“தென்காசியில் பெரும் துயரம்!”.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!!
தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று ஒரு பயங்கரமான சாலை விபத்து அரங்கேறி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சென்ற மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…
Read more