“தென்காசியில் பெரும் துயரம்!”.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வாகனம்.. சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்.. அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!!

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று ஒரு பயங்கரமான சாலை விபத்து அரங்கேறி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சென்ற மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

  • July 11, 2026
“தேர்தல் போட்டி வேற.. மதவாத சக்திகளை எதிர்க்கிறது வேற! திருமாவளவன் சொன்னது நியாயம்தான்!”- சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்..!!

“தேர்தல்ல நம்ம தனித்தனியா போட்டி போடுறது வேற, ஆனா இந்த பாஜக மாதிரி இருக்குற மதவாத வகுப்புவாத சக்திகளை வீழ்த்தணும்னா தவெக-வும் திமுக-வும் ஒரே அணியில வந்து நிக்கிறதுதான் ஒரே வழி!” என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தருமபுரியில் இன்று…

Read more

  • July 11, 2026
மூணாவது மாடி.. துணி காய வெச்ச ஒரு நொடி.. “கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த அந்தப் பயங்கரக் கொடூரம்!” பார்ப்பவர்களை நெஞ்சம் பதற வைக்கும் வீடியோ..!!

ஒரு சாதாரண காலைப் பொழுது எப்படி ஒரு குடும்பத்தின் வாழ்நாள் தீராத் துயரமாக மாறும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கோரச் சாட்சி. சென்னை தேனாம்பேட்டை எஸ்.எம். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், அன்றாடக் கடமைகளில் ஒன்றாகத் துணிகளைக் காய…

Read more

  • July 11, 2026
“அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்த மாதிரி.. திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேர்றதுல என்னப்பா தப்பு?”- ரகசியக் கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த டிடிவி தினகரன்?

அரசியல் சூழ்நிலை யாரை வேணாலும் எப்ப வேணாலும் ஒன்னு சேர்க்கும் .. அண்ணாவும் ராஜாஜியும் சேர்ந்த மாதிரி அரிய கூட்டணியெல்லாம் நம்ம ஊர்ல நடந்திருக்கு, அதனால திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேர்றதுல எந்தத் தப்பும் இல்லையே!” என்று திமுக – அதிமுக…

Read more

என் கணவர் விட்டுட்டு போயிட்டாரா..? “மரண செய்தியை கேட்டால் அடுத்த நொடியே மாரடைப்பால் மனைவி மரணம்”.. இறப்பிலும் இணைபிரியா தம்பதி..!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கணவர் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ராஜாமணி (68) என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு…

Read more

“டாஸ்மாக் கடைக்கு பக்கத்துல வச்சு மிரட்டி..!”.. மேலூரில் அரங்கேறிய கூட்டுப் பாலியல் அக்கிரமம்… சிறுவன் உட்பட 5 பேர் கைது..!!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இப்பெண், கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் அனிதா என்ற தோழி, மதுரை மேலூரில்…

Read more

Breaking: திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

Read more

“10 வருஷமா வராத அப்பாவுக்கு இப்ப அரசு வேலையா?”.. கரூர் கலெக்டர் ஆபீஸ் வாசலில் கதறிய தாய்.. அதிகாரிகள் செய்த குளறுபடி..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

Read more

“முதலமைச்சர் கூட்டத்துல என்னை ஏன் சேர்க்கல?”.. மகனை இழந்த தந்தை எழுப்பிய பகீர் கேள்வி.. 10 லட்சம் நிவாரணத் தொகையால் வெடித்த குடும்பப் பூசல்..!!!

கரூரில் அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில், துயரச் சம்பவத்தில் தனது மகனை இழந்த சாந்தி என்பவருக்குத் தமிழக அரசின் சார்பில் 10 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தையான கந்தசாமி என்பவர், தனக்கு அரசாங்கத்தின் சார்பில்…

Read more

  • July 10, 2026
“31 குடும்பங்களுக்கு அரசு வேலை!” கரூரில் நெகிழ்ந்த முதலமைச்சர் விஜய்! கல்வித்தகுதி இல்லாத பெண்ணுக்கு 10 லட்சம் நிதியுதவி!

கரூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாநாட்டுப் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் விஜய் இன்று மிக முக்கிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட 31 பேரின்…

Read more

  • July 10, 2026
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்!” – பிளஸ் 2 மாணவி 5 மாதம் கர்ப்பம்…. கட்டட மேஸ்திரிக்கு போலீஸ் வலைவீச்சு….!!

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது பள்ளி மாணவி ஒருவர், திடீரென 5 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பெற்றோரை உலுக்கியுள்ளது. அந்தச் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

  • July 10, 2026
“அவங்க பேச்சுக்கு இங்க இடமில்லை…. நமக்கான இடத்தை பறிக்க விடமாட்டோம்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் சீறிய முதலமைச்சர் விஜய்….!!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து, கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், தென் மாநிலங்களின்…

Read more

  • July 10, 2026
“அரசு ஆபீஸுங்கள்ல ஒரு பைசா லஞ்சம் இல்லை.. வேலை எல்லாம் இப்ப ‘டக் டக்’னு நடக்குதுன்னு ஜனங்க சொல்றாங்க!” விஜய் விடுத்த அந்தப் பரபரப்பு எச்சரிக்கை..!!

“தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஆபீஸுங்கள்ல ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை, வேலை எல்லாம் இப்ப ‘டக் டக்’னு நடக்குதுன்னு ஜனங்க பேசிக்கிறதை கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!” என்று கரூரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்…

Read more

  • July 10, 2026
​”அரசியல் சதிக்கு முற்றுப்புள்ளி” இனி யாரும் நினைச்சு கூட பார்க்கக் கூடாது…. கரூரில் நினைவுச் சின்னம்…. முதலமைச்சர் விஜய் அதிரடி….!!

கரூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், கடந்த ஆண்டு தவெக மாநாட்டுப் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் காம்பாஸநேட் அரசு வேலைவாய்ப்பு ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அப்போது அந்த சோகமான சம்பவத்தை நினைவு கூர்ந்து, தவெக…

Read more

  • July 10, 2026
“நான் இப்போ பேசுற மாதிரி அவங்களால ஓப்பனா பேச முடியுமா.. அந்த தில்லு இருக்கா, அந்த திராணி இருக்கா?” மேடையில் பயன்படுத்திய அந்த ‘ஒரு வார்த்தை’.. அதிர்ந்து போன எதிர்க்கட்சிகள்..!!

“நம்ம மேல இவ்வளவு குறை சொல்றாங்களே, நான் இப்போ பேசுற மாதிரி ஓப்பனா பேச அவங்களுக்கு அந்த தில்லு இருக்கா, அந்த திராணி இருக்கா?” எனத் தமிழக முதலமைச்சரும் தவெக  தலைவருமான விஜய், கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் திமுக…

Read more

  • July 10, 2026
“அவனப் போய் பார்…. இவனப் பார்னு அலைக்கழிக்கல” ஒரு பைசா லஞ்சம் இல்ல…. கரூரில் கெத்து காட்டிய முதலமைச்சர் விஜய்….!!

கரூர் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு நிர்வாக சீர்திருத்தம் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ​அவர் பேசுகையில், “லஞ்சம் எல்லாம் ஒழிக்க முடியாது, ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் பிளட்லயே ஊறிப்போய்…

Read more

  • July 10, 2026
“நான் அன்னைக்கு காவல்துறையினரைத்தான் முழுசா நம்பினேன்.. ஆனா அவங்க மொத்தப் பழியையும் என் மேல போட்டு நாடகம் ஆடிட்டாங்க!” கரூரில் திமுக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் ஆக்ரோஷப் பேச்சு..!!

“நான் அன்னைக்கு காவல்துறையினரைத்தான் முழுசா நம்பினேன், ஆனா அவங்க மொத்தப் பழியையும் என் மேல போட்டு நாடகம் ஆடிட்டாங்க!” என்று கடந்த ஆண்டு கரூரில் நடந்த கோரமான கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக கரூர்…

Read more

Breaking: இதயம் முரளி படத்துக்கு தடை விதிக்க முடியாது…! “பராசக்தி படத்தில் ரூ.8.39 கோடி சம்பள பாக்கி”… இயக்குனர் சுதா கொங்காரா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல இயக்குநர் சுதா கொங்கரா தாக்கல் செய்த மனுவில், ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தை இயக்க தனக்கு ரூ.15 கோடி ஊதியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.…

Read more

Breaking: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கலாம்… ஆனால்…? உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு உத்தரவு…!!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ள அரசுப் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ஒரு முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்…

Read more

குறி சொல்லப் போன இடத்தில் 24 வயது பெண் மீது விபரீத ஆசை.. மயக்கிய பூசாரி… 3-வது திருமணத்தால் பொங்கிய முதல் மனைவி… அடுத்து நடந்த சம்பவம்..!

ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்த்குமார் (45) என்ற கருப்பசாமி கோவில் பூசாரி, குறி சொல்வதாகக் கூறி 24 வயது இளம்பெண்ணை ஏமாற்றி மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இருமுறை திருமணங்கள் ஆனதை…

Read more

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை..!” காதலன் கார்த்திக் சொன்ன பொய். 129 பவுன் நகையை அள்ளிக்கொடுத்த 18 வயது இளம்பெண்.. வெளிச்சத்திற்கு வந்த உல்லாச வாழ்க்கை…!

சென்னை மதுரவாயல்  பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வன் (51). இவரது அண்ணன் சமீபத்தில் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான 22 பவுன் தங்க நகைகளைத் தனது…

Read more

“துக்க வீட்டில் தொடர்ந்த துயரம்!”.. புதுக்கோட்டையில் இறுதிச்சடங்கின் போது நேர்ந்த விபரீதம்.. 16 பேருக்கு நேர்ந்த சோகம்..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரண வீடொன்றில் எதிர்பாராத விதமாக அரங்கேறியுள்ள மற்றுமொரு விபத்து பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தின் கீரனூர் அருகேயுள்ள வடக்கு துவரவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அண்மையில் நடந்த சாலை விபத்தொன்றில் உயிரிழந்தார். இதையடுத்து,…

Read more

“நோ சொன்னா கத்தியால குத்துவீங்களா?” ஒரு தலை காதலால் இளம் பெண்ணுக்கு பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த பயங்கரம்..!

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

Read more

வண்டிய அப்புறம் ஓட்டிக்கலாம், குருவிக்கு கூடு… வண்டிக்கு லீவு…!– சிட்டுக்குருவிக்காகத் தன் மொபட்டைத் தியாகம் செய்த நெகிழ வைத்த ஆசிரியர்…!!

பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55)…

Read more

“இனி வேலை தேடி சென்னை, கோவை போக வேண்டாம்!”.. 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு.. நெல்லையில் புதிய மாஸ்டர் பிளான்…!!!

தென் தமிழகத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலிக்கு மிகப்பெரிய தொழில்துறை ஜாக்பாட் ஒன்று கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் பிரம்மாண்டமான புதிய தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் தற்சமயம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னிலையில் நடைபெற்ற இந்த…

Read more

  • July 9, 2026
“பப்ளிசிட்டிக்காக இப்படியா பண்றது?” ஐஸ்கிரீமில் மதுபான ஃபிளேவரா….? கடை ஓனருக்கு செக் வைத்த அதிகாரிகள்….!!

சென்னையில் மதுபான ஃபிளேவர் (Flavour) ஐஸ்கிரீம் விற்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய புகாரை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீமில் எந்தவிதமான மதுபானமும் கலக்கப்படவில்லை என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.…

Read more

  • July 9, 2026
தண்ணீர் தர முடியாது என மறுத்த கர்நாடகா…. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்….? உதயநிதி எழுப்பியுள்ள காரசார கேள்வி….!!

கர்நாடகாவில் இருந்து காவிரியாற்று நீரைத் திறந்து விட முடியாது என அம்மாநில அமைச்சர் பேசியிருப்பது தற்போதைய சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் (X) தளத்தில் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு…

Read more

  • July 9, 2026
90% பேருந்துகளில் ‘விடியல்’ காலி…. இனி வெறும் ‘மகளிர் பயணம்’ தான்…. புதுக்கோட்டையில் தவெக அரசின் அதிரடி நகர்வு….!!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற மிக முக்கியத் திட்டமான ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரில் தற்போது திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பிரேக்கிங் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை…

Read more

“12 வருடங்கள்.. ஒரு கார்.. ரூ.10.81 லட்சம் நிவாரணம்!”.. புதுச்சேரியில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றிய நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு..!!!

காரை வாங்குவதற்காக முழுப் பணத்தையும் செலுத்திய பிறகும், 12 ஆண்டுகள் ஆகியும் கார் டெலிவரி செய்யப்படாத வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.10.81 லட்சம் நிவாரணம் வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த நபர்…

Read more

  • July 9, 2026
கலெக்டர் சொன்ன சம்பளம் எங்கே….? கொதித்தெழுந்த 1000+ தூய்மைப் பணியாளர்கள்…. அரசுக்கு எதிராக அதிரடி வேலை நிறுத்த போராட்டம்….!!

பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 1,000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று அதிரடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் அன்றாடப் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய…

Read more

  • July 9, 2026
கரூருக்குப் பறக்கும் முதல்வர் விஜய்…. 32 பேருக்கு அதிரடியாக அரசு பணி நியமன ஆணை – முழு விவரம்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு அதிரடிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டு கூட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர நெரிசலில் சிக்கி 41 பேர்…

Read more

  • July 9, 2026
“2011-ல எங்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கினீங்களே.. எனக்கே இத்தனை கோடி தரேன்னு சொன்னீங்க!”.. அதிமுக இனிமே தேறுவது ரொம்ப சந்தேகம்!” தேமுதிக மேடையில் பார்த்தசாரதி கொந்தளிப்பு..!!

“அதிமுக ஐசியூ-வுக்குப் போயிருந்தா கூடப் பரவாயில்லை, அது மார்ச்சுவரிக்கே போயிட்டு இருக்கு, இனிமேல் எடப்பாடி பழனிசாமி அணி தேறுவது ரொம்ப சந்தேகம்!” என்று தேமுதிக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பார்த்தசாரதி கன்னியாகுமரி கட்சி கூட்டத்தில் அதிமுகவை நோக்கி அடுக்கடுக்கான…

Read more

ஊழியர்களோடு மதிய உணவு.. தனியாக நடைபயணம்! இந்த காலத்துலயும் இப்படியொரு நீதிபதியா…? சொக்கிப்போன இணையவாசிகள்…!

கோயம்புத்தூர் ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் பி.கே.சிவகுமார் (வயது 53). நாமக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சேலம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பு மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில்…

Read more

வெறும் பைக் டச் தான்.. ஆனா உயிரே போயிருச்சு! சென்னையில் பைக் மோதுன விவகாரத்தில் வாக்குவாதம் முத்திப்போய் வாலிபரை நடுரோட்டுல கத்தியால சல்லடையாக குத்திட்டு ஓடிய மர்ம கும்பல்….

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 21) என்ற வாலிபர், சென்னை வால் டாக்ஸ் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனமும்,  எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த…

Read more

“சிபிஐ விசாரணையை பாதிக்கும்!”… கரூர் நெரிசலில் பலியான 41 பேர் குடும்பங்களுக்கு அரசு வேலை தரக் தடை.. மெட்ராஸ் ஹைக்கோர்ட்டில் புதிய வழக்கு..!!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் துரதிர்ஷ்டவசமாகத் தங்களது உயிரை இழந்தனர்…

Read more

தன் உயிரையும் பொருட்படுத்தல.. தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்… பக்கத்தில் வந்த ரயில்.. ஒரு நொடி கூட யோசிக்காமல் சட்டுனு குதித்து உயிரை காத்த கேட் கீப்பர்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ரயில்வே கேட் பகுதி ஒன்றில், ரயில் வருவதற்காகப் பாதுகாப்பு இரும்புத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்தச் சமயத்தில், அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் நபர் ஒருவர் திடீரென ஓடிவந்து தண்டவாளத்தின் நடுவே…

Read more

மார்க்கெட் விலையை விட கம்மி விலையில் தங்க காசு.. ரூ.20 கோடி ரூபாய் சுருட்டிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்… சக போலிசாருக்கே விபூதி அடித்த வழக்கில் அதிரடி கைது..!

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த ஷீலாமேரி, தங்கக் காசுகள் தருவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த வழக்கில்  போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக திருவொற்றியூர் உள்ளிட்ட…

Read more

Breaking: நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு புதிய சிக்கல்… தேர்தல் வெற்றி செல்லாதா..? பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,  நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, அத்தொகுதியின் வாக்காளரான மருது கணேஷ் என்பவர்…

Read more

வேற லெவல் ட்விஸ்ட்..! ரூட்டை மாற்றிய இபிஎஸ்… மீண்டும் அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா..? உறுதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்… தவெகவை எதிர்க்க புது வியூகம்…!!

அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தது அக்கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி பேசப்பட்டதால்தான் தாங்கள் த.வெ.க-வுக்குச் சென்றதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், ஈரோட்டில்  முன்னாள் அமைச்சர்…

Read more

ரூ.100 கோடி பேரம்..! “கொலை மிரட்டல்”… தூத்துக்குடியில் அரங்கேறிய ஆடியோ ட்விஸ்ட்… ஸ்ரீவைகுண்டம் MLA-வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி அதிரடி..!

த.வெ.க. எம்.எல்.ஏ இளையராஜாவை தி.மு.க-வில் இணைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குதிரை பேரம் நடத்தியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் ஏற்கனவே தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ-வான சரவணன்,…

Read more

Breaking: தவெக அரசை கவிழ்க்க சதி…? எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்களிடம் 35 கோடி ரூபாய் வரை…

Read more

எங்க கூட வந்துருமா.. காலில் விழுந்து கதறி அழுத பெற்றோர்.. கண்டுக்காமல் காதலனுடன் சென்ற மகள்.. நடு ரோட்டில் படுத்து தந்தை கதறி அழுதும் மனசு இறங்கல.. அதிர்ச்சி வீடியோ..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி (19), சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வரும் பெருமாள் (23) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மகளைக்…

Read more

  • July 8, 2026
போலீசின் அதிரடி சேஸிங்…. கஞ்சா ஆசாமியை ஓட ஓட விரட்டிப் பிடித்த தனிப்படை…. சிதம்பரத்தில் நடந்த அதிரடி வேட்டை….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கோவிந்தராஜன் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து, அவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியான கஞ்சா ஆசாமி ராகுலை போலீசார் சினிமா பட பாணியில் சேஸிங் செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

Read more

  • July 8, 2026
சிறை வாசலிலே தூக்கிய போலீஸ்…. ஜாமினில் வந்த ரவுடிக்கு காத்திருந்த செம ஷாக்…. பாளையங்கோட்டையில் பரபரப்பு….!!

பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் ஜாமினில் வெளியே வந்த சரித்திர பதிவேடு (History Sheeter) குற்றவாளி ஒருவரை, சிறப்பு பிரிவு போலீசார் சினிமா பாணியில் காத்திருந்து அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி ஜாமின்…

Read more

471 மதிப்பெண்கள் எடுத்தும் இந்த நிலைமையா…? அரசு மாதிரி பள்ளியில் சீட் கிடைக்காததால் உடைந்துபோன மாணவி..!

திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி பகுதியைச் சேர்ந்தவர்  தர்ஷினி. அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவி தர்ஷினி 500-க்கு 471 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அரசுப்…

Read more

“லாஸ்ட் பெஞ்ச் ஆங்கில மொழி சர்ச்சை”… அக்கா ஸ்தானத்தில் மாணவிகளிடம் அப்படி பேசிய கீர்த்தனா… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி விளக்கம்…!!!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவிக்கு பதில் தெரியாததால் முதல் பெஞ்சில் இருக்கும் மனைவியே இப்படி இருக்கும்போது கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவிகளின் நிலையில்…

Read more

தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”

சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…

Read more

திருமணம் ஆகி 9 நாள் தான் ஆகுது.. புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… பெற்றோரின் கட்டாயத்தால் நடந்த விபரீதம்…!!

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அந்த வாலிபர்…

Read more

காதல் கசந்தது..! திருமணம் முடிவுக்கு வந்தது… நரசிங் மாணவியுடன் காதல்.. கர்ப்பிணியை வேலைக்கு போக சொல்லிட்டார் கணவன்… அழுகிய நிலையில் பிணத்தை பார்த்து விபரீத முடிவு.. பரபரப்பு பின்னணி.!

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு…

Read more

Breaking: பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி செல்லாது..! “சிஎம் விஜய்க்கு புதிய சிக்கல்”… 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தாக்கல்…

Read more

Other Story