திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். எம் ஆர் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். நள்ளிரவில் வீடு புகுந்து சண்முகசுந்தரம் கொல்லப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது..
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் வெட்டிக் கொலை..!!
Related Posts
அம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…
Read moreஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்…. ஜூன்-1 முதல் அமலாகும் புது ரூல்ஸ்…!!
இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், என்னென்ன விதிகள் மாற்றுவது என்பதை போக்குவரத்து துறையே…
Read more