நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

Other Story