அம்மா உணவகத்தில் அராஜகம்: “காசு கொடுத்தாத்தான் சோறு..!” தட்டை கழுவச் சொல்லி ஏழைகளை ஏளனப்படுத்தும் ஊழியர்கள் – வைரலாகும் முதியவரின் கண்ணீர் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி…

Read more

“கோவையில் அரசுப் பள்ளிகளுக்கு வந்த சோதனை!”… வால்பாறையில் அரங்கேறிய அதிர்ச்சி.. அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு…!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசுப் பள்ளிகள் சில மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வால்பாறையை அடுத்த இரு இடங்களில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், இந்த…

Read more

லாஸ்ட் பெஞ்ச்..! “இது ஆய்வு அல்ல அராஜகம்”… அரசு பள்ளியில் ஆங்கிலம்.. அமைச்சர் கீர்த்தனாவை வெளுத்து வாங்கிய அன்பில் மகேஷ், நயினார் நாகேந்திரன்… பரபரப்பு வீடியோ..!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அந்த மாணவிக்கு பதில் தெரியாமல் நின்று…

Read more

“ராஜ்கமல் ஆபீஸ் மேனேஜருக்கே வாட்ஸ்அப்ல மெசேஜ்” அவசரமாக ரூ.38.50 லட்சம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்…. சைபர் கிரைம் போலீசாரை களமிறக்கிய கமல் தரப்பு….!!

சென்னை: சென்னை திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்குச் சொந்தமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாளரையே ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று டார்கெட் செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்…

Read more

“சமாதானம் பேசி கூட்டிட்டு வந்து வயல்ல வச்சு மர்டர்” மனைவி மீது சந்தேகத்தால் கொடூர சம்பவம்…. பிரபாகரன் சிக்கியது எப்படி….?

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டக்குடி பகுதியில், சொந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்துச் சாம்பலை கிணற்றில் கரைத்த கணவனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நடுக்கமடைய வைக்கும் சம்பவம்…

Read more

  • July 6, 2026
நெல் சேமிப்பு கிடங்கில் விபத்து…. அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகள் சரிந்ததில் பெண் உயிரிழப்பு…. உறவினர்கள் கதறல்….!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், அடுக்க வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ​தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.சுத்திப்பட்டு…

Read more

கர்ஜித்த அமைச்சர் செங்கோட்டையன்.. “குதிரை பேரத்தின் பிதாமகன் திமுக தான்…” தமிழக அரசியலில் புதிய புயல்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மீதான எதிர்க்கட்சிகளின் குதிரை பேரப் புகார்களுக்குக் கடும் மறுப்பு தெரிவித்துள்ள  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாட்டு அரசியலில் குதிரை பேரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, உருவாக்கியதே திமுகதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி…

Read more

15 ஆண்டு கால நட்பு… ஒரே ஒரு நொடி போதை… மது பார்ட்டி தகராறில் கூடவே இருந்து குழிபறித்த நண்பன்… திடுக்கிடும் திருப்பம்…!!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.  அதாவது  கார்த்தி (39) என்பவர்  திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்…

Read more

“தமிழக பெண்களுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்! ரூ.1,000 டூ ரூ.2,500… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

தமிழகத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்குவது முற்றிலும் உறுதி என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை…

Read more

ரூ.85,000 கடன்..! ரூ.75,000 தான் தள்ளுபடி… தவெக அரசால் உயிரை விட்ட விவசாயி… கொந்தளித்த அன்புமணி… முதல்வர் விஜய்க்கு முக்கிய கோரிக்கை..!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை…

Read more

ரூ.1 கோடி பேரம்..! புழல் சிறையில் ரவுடி வெள்ளைகாளிக்கு ஸ்கெட்ச் போட்ட லாலி மணிகண்டன்.. ஞாயிற்றுக்கிழமை தீர்த்துக்கட்ட திட்டம்.. அம்பலமான மெகா சதி.. பரபரப்பு சம்பவம்..!

சென்னை புழல் மத்திய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை, சிறைக்குள்ளேயே வைத்து கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி சிறைத்துறையை உலுக்கியுள்ளது.  அதாவது வெள்ளைக்காளி மற்றும் ரவுடி லாலி மணிகண்டன் ஆகிய இருவரும்…

Read more

விசிக எங்க கூட இல்லைன்னு சொன்னது ஸ்டாலின் தான்..! “நான் திமுகவுக்கு துரோகம் பண்ணல”.. ஆனா இனி தைரியமா தவெக கூட்டணிக்கு போவோம்… திருமா அதிரடி அறிவிப்பு..!!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்) உடனான கூட்டணி குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “திமுக…

Read more

“இனி பனைமரம் ஏற ரிஸ்க் எடுக்கவேண்டாம்!” புதுமையான படிக்கட்டு முறை.. வருமானத்தை பல மடங்கு உயர்த்திய விவசாயி.. வியந்து பார்க்கும் ஊர் மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், பனைமரத்தின் மீது எளிதாக ஏறி நுங்கு மற்றும் பதநீர் சேகரிப்பதற்காக, 60 ஆயிரம் ரூபாய் செலவில் தனது வீட்டின் மாடிக்குச் செல்வது போன்ற விசித்திரமான மற்றும் பயனுள்ள படிக்கட்டுகளை அமைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பனைமரம்…

Read more

“ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது!” அதிமுகவினரை விட்டு வைக்க மாட்டோம்.. உதயநிதி ஸ்டாலினின் பகீர் பேச்சு..!!”

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் குறிப்பிட்டதைப் போல, தவறு செய்த எவரையும் விட்டுவைக்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய அதிமுகவினர் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று கூறிய அவர்,…

Read more

“படிச்சவுங்க இப்படிப் பொது இடத்துல அடிச்சுக்கலாமா?”… வக்கீலுக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் வெடித்த மோதல்.. சென்னை ரயில் நிலையத்தில் அநாகரிகமான சம்பவம்..!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கும், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் (டிடிஆர்) ஒருவருக்கும் இடையே நடுரோட்டில் அரங்கேறிய பயங்கர அடிதடிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த டிக்கெட் பரிசோதகர், அங்கு வந்த…

Read more

“பிணத்தை வீட்டுக்குக் கொண்டு போகக் கூட முடியல.. அதான் ரோட்லயே!”… கொடைக்கானலில் நடுரோட்டில் நடந்த முதியவரின் இறுதிச் சடங்கு.. கண்ணீரில் குடும்பம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அடிப்படைச் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை நடுரோட்டிலேயே வைத்து இறுதிச் சடங்கு நடத்திய அவலச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கும்பூர் வயல் பகுதியைச் சேர்ந்த முதியவர்…

Read more

தமிழக அரசியலில் மெகா டுவிஸ்ட்..! சீமானுடன் நேற்று ஸ்டாலின் இன்று உதயநிதி.. திருமண விழாக்களில் சிரித்து பேசிய எதிரெதிர் துருவங்கள்…!!

சென்னையில் உள்ள திருவேற்காடு பகுதியில் இன்று திமுக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

புதுசா சோபா வந்ததும் உடனே கட்சி தாவுறாங்க…! “ஆனா நீங்க மட்டும் தான்”… திருமண மேடையில் அனல் பறக்க அரசியல் பேசிய உதயநிதி..!

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசுகையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேடையில் அனல்…

Read more

“5 வயசு குழந்தையை எப்படித்தான் மனசு வந்துச்சோ?”… தந்தை, மகன் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் மொத்தம் 7 பேர் கூண்டோடு கைது.. நெல்லை டபுள் மர்டர் கேஸில் அடுத்தடுத்து பாயும் ஆக்ஷன்,,!!

நெல்லை மாவட்டத்தில் தந்தை மற்றும் 5 வயதுக் குழந்தை கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்பொழுது போலீசார் தங்களது அதிரடி வேட்டையைத் தீவிரப்படுத்தி கொலையாளிகளைக் கூண்டோடு கைது செய்து வருவது சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய…

Read more

  • July 5, 2026
“இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?” தந்தை, மகன் கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பம்…. மேலும் 4 பேர் கைது….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே, தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக் கொலை அரங்கேறியதாகக் கூறப்படும் நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க…

Read more

  • July 5, 2026
“அடிச்சு கூட்டிட்டு போங்கடா” காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் ஆத்திரம்…. சினிமா பாணியில் ஒரு கடத்தல்…. 3 பேர் கைது….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த காதலனை ஒரு இளம்பெண் கரம்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், புதுமண தம்பதிக்கு பாடம் புகட்ட சமயம் பார்த்துக் காத்திருந்தனர். சம்பவத்தன்று, இந்த புதுமண…

Read more

  • July 5, 2026
“எதிர்பாராத சிக்கல்…. இனி என்ன நடக்கும்?” அணுமின் உற்பத்தி முழுமையாக முடக்கம்…. தமிழ்நாட்டின் மின்சார நிலைமை என்ன….?

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில், ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளிலும் தலா 1,000…

Read more

41 குடும்பத்த பார்த்தா பொறாமையா இருக்கு… “படிச்ச எங்களுக்கு இல்ல.. அவங்களுக்கு அரசு வேலையா?!” விஜய் கொடுத்த உத்தரவாதத்தால் கொந்தளித்த வாலிபர்!

கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்பொழுது அரசியல் மற்றும் சமூக…

Read more

தூத்துக்குடியில் கொடூரம்! காற்றில் பறந்த பேரிகார்டு… பெண்மணிக்கு நேர்ந்த விபரீதத்தால் கொந்தளிக்கும் மக்கள்!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லக்கூடிய மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேரிகார்டுகள் (Barricades) பலத்த காற்றினால் மொத்தமாகச் சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பேரிகார்டுகளின் அடிப்பகுதியில் முறையான பாதுகாப்போ அல்லது பலமான பிடிப்போ இல்லாமல், வெறும் சிமெண்ட் கலவையால்…

Read more

தேனி பஸ் ஸ்டாண்டில் ரத்த வெள்ளத்தில் கதறிய பயணி! நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை!

தேனி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரைத் தாக்கி, அவரது புதிய செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துயரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், நள்ளிரவு…

Read more

“அடக்கடவுளே!.. 20 ஆண்டு காலப் பகை… 2 பெண்களின் சண்டை தந்த 9 பிணங்கள்!.. பழிக்குப்பழியாக அரங்கேறிய தந்தை-மகன் கொடூரக் கொலை… பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தில் காரை மோதவிட்டு தந்தை மற்றும் மகனை கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயியான காளிமுத்து என்பவர் தனது மகன்கள் சின்னத்துரை மற்றும் ஜெயராஜ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில்…

Read more

  • July 4, 2026
“ரெண்டு உயிரை பறிச்சிட்டு தப்பிக்க முடியுமா?” தந்தை மகன் கொலை வழக்கு…. 3 பேர் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 முக்கியக் கொலையாளிகளைப் போலீசார் அதிரடியாக வளைத்துப் பிடித்துக் கைது செய்துள்ளனர். இந்த கொடூர இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத்…

Read more

“எல்லை மீறும் மேடைப் பேச்சுகள்.. தனிநபர் வன்மத்தை கக்குகிறார்களா அரசியல்வாதிகள்?”.. திமுக – தவெக மோதலில் திடீர் என்ட்ரி கொடுத்த கம்யூனிஸ்ட்.. அதிரடி அறிக்கை..!!

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாகப் பேசியதற்கும், அதற்குப் போட்டியாக கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “கணக்கு…

Read more

கணவரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்…! “தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கணவன்”.. உயிரையே விட்ட மனைவி.. பரிதவிப்பில் குழந்தைகள்…!!

திருவாரூர் மாவட்டம் கரும்பியூர் கிராமத்தில், கணவனின் விபரீதமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்து அவர் இறந்துவிட்டதாக தவறாக நினைத்த இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பிரவீன் (31) என்ற…

Read more

Breaking: இன்று நேரில் வராத அமைச்சர்..! “மீண்டும் 10-ம் தேதி ஆஜராக உத்தரவு”… வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு செக் வைத்த கோர்ட்..!!!

புதுச்சேரியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியைக் கொலை வெறியுடன்  வீடு புகுந்து தாக்கியதாக, தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மேல் ஆணை..! “தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்”… அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்க சவால்…!

தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா…

Read more

  • July 4, 2026
காலையிலேயே ஈபிஎஸ் அதிர்ச்சி செய்தி..! “கட்சியின் எல்லாப் பொறுப்புல இருந்தும் நான் மொத்தமா விலகுகிறேன்!” – முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து எடப்பாடிக்கு டாட்டா காட்டிய கூடலூர் பொன் ஜெயசீலன்..!!!

“அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புல இருந்து நான் மொத்தமா விலகுகிறேன்!” என்று கூடலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் தனது அசல் ராஜினாமா கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்துள்ள  சம்பவம் தற்பொழுது தமிழக அரசியலையே…

Read more

“ஆண்கள் பயணம் செய்றதே ஆபத்தா?” ரயிலில் வாலிபரைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்த நபர்.. துணிச்சலாகத் தட்டிக்கேட்ட இளைஞர்.. என்ன நடந்தது? வைரல் வீடியோ..!!”

சென்னையில் புறநகர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து முறைத்துப் பார்த்ததாகக் கூறி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி அம்பத்தூர் அருகே இந்தச் சம்பவம்…

Read more

பல்டி அடித்த தவெக.. “மாத்திரையை பொடியாக்கிய அமைச்சர் முன்பு விஜயே தோற்றுவிடுவார்”… குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே சிஎம் விஜய் தான்… டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தவெக அரசு மற்றும் திமுக கூட்டணி குறித்துப் பல்வேறு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தங்களால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீது ஏதேனும் குறைகள் இருந்தால், அதை இபிஎஸ்ஸிடமே பேசித் தீர்த்திருக்க…

Read more

“ஐயோ அம்மா காப்பாத்துங்க..” விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொம்பால் குத்தி காற்றில் பறக்கவிட்ட மாடு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்..!!!

வீட்டின் அருகே உள்ள தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரென ஆக்ரோஷமாக முட்டித் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தெருவில் விளையாடுவதைக் கவனித்துக்கொண்டே வந்த அந்த மாடு, கண்…

Read more

Breaking: உயிருக்கு ஆபத்து..! அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்…

Read more

Breaking: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில்  பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் சற்று முன்பு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற…

Read more

  • July 3, 2026
“மனப்பாடம் பண்ண கூடாது, புரிஞ்சி படிக்க வைங்க” ஆங்கிலத்தில் திணறிய மாணவிகள்…. ஆசிரியைக்கு டோஸ் விட்ட அமைச்சர் கீர்த்தனா….!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு அமைச்சர் கீர்த்தனா அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக…

Read more

“25 வயசு வாலிபருடன் உடலுறவு”.. ஆசையாக நெருங்கி வந்த கணவன்… உல்லாசமாக இருக்கும்போது நீ ஆம்பளையா என கேட்ட மனைவி… ஆத்திரத்தில் மூட்டையில் பிணமாக்கிய கொடூரம்…!!!

வேலூர் மாவட்டம் ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவரும், தனலட்சுமி என்பவரும் (36) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனலட்சுமியைக்…

Read more

“மேப் நம்பிப் போனது தப்பா போச்சே!”… தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் மோதிய கார்… ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்த சோகச் சம்பவம்..!!!!

ன்று தேனி அருகே லாரியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும்  வாகன ஓட்டிகள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும்  அதிர்ச்சி அலையையுமே கிளப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கிப் பயணித்த…

Read more

காசு, பணம் தேவையில்லை.. படிப்பு ஒன்றே போதும்!… நட்டநடு ரோட்டில் சுட்டெரிக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுமியின் வைரல் வீடியோ..!!!

சென்னையின் தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரத்தில் ஒரு சிறுமி மிகுந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சந்தோஷ் என்ற சென்னையைச் சேர்ந்த நபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த…

Read more

“கடிதங்கள் எல்லாம் எங்கேப்பா?”.. போஸ்ட்மேன் வீட்டைத் திறந்து பார்த்ததும் ஆடிப் போன போலீஸ்.. வெளிச்சத்திற்கு வந்த தபால்காரரின் உண்மை முகம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தபால் காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வர வேண்டிய முக்கியமான தபால்களை உரிய முகவரியில் கொண்டு சேர்க்காமல், நீண்ட நாட்களாகத் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

Breaking: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்..! “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தலைமறைவா”..? போலீஸ் வலைவீச்சு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்த வழக்கில் 5 பேர் கைது…

Read more

Breaking: அடுத்தடுத்து சிக்கும் திமுக மாஜி அமைச்சர்கள்…! “பொன்முடிக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்”… அந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என திட்டவட்டம்..!

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய  வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து பொன்முடி…

Read more

“இது முக்கியம்னு சொன்னது ஒரு குத்தமா?”… பெற்றோர் அறிவுரை கூறியதால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் அரங்கேறிய சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி ஆதிலிங்கம் மற்றும் அவரது மனைவி விஜி தம்பதியினரின் மகன், கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து படிக்குமாறு பெற்றோர் அன்போடு அறிவுரை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விசித்திரமான முறையில் விபரீத முடிவை…

Read more

“பெத்த மகள் போல் பார்க்காமல் அசிங்கம்!”.. மருமகளிடம் அத்துமீறிய மாமனாருக்கு நேர்ந்த விபரீத முடிவு.. அனகாபுத்தூரில் அரங்கேறிய பயங்கரம்..!!!

சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், தனக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை, அவரது அத்துமீறலைத் தாங்க முடியாமல் மருமகளே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனகாபுத்தூரில் இந்த…

Read more

  • July 1, 2026
“அள்ளித் தந்த முருக பக்தர்கள்…!” வெறும் 17 நாட்களில் இத்தனை கோடியா…? திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த காணிக்கை…. மலைக்க வைக்கும் வைரல் வீடியோ….!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஜூன் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் நடந்த இந்த பணியில், வெறும் 17…

Read more

Breaking: மதுரையில் பயங்கரம்… திமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை.. வெடித்தது போராட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கலாநிதி என்பவர் மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மக் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. அவருடன்…

Read more

  • July 1, 2026
“குப்பை கொட்டுனா செய்வினை வச்சிடுவேன்” சிவகங்கையில் எகிறிய வீட்டு ஓனரின் பிபி; போஸ்டர் ஒட்டியும் பயப்படாத பொதுமக்கள்!

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி அசுத்தம் செய்பவர்களைத் தடுப்பதற்காகப் பலரும் பலவிதமான விநோதமான ஐடியாக்களைக் கையாளுவது வழக்கம். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில், தன் வீட்டுக்கு அருகே தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் ஆத்திரமடைந்த ஒரு வீட்டு உரிமையாளர், அதைத்…

Read more

“தற்கொலையா? இல்லை கொடூரக் கொலையா?”… மயிலாடுதுறை அருகே தூக்கில் தொங்கிய இளைஞர், சிறுமி சடலங்கள்.. சாந்தங்குடி கிராமத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை…!!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாந்தங்குடி கிராமத்தில், ஒரு இளைஞரும் சிறுமியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் தமிழக மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் மெகா பதற்றத்தையுமே கிளப்பியுள்ளது.…

Read more

Other Story