“அதிக வெயில்”… திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த பைக்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். இவர் சம்பவ நாளில் கல்லூரியிலிருந்து தன்னுடைய பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஓட்டி சென்ற  பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி…

Read more

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முருகன் (62) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது பள்ளியில் படித்த 4 மற்றும் 5-ம் வகுப்பு…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

தமிழகத்தில் இன்று( ஏப்..23) உள்ளூர் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட உள்ளது. இன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதன்படி தேனி…

Read more

டெய்லி குடித்துவிட்டு அம்மாவை அடித்த தந்தை… கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.…

Read more

“புலி தாக்கியதில் குட்டியானை மரணம்”… கண்ணீருடன் பாசப் போராட்டம் நடத்திய தாய் யானை…. மனதை உருக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை நேற்று முன்தினம் யானை ஒன்றை குட்டி யானையுடன் கடந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. உடனே தாய் யானை அந்த…

Read more

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த…

Read more

மகனும் மருமகளும் தான் எங்கள் சாவிற்கு காரணம்… வீடியோ எடுத்து வைத்துவிட்டு தம்பதி தற்கொலை….!!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரமேஷ் மற்றும் சுமித்ரா தம்பதி. இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும் நித்யா என்ற மகளும் உள்ளனர். நித்யா திருமணம் ஆகி சென்றுவிட்டார். முருகானந்தம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த…

Read more

ஷூ வாங்கி கொடுக்காததால் 17 வயது சிறுவன் எடுத்த முடிவு…. அதிர்ச்சில் பெற்றோர்…!!

சென்னை காவாங்கரையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு வசிக்கும் சிவலிங்கம் என்பவரது மகன் சாமின்ஷன் (17), கால்பந்து விளையாடுவதற்காக நீண்ட நாட்களாக ரூ.2 ஆயிரம்…

Read more

BREAKING: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அண்ணாமலை மீது…

Read more

“சித்ரா பௌர்ணமி” கிரிவலம் செல்ல சரியான நேரம்…? கோவில் நிர்வாகம் தகவல்…!!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான பிரதான நேரத்தை ஆலயம் அறிவித்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சித்ரா பௌர்ணமியில் (தமிழ் மாதமான சித்திரையில் பௌர்ணமி) எதிர்பார்க்கப்படும் திரளான பக்தர்களுக்காக தயாராகிறது. இந்த புனித பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள்…

Read more

ஏன் குடிக்கீறீங்க…? ஏன் அடிக்கிறீங்க…? தட்டி கேட்ட மாமியார் மரணம்…. மருமகன் கைது…!!

சென்னை மாதவரம் பகுதியில் புஷ்பராஜ் என்ற 35 வயது நபர் தனது மாமியார் வசந்தியை (65) அடித்துக் கொன்ற சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. புஷ்பராஜுக்கு அதீத குடிப்பழக்கம் மற்றும் வேலைக்கு செல்லாமல், தினமும் குடிபோதையில் வீடு திரும்பும் அவர், மனைவி ஜான்சியை…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

“நள்ளிரவில் திடீர் தீ விபத்து”…. ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்… அதிர்ச்சியில் மீனவர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள்.…

Read more

“சாலையில் தகராறு”… பேருந்தை நிறுத்திய அரசு ஓட்டுநர்…. ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

கடலூர் பெண் கொலை.. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. ;காவல்துறை எச்சரிக்கை…!!!

‘குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் பெண் ஒருவருக்கு கொல்லப்பட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது’ மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது. கடலூரில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது.…

Read more

லாக்-அப் மரணமா? – காரணம் என்ன?…. காவல்துறை விளக்கம்…!!!

திருவள்ளூர் செவ்வாய்பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணம் அடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில்…

Read more

ஒரே மீன் தான்..! ஒரே நாளில் லட்சாதிபதி… மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகராட்சி அதிராம்பட்டினம். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் தினமும் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்து அதை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் மீனவர் ரவி என்பவர் இன்று மீன் பிடித்த போது அவரது…

Read more

ஷாக்…! “டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சில் வாலிபர் உட்பட 3 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி வேலைக்கு சென்று விட்டு வருவது வழக்கம். இவர் உள்ளூரிலும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் கீழவளவு பேருந்து…

Read more

அதிர்ச்சி…!தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றால் மூச்சு திணறல்… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட…

Read more

“காதலனுடன் சேர்ந்து நண்பர் வீட்டுக்கு சென்ற காதலி”…. திடீரென நடந்த விபரீத சம்பவம்…. திருச்சியில் பரபரப்பு…!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கத்தில் ஜெய் ஸ்ரீ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி மாணவி. இவர் கிஷோர் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோருடன் சேர்ந்து அவருடைய  நண்பர் வீட்டிற்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென…

Read more

“கணவரை பிரிந்த 5 வயது குழந்தையின் தாய்” ….. எமனாக வந்த முன்னாள் காதலன்….. பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜீவ் காந்தி நகரில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் பெண் வீட்டாரிற்கு தெரியவந்தது. இதனால் 7 வருடங்களுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு…

Read more

அதிர்ச்சி..! விசாரணைக்காக சென்ற போலீஸ்காரர்கள் மீது கொடூர தாக்குதல்… கஞ்சா வியாபாரிகளின் வெறிச்செயல்…!!!

சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உட்பட 9 வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில் தினேஷ், சின்னா…

Read more

சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

இப்படியும் சாவு வருமா..? கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த இளைஞர்…. அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் விளையாடும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று நண்பர்களுடன் வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

அடக்கடவுளே…! வெயிலின் கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு…. அதுக்குன்னு இப்படியா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சரோஜ் மாலிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா மாலிக் (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. கர்ப்பிணி மனைவியுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேபள்ளி பகுதியில் விஜயகுமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தியா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

‘நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை’…. பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல்….!!!

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமானியம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரை சேர்ந்த ஏழு பேர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில்…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

இதுக்குதான் யாருக்கு ஓட்டு போட்டோம்னு வெளியில சொல்லக்கூடாது…. ஈரக்குலை நடுங்கவைத்த சம்பவம்….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 74 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவில் இந்த…

Read more

சென்னையில் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்….? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவில் சென்னை கடைசி இடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை நேரில் சென்று  மாநகராட்சி…

Read more

“பிரசித்தி பெற்ற மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்”…‌ ரூ.30 லட்சம் செலவில் மலர் மணமேடை அமைக்கும் பணிகள் தீவிரம்…!!

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நாளை (ஏப்ரல் 21) நடைபெற இருக்கிறது.…

Read more

அதிர்ச்சி..! திமுக கிளைச் செயலாளர் குத்தி படுகொலை…. விருதுநகரில் பயங்கரம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர். இவர் நேற்று முன்தினம் மண் குண்டாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

“திடீரென வெடித்த எந்திரம்”…. பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர விபத்து… சிவகாசியில் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு யூவி கோட்டிங் செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு…

Read more

கள்ள ஓட்டு போட சொல்றாங்க…. இதுதான் ஜனநாயகமா..? குமுறிய பெண்…!!

கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சி துணை தலைவர் சாந்தி என்பவர் இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரின் வாக்கை ஏற்கனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக பணியாளர்கள் சொல்ல அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும் போது, நான் துணை தலைவராக உள்ளேன்,…

Read more

“மது குடிக்க பணமில்லாததால் குழந்தையின் கையை பிளேடால் அறுத்த தந்தை”… வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பிய கொடூரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால்…

Read more

அடுத்தடுத்து சோகம்…! தேர்தலில் வாக்களிக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்…

Read more

“கள்ளக்காதல் விவகாரம்”… அரசு பேருந்து ஓட்டுனர் மீது ஆசிட் வீச்சு… குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார்.…

Read more

சொன்னதை செஞ்சுட்டாங்க…! தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்…. வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு வருடம் கடந்தும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாததால் தேர்தலை…

Read more

இந்தியாவில் உருவாகும் டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்…. அதுவும் தமிழ்நாட்டில்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ‌.9000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தமிட்டது. அந்த வகையில் தற்போது புதிய கார் தொழிற்சாலை ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

ஏர்போர்ட்டில் கடத்தல்… 500 அரிய வகை ஆமைகள் உயிருடன் பறிமுதல்… 2 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அரிய வகை ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதாவது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆமைகள் மற்றும் சிவப்பு நிற காதுகள் கொண்ட…

Read more

சைக்கிள் ஓட்டிச்சென்ற பிணம்…. தெறித்து ஓடிய மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பண்ணிடுவோம்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் . தன்னைப் பின் தொடர்பவர்கள் கமெண்ட் பதிவிடுவதை அவர் செய்து முடிப்பார்.  இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த…

Read more

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ…. 200 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசம்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இங்கு  லட்சுமிபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காட்டு தீ பரவியது. இதனால் சுமார் 200 ஏக்கர் வனப்பகுதி தீயிலிருந்து நாசமான நிலையில்…

Read more

“வீட்டில் சிறை வைக்கப்பட்ட பள்ளி மாணவி”… வாலிபர்களின் வெறிச்செயல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த…

Read more

“468 மது பாட்டில்கள் பறிமுதல்”…. திமுக நிர்வாகி கைது… போலீஸ் அதிரடி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் பகுதியில் பொன் கற்பகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பொன் கற்பகராஜை …

Read more

பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்ந்ததா, குறைந்ததா…? விலை நிலவரம் இதோ…!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல்…

Read more

Other Story