கருவை கலைக்க மாத்திரை…. 7 மாத கர்ப்பிணி பலி…. பரபரப்பு சம்பவம்…!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.…
Read more