கோடை விடுமுறையில் பணிக்கு சென்ற மாணவர்கள்…. நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலேந்தல் கிராமத்தில் புதியதாக அரசு கலை கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் வீட்டிலிருந்த ஹரிஷ் குமார்(15) மற்றும் ரவிச்செல்வம்(17) இருவரும் வேலைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது தற்காலிக மின் இணைப்பு…

Read more

BREAKING NEWS: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி… சோகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

சற்றுமுன்: கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப பலி…. சோகம்…!!

புதுச்சேரி பூர்ணாங்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2 குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (15), புஷ்பராஜ் (19), சோபன் ராஜ் (18) ஆகிய மூவரும்தான் உயிரிழந்தவர்கள்.…

Read more

Other Story