read more

ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள்… 2 தங்கும் விடுதிகளுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட…

Read more

மீண்டும் வரும் “கருப்பன்”…. தாளவாடியை நெருங்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர்.…

Read more

ஓடும் பேருந்தில் நர்சிடம் 15 பவுன் தங்கநகை அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு…

Read more

லீவு விட்ட முதல் நாளிலேயே இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாப மரணம்…. சோக சம்பவம்….!!!

தமிழகம் முழுவதும் நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. பொதுவாகவே கோடை விடுமுறை தொடங்கி விட்டால் மாணவர்கள் அங்கும் இங்குமாக சென்று தனது நண்பர்களுடன்…

Read more

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி..!!

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பார்வையாளர் மோகனம் மரணம் அடைந்தார். கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மோகனத்தை மாடு முட்டியது.

Read more

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி,…

Read more

விபத்தில் முளைச்சாவு அடைந்த வாலிபர்…. மனிதாபிமானம் இன்றி செல்போன் திருடிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஞானகுமாரன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் கார்த்திகேயன் தனியார்…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் போரூர் கார்டன் பேஸ் ராமசாமி நகரில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் டீனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சைலா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் காசிநாதன்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்…. சப்- கலெக்டரின் நேரடி ஆய்வு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து 16 மாணவர்கள்…

Read more

தறிகெட்டு ஓடிய சொகுசு கார்…. வீட்டிற்குள் புகுந்து 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் இருந்து நள்ளிரவு நேரத்தில் சொகுசுக்கார் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆதிவராகநத்தம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வெங்கடேசன் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. கார்…

Read more

இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை…. கூடுதல் வருவாய் பெற விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…!!

கடலூர் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பூங்கோதை கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள்…

Read more

டாஸ்மாக் ATM: 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே சரக்கு கிடைக்கும்…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

கிணற்றில் கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியசோலை கிராமத்தில் பொது குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நெலாக்கோட்டை ஊராட்சியினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூர்வாரும்போது எலும்புக்கூடுகள் கிடந்ததால் ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து…

Read more

காருக்குள் விளையாடிய சிறுமி…. மூச்சு திணறி பலியான சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

மொபட் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கட்டிட மேஸ்திரி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

தமிழகத்திற்கு வந்துவிட்டது டாஸ்மாக் ATM…. பட்டனை அழுத்தினால் பீர் வரும்…. குஷியில் குடிமகன்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

“சென்னையில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்கான மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் வருகின்ற மே 1-ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ஜோதி இராமலிங்கம் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேமகோட்டை கிராமத்தில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இதில் அருள்பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சந்தியா தனது மாமியாருடன் வீட்டில் தூங்கிக்…

Read more

மாந்தோப்பிற்கு சென்ற விவசாயி…. துரத்தி சென்று தாக்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பெரிய மொரசுபட்டி பகுதியில் விவசாயியான வேடி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குந்தியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று அதிகாலை வேடி வீட்டிற்கு அருகில்…

Read more

உதவி செய்வது போல நடித்து…. இளம்பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் இரண்டு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் விஜயலட்சுமியால் பணத்தை எடுக்க இயலவில்லை.…

Read more

விரைவில்…! பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ்…

Read more

24 மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 60 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். நேற்று பள்ளிக்கு 45 மாணவ, மாணவிகள் மட்டுமே வருகை தந்தனர். இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு 24…

Read more

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பர்…. காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழி அனுப்பி வைப்பதற்காக மற்றொரு நண்பரான ஆசை தம்பி உட்பட 4 பேருடன் காரில் குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர்…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. 2 பேர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே நேரம் காங்கேயத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மேட்டூர்…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 5 கடைகளுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கார்பைடு கற்கள், தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5…

Read more

உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருந்து உடல் கருகிய நிலையில் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

மருமகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. திருமணமான நபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் திருவாரூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் தங்கி எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சதீஷுக்கும் சிவபுரியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம்…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் இன்ஜினியரான புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் பிரபல நிறுவனத்திற்கு நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், யூடியூப் மூலம் அதிக…

Read more

தந்தையை பார்க்க சென்ற வட மாநில சிறுவன்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் இருக்கும் தனியார் பவுண்டரி தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த ராஜேந்திர மஞ்சு(34) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகன் உமேஷ் குமார் பீகாரில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை…

Read more

குழந்தை பெற்ற சில மணி நேரத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்து முடி 2-வது டிவிஷனில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த குறிஞ்சி மலரை…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி…. காரில் கடத்தி சென்று தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் ஆறுமுகம் தனது மகன் மருதமுத்துவுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக செல்லமுத்துவிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை…

Read more

இனி தமிழ்நாட்டில் ரூ.15க்கு ஒரு லிட்டர் பெட்ரோல்…? வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தான்…!!!

தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள்…

Read more

கோவில் உண்டியலில் மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 நண்பர்கள் பலி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மோட்டை கிராமத்தில் நல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ்(19) சென்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான ஜெகனுடன்(19) செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு…

Read more

சிறுவர்கள் “இப்படி” செய்தால்…. பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்…!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் புன்னம்சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடைவீதி, தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு…

Read more

மக்களை கவரும் திட்டம்…. ரூ.37 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலமாக யுனிசெல் காயின் என்ற திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டத்தில் 7,700 ரூபாய் முதல் 15 லட்சம்…

Read more

தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம்…

Read more

ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்…

Read more

BREAKING: VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தொடங்கியது…!!

தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச்…

Read more

“தேர்தலை புறக்கணிப்போம்”…. கோபி அருகே வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு….!!

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கீழ் பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்ற போது விவசாயிகள்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்பட்ட சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று பகல் 2:30 மணிக்கு கனமழை பெய்தது. இதனையடுத்து கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து…

Read more

Other Story