கருவை கலைக்க மாத்திரை…. 7 மாத கர்ப்பிணி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.…

Read more

4 மாத கர்ப்பிணி திடீர் இறப்பு…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புருகீஸ்பேட்டை மேல வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா கடந்த சில மாதங்களாக…

Read more

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே…. கோமா நிலைக்கு சென்ற பெண்…. கண்ணீர் மல்க புகார் அளித்த தாய்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள் ஜெயந்திக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி பிரசவத்திற்காக…

Read more

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு…. கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லையநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை(33) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனால் உத்தண்டுகாளை சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி(22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 11…

Read more

Other Story