புதுச்சேரி பூர்ணாங்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2 குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (15), புஷ்பராஜ் (19), சோபன் ராஜ் (18) ஆகிய மூவரும்தான் உயிரிழந்தவர்கள். கடலில் மிதந்து வந்த அவர்களது உடல்களை மீனவர்கள் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சற்றுமுன்: கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப பலி…. சோகம்…!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more